Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் லொறியில் 39 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை

பிரிட்டனில் லொறியில் 39 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை

பிரிட்டனில் லொறி ஒன்றுக்குள் அடைத்து வைத்து வியட்நாம் நாட்டவர்களை கடத்தி வந்த நாப்பது வயதுடைய ஐயர்லாந்த்

நாட்டை சேர்ந்த நபர் கொலை குற்ற சாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணையை எதிர் கொண்டு வந்தார்

தற்போது அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் கால மரண தண்டனை
வழங்க -படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ நோயால் தனிமை படுத்த பட்டவர்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கும் அரசு

பிரிட்டனில் கொரனோ நோயால் தனிமை படுத்த பட்டவர்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கும் அரசு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி தனிமை படுத்த பட்டவர்களுக்கு 182 பவுண்டுகள் அரசு வழங்குகிறது

இவர்கள் அடிப்படை வருமான வரவுக்கு கீழ் ,வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காண பட்டால்


மட்டும் இந்த உதவி தொகை அரசினால் வழங்க படுகிறது என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்

ஆளும் அரசானது பல வழிகளில் மக்களுக்கு நல்லுதவி புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 81mph வேகத்தில் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் 81mph வேகத்தில் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் வேகமான புயல் ஒன்று கடக்கிறது ,இவ்வேளை நாட்டின் பல பகுதியிலும் இந்த புயல் வேகம் காணப்படும்

இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்ககை விடுக்க பட்டுள்ளது


மரங்களின் கீழ் வாகனங்களை நிருததீர்கள் ,மேலும் வீட்டு யன்னலைகளை

திறந்து வைக்காது உங்கள் உடாமி ,உடல்களை காப்பாற்றி கொள்ளுங்கள் ,எச்சரிக்கை புயல் கடக்கிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

போதையில் oneway யில் லொறியை ஒட்டி வந்த சாரதிகள் – துரத்தி பிடித்த போலீஸ்

போதையில் oneway யில் லொறியை ஒட்டி வந்த சாரதிகள் – துரத்தி பிடித்த போலீஸ்

பிரிட்டன் ஏ ஒன்பது வேக சாலையில் டிராக்கை ஒரு வழி சாலையின் ஊடு செலுத்தி வந்த இரு டிராக் சாரதிகள் காவல்துறையினரால் கைது

செய்ய பட்டுள்ளனர் ,மக்கள் மற்றும் வீதிகளில் பொருத்த பட்டிருந்த கமரா

ஊடாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரட்டி சென்ற காவல்துறை டிரக்கை மடக்கி நிறுத்தின

சம்பவ வேளை இரு சாரதிகளும் அதிக போதையில் இருந்துள்ளனர் ,அப்புறம்

என்ன அவர்களை தூக்கி சென்றது காவல்துறை ,இடம்பெற்று வந்த வழக்கில்

இருவருக்கும் ஒருவருட சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன்

நாட்டுக்குள் வாகன செலுத்த தடையும் விதிக்க பட்டுள்ளது,இபப்டியும் சாரதிகள்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 30 பேருக்கு மேல் கூடினால் 10 ஆயிரம் தண்டம் – அரசு அறிவிப்பு

பிரிட்டனில் 30 பேருக்கு மேல் கூடினால் 10 ஆயிரம் தண்டம் – அரசு அறிவிப்பு

பிரிட்டனில் புதிதாக கொண்டுவரப் பட்டுள்ள இடைக்கால புதிய சட்ட அமுலாக்கத்தின் பிரகாரம் முப்பது பேருக்கு மேல் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது

அவ்விதம் கலந்து கொண்டால் அதனை தலைமை ஏற்று நடத்தும் நபருக்கு பத்தாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட படுவதுடன்

அங்கு கலந்து கொள்ளும் நபர்கள் ஒருவருக்கும் ஆயிரம் பவுண்டுகள் தாண்டம் அறவிட படும்

மேலும் முகக்கவசம் அணிய மறுத்தால் நூறு பவுண்டுகள் தண்டம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

கடத்த தினம் முன்னூறுக்கு மேற்பட்டவர் ஒன்று கூடிய கூட்டம் ஒன்றை

கலைத்த போலீசார் அங்கு கூடியவர்களுக்கு இது போன்று தண்ட பணம் அறவிட்டுள்ளனர்
எனவே மக்களே எச்சரிக்கை


கோரனோ வைரஸ் பரவல் மீள பிரிட்டனில் அதிகரித்ஸ் எள்ளும் நிலையில் இந்த உத்தரவுகள் பிறப்பைக்க பட்டுள்ளன

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என அரசு மீள மக்களிடம் வேண்டியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் படகு விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பலி -பலருக்கு கைகள் இல்லை

பிரிட்டனில் படகு விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பலி -பலருக்கு கைகள் இல்லை

