கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
ரஷ்ய இராணுவத்தின் அதி உச்ச கெமிகச்சி தாக்குதல்
விமானங்கள் மூலம் உக்ரைன் தெற்கு ஒபிளாஸ்டிக் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குழு குழுவாக பறந்து வரும் இந்த விமானங்கள் திசைகளை
மாற்றி ,பறந்து இலக்குகளை துல்லியமாக தங்குகின்றன .
அவ்வாறு நாற்பதுக்கு மேற்பட்ட விமானங்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .
கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
வளமைபோல தாம் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்கிறது .
உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணைகளை தீர்த்து காட்டும் நடவடிக்கையில் ,
ரஷ்யா இந்த இருபது ஆயிரம் டைலர் பெறுமதியான விமானங்களை பயன் படுத்தி தாக்குதல்களை நடத்துகிறது .
அந்த விமானங்களை வீழ்த்த மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை ,
உக்ரைன் பயன் படுத்தி வருகிறது .
இது ரஷ்ய மேற்கொள்ளும் ஏமாற்றும் தந்திர தாக்குதல்கள் என,
இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
ரஷ்ய உள்ளே உக்ரைன் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ள முதல் ,
ரஷ்ய பதிலுக்கு பதிலடி தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
மேற்கு நாடுகள் ஆயுத வழங்கல் தாமதிக்க பட்டால் ,
உக்ரைன் ரஷ்யா படைகள் வீவசம் வீழ்ந்து விடும் என்பதே களநிலவரமாக உள்ளது .
எனினும் சில பகுதிகளை தாம் மீட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம்
அறிவித்து சில காட்சிகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்
- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு















