உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் தலைநகர் பகுதியை இலக்கு வைத்து
ரஷ்ய இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரில் உள்ள மிக முக்கிய இராணுவ
நலன் காக்கும் தளங்கள் அழிக்க பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .
இதேவேளை டணிபுர ,மற்றும் ஒப்லாஸ்ட் பகுதிகள் மீது ,
கெமிகாசி விமானங்கள் கரும்புலி
தாக்குதலை நடத்தியுள்ளன .
இதனால் அங்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
நீண்ட இடைவெளியின் பின்னர் ,ரஷ்ய கடும் மூர்கதனமான தாக்குதலை
ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது
- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்
- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்
- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்
- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்
















