இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்

இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்

பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தரை .வான்வழியாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இவர்கள் நடத்தி வரும் இந்த தாக்குதலில் ,இதுவரை 11240அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகியுள்ளனர் .

மேலும் 29000 மக்கள் காசா பகுதியில் காயமடைந்துள்ளனர் .இவர்களில் 4,630 சிறுவர்கள் ,3,130 பெண்கள் பலியானவர்களில் உள்ளடங்கும் .

இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இடைவிடாத தாக்குதலில் 3000 மக்கள் காணாமல் போயுள்ளனர் ,இவர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்க முடியாது பாலஸ்தீனம் காசா மக்கள் திணறி வருகின்றனர் .

எரிபொருள் இல்லாத நிலையில் கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலையிலும் ,கனரக வாகனங்கள் இல்லா நிலையில் இந்த பேரவலம் இடம்பெற்று வருகிறது .

இனவெறி நெதன்யாகு சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .

வீடியோ

லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி

லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி

லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லால அமைப்பினர் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தாம் நடத்திய தாக்குதல் 15 க்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவம் பலியாகியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

மேலும் கவச வண்டிகள் ஆயுத தளபாடங்கள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

லெபனான் எல்லையில் இஸ்ரேல் முகாம்கள் தகர்ப்பு 15 படை பலி

அடிமேல் அடி வாங்கும் இராணுவம், தமது இழப்பை மூடி மறைத்து ,தாமே வெற்றியாளர்கள் என வாடகை வாய்கள்மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது .

உலக வல்லரசு தான் என ஆட்டம் போட்ட இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதி படைகள் இணைந்து போட்டு தாக்கி வருகின்றனர் .

இவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன் மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வருகிறது .

உலக நாடுகள் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

நீர்,உணவு,மின்சாரம் ,எரிபொருள் இல்லது மக்கள் முற்றுகைக்குள் உள்ளாக்கி தாக்கிய வண்ணம் உள்ளது .

வீடியோ

இஸ்ரேல் தாக்குதல் ஊடக நபர் மரணம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் ஊடக நபர் மரணம்

இஸ்ரேல் தாக்குதல் ஊடக நபர் மரணம்

இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் முக்கிய ஊடக நபர் பலியாகியும் ,அவர்களது வாகனங்கள் என்பன .சேதமடைந்துள்ளன

குறித்த பகுதியில் ஊடக நபர்கள் நிலை கொண்டுள்ளதை அறிந்த இஸ்ரேல் இராணுவம் அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது குறி[பிட தக்கது .

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

வீடியோ

இஸ்ரேலிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் பின்லாந்து
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் பின்லாந்து

இஸ்ரேலிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் பின்லாந்து

இஸ்ரேலிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் பின்லாந்து ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்கதாக விவரிக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் €317 மில்லியன் ஆகும். உடன்படிக்கைக்குள், இஸ்ரேல்-அமெரிக்க ஏவுகணைகள்,

ஏவுகணைகள் மற்றும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ரேடார்களை இஸ்ரேல் பின்லாந்திடம் ஒப்படைக்கும்.

கொள்முதலானது சுமார் €213 மில்லியனுக்கான பிரதான ஒப்பந்தத்தையும் €103 மில்லியனுக்கான பிரதான ஒப்பந்தம் தொடர்பான விருப்பங்களின் உடனடிப் பயிற்சியையும் கொண்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

வீடியோ

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன
Posted in உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன .

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன .

வடகொரியாவின் இந்த குண்டுகள் மிக சக்தி வாய்ந்தவை ,
அவ்வாறன அபாயகரமான ஏவுகணை பீரங்கி குண்டுகள் வந்தடைந்துள்ள நிலையில் ,உக்ரைன் மீது ரஷ்யா கடும்
தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்கா மேற்கு நாடுகளின் எதிப்பை மீறி ரஸ்யாவுக்கு வடகொரியா
ஆயுதங்களை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

மியன்மார் போராளிகளினால் உக்ரைன் கவச வண்டிகள் மீட்பு
Posted in உலக செய்திகள்

மியன்மார் போராளிகளினால் உக்ரைன் கவச வண்டிகள் மீட்பு

மியன்மார் போராளிகளினால் உக்ரைன் கவச வண்டிகள் மீட்பு

மியான்மர் போராளிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அரச இராணுவத்தினருடன் நடத்திய மோதலில்அவர்கள் பயன்படுத்திய கவச வண்டிகள் இரண்டு மீட்க பட்டுள்ளன .

மியன்மார் போராளிகளினால் உக்ரைன் கவச வண்டிகள் மீட்பு


அவற்றில் ஒன்று இயங்கு நிலையில் உள்ளது,மற்றொன்று அழிக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .

உக்ரைன் அரசினால் வழங்க பட்ட ஆயுத வண்டிகள் இவ்வாறு போராட்ட காரர்களினால் கைப்பற்ற பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் .


அது தொடர்பான காட்சி படங்களை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

உக்ரேனிய வம்சாவளி கவச வாகனங்களைக் கைப்பற்றினர்.

வீடியோ

இஸ்ரேல் கவச வண்டிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கவச வண்டிகள் அழிப்பு


இஸ்ரேல் கவச வண்டிகள் அழிப்பு

இஸ்ரேல் கவச வண்டிகள் அழிப்பு ,
இராணுவம் மரணம் ,வெடித்த கடும் போர் ,

வீடியோ

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்


இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு

வீடியோ

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் |Israel Palestine War|palestine news 

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் , இராணுவத்தினருக்கு இழப்பு ,எச்சரிக்கும் இஸ்ரேல் இராணுவம்

வீடியோ

இஸ்ரேல் ஆட்டம் முடிகிறது ஈரான்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆட்டம் முடிகிறது ஈரான்


இஸ்ரேல் ஆட்டம் முடிகிறது ஈரான்

இஸ்ரேல் ஆட்டம் முடிகிறது ஈரான் ,
அரபு தேசம் ஒன்றித்து அதிரடி நடவடிக்கை

வீடியோ

https://www.youtube.com/watch?v=l472tZIAsCU
காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்
Posted in உலக செய்திகள்

காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்

காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்

காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார்.

மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை பொலிஸாருக்கு ​தொலைபேசி அழைப்பு செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த பொலிஸார் விளாடிஸ்லாவ் கன்யூசை கைது செய்தனர்.

காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்

இந்த வழக்கில் அவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் கூட முடியவில்லை. ஆனால் அவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார்.

மேலும் அவரை உக்ரேன் போர் முனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நவ.3ம் திகதிய உத்தரவுப்படி தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவுக்கு கன்யூஸ் மாற்றப்பட்டார்.

இராணுவ சீருடையில் ஆயுதம் ஏந்தியபடி கன்யூஸ் இருக்கும் புகைப்படங்களை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா, ‘இது எனக்கு ஓர் அடி

. கொடூரமான கொலைகாரனுக்கு எப்படி ஆயுதம் கொடுக்க முடியும்? எந்த நேரத்திலும் நம்மில் யாரையும், பாதிக்கப்பட்டவர்களையும், பழிவாங்கும் நோக்கில் கொல்லலாம்’ என்றார்.

காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை
Posted in உலக செய்திகள்

காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை

காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை

எதிரியானவன் எவ்வாறன தடைகளையும் ,வன்கொடுமையும் ,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தினாலும் நாம் எமது சொந்த மண்ணை விட்டு அகன்று செல்ல மாட்டோம் .


இது எங்கள் தேசம் ,இது எங்கள் வாழ்க்கை ,நாம் அவர்கள் இடத்தில குந்தவில்லை .நாம் எமக்கான அங்கிகாரத்துடன் வாழமுனைகிறோம் .

ஆதலால் எமது நாட்டின் மீது போரை தொடுத்து எம்மை அகற்ற நினைக்கும் இஸ்ரேல் கனவு பலிக்காது .


எம்மை அகதியாக்கி எமது பாலஸ்தீன் மண்ணை முற்றாக அபகரிக்க ஒருபோதும் விடமாட்டோம்,
என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
Posted in உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்

ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்

ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீவு பகுதியில் பாரிய
நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது .

ஒரே நாளில் 800 தடவை இந்த நில நடுக்ககம் இடம்பெற்றதுள்ளதாக
தெரிவிக்க படுகிறது

ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்

இந்த நில நடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக
வெளியான தகவல் மிரள வைத்துள்ளது

தொடராக ஒரேநாளில் 800 தடவைகள் ஏற்பட்ட இந்த பாரிய அதிர்வினால்,
நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது .எரிமலை வெடிப்புக்கான முன்னோட்டமாக
இந்த முன் அறிவிப்பு இடம்பெற்று இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

அதனை அடுத்து குறித்த தீவு கூட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்ற பட்டு வருகின்றனர் ..

வீடியோ

அல்குட்ஸ் மருத்துவமனையை நெருங்கும் டாங்கிகள்
Posted in உலக செய்திகள்

அல்குட்ஸ் மருத்துவமனையை நெருங்கும் டாங்கிகள்

அல்குட்ஸ் மருத்துவமனையை நெருங்கும் டாங்கிகள்

பலஸ்தீனம் காசா பகுதியிலுல்ள அல்குட்ஸ் மருத்துவமனையை
இஸ்ரேல் டாங்கிகள் நெருங்கி விட்டன என அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் .

விரைவில் இவர்கள் அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்து விடுவார்கள் என
தெரிவிக்க படுகிறது .

இதனால் அங்கு வசிக்கும் நோயாளர்கள் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
பல்லாயிரம் மக்களை இஸ்ரேல் கைது செய்து செல்ல கூடும் என்பதாலும் ,
படுகொலை செய்ய கூடும் என அஞ்சும் மக்கள் பதட்டத்தில் உறைந்துள்ளனர் .

எங்கு செல்வது என தெரியாது மக்கள் திணறி வருகின்றனர்

வீடியோ

லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள்

லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்

லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்

லண்டன் பகுதியில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .


பாலஸ்தீனத்தில் உடனடி சமாதானத்தை ஏற்படுத்த கோரி இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்

ஆனால் பிரிட்டன் ஆளும் சுனிக் ஆட்சி மக்கள் உணர்வகளுக்கு மதிப்பளிக்காது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாகவும் ,மக்கள் படுகொலை கண்டு அமைதியாக உறக்கம் கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பலர் குற்றம் சுமத்தியுள்ளனர் .

இஸ்ரேல் போரினை நடத்துவதற்கு காரணமாக விளங்குவது அமெரிக்கா ,பிரிட்டன் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன .

இஸ்ரேலுக்கு ஆளும் சுனெக் ஆதரவு அளித்த நிலையில் ,அவரது ஆட்சி இத்துடன் முடிவடைவதுடன் இந்த கட்சி மீள ஆட்சியை பிடிக்க நிலை ஏற்பட போகிறது என எதிர் பார்க்க படுகிறது
வீடியோ

ஹமாஸ் இஸ்ரேல் மோதல்,யுத்த டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் இஸ்ரேல் மோதல்,யுத்த டாங்கிகள் அழிப்பு


ஹமாஸ் இஸ்ரேல் மோதல்,யுத்த டாங்கிகள் அழிப்பு ,

ஹமாஸ் இஸ்ரேல் மோதல்
கொத்தாக டாங்கிகள் அழிப்பு

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் |Israel Palestine War|palestine news

லெபனானின் எல்லையோர இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது கடும் தாக்குதல்

வீடியோ

தப்புமா இந்த தலைகள்|Israel Palestine War|palestine news today 
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தப்புமா இந்த தலைகள்|Israel Palestine War|palestine news today 

தப்புமா இந்த தலைகள்|Israel Palestine War|palestine news today 

குறியில் இருந்து தப்புமா இந்த தலைகள் , நெருங்கி விட்டார்கள் ஆபத்து அருகில்

வீடியோ

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
Posted in உலக செய்திகள்

நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதந்த குழந்தை

நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதந்த குழந்தை

காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமது விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், தேடிய போது, குழந்தை நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

கடும் ஏவுகணை தாக்குதல் விமானங்கள் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகர் பகுதியை இலக்கு வைத்து
ரஷ்ய இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரில் உள்ள மிக முக்கிய இராணுவ
நலன் காக்கும் தளங்கள் அழிக்க பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .

இதேவேளை டணிபுர ,மற்றும் ஒப்லாஸ்ட் பகுதிகள் மீது ,
கெமிகாசி விமானங்கள் கரும்புலி
தாக்குதலை நடத்தியுள்ளன .

இதனால் அங்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
நீண்ட இடைவெளியின் பின்னர் ,ரஷ்ய கடும் மூர்கதனமான தாக்குதலை
ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.