கடந்த சனிக்கிழமை பிரிட்டன் Southampton பகுதியில் வேகப்படகைள பயணித்த ஒரே குடும்பத்தய் சேர்ந்தவர் விபத்தில் சிக்கினார்

இதில் 12 காயது சிறுமி சம்பவ இடத்தில பலியானார் ,மேலும் அதே

குடும்பத்தை சேர்ந்த இருவர் கைகளை இழந்துள்ளனர்


மோசமான விபத்தாக பதிய பெற்றுள்ள இந்த வேக படகு சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

படுகாயமடைந்த 12 பேரும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

,இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் படகு விபத்து
பிரிட்டனில் படகு விபத்து
Posted in பிரித்தானிய செய்தி

பிள்ளைகள் முன்பாக தந்தையை குத்திய ரவுடி கும்பல் – தெற்கு லண்டனில் பயங்கரம்

பிள்ளைகள் முன்பாக தந்தையை குத்திய ரவுடி கும்பல் – தெற்கு லண்டனில் பயங்கரம்

கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லண்டன் Walworth, south east London பார்க்கில் நுழைந்த அறுவர் அடங்கிய ரவுடி கும்பல் ஒன்று

இருபத்தி நான்கு வயது தந்தை ஒருவரை அவர்களது பிள்ளைகள் பார்க்க கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்

இரத்த வெள்ளத்தில் துடி துடித்து வீழ்ந்த இவரை விரைந்து வந்த அம்புலன்ஸ் மீட்டு சென்றது

தற்போது அவசர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை பெற்ற

வண்ணம் உள்ள இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஆறு ஆண்கள் அடங்கிய குழுவினர் கைது செய்ய பட்டுளள்னர்

இந்த கத்தி குத்து சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவிலை ,


லண்டனில் தற்போது இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Posted in பிரித்தானிய செய்தி

    லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

    லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

    லண்டன் லூசியம் பகுதியில் நேற்றைய தினம் பன்னிரெண்டு வயது பிரிட்டன் பூர்வீக குடியை கொண்ட சிறுமி ஒருத்தி காணாமல் போயுளள்ளார்

    இவரை கண்ணுற்றால் தமக்கு அறிய தரும்படி போலீசார் மக்கள் உதவியை கோரியுள்ளனர் ,


    இவர்கள் இறுதியாக சென்ற இடம் முதல் எங்கு எல்லாம் இவர்

    சென்றிருக்க கூடும் என்ற நிலையில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

    கத்தி குத்து மற்றும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில்

    இதே பகுதியில் தற்போது இந்த சிறுமி காணாமல் போயுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    யாரவது இந்த சிறுமியை கண்ணுற்றாலோ அல்லது ஏதாவது தகவல்

    தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கும் படி வேண்ட படுகிறது

    லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை - தேடும் பொலிஸ்
    லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

    Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்

    லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்

    லண்டன் லூசியம் பகுதியில் உள்ள சிவன் ஆலயம் இன்று திருவிழா ஆரம்பமாகியுள்ளது

    பல நூறு மக்கள் திரண்டு வந்து இந்த ஆலயத்தில் வழி பாடுகளை செய்வார் ,ஆனால் இம்முறை மக்கள் அதிக வரவின்றி ஆலயம் வெறிச்சு போயுள்ளது

    கொரனோ நோயின் பாதிப்பும் ,குருக்கள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட எதிரொலி காரணமாகவும் இந்த மக்கள் வரவு வீழ்ச்சியுற்றுள்ளது

    லூசியம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பத்துக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளமை தெரிந்ததே

    தொடர்ந்து மக்களை சமூக இடைவெளி விட்டு இருக்கும் படி அறிவுறுத்த பட்டு வருகின்றனர் ,


    முக கவசம் அணியாமல் சென்றால் பிரிட்டனில் தண்டம் அறவிட படுகிறது ,


    மக்கள் அதிகமாக ஒன்று கூடினால் அந்த நிறுவனம் சீல் வைக்க பட்டு இழுத்து மூடப்பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

      வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

      வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

      கடந்த தினம் வடக்கு லண்டனில் இருபத்தி ஒன்பது வயதுடைய

      இளம் தீவிரவாதி ஒருவர்


      உளவுத்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

      பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட இவர்கள் தீவிரமாக செயல் பட்டு வந்துள்ளமை அமபலமாகியுள்ளது


      இவர் மீது சுமார் ஆறு குற்றவியல் பிரிவின் கீழ் ,குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளது

      இவருடன் தொடர்பில் உள்ள நபர்களை கைது செய்யும் நகர்வில்

      போலீசார் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

      இதேவேளை லூசியம் பகுதியில் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட

      பெரும் குழு ஒன்றும் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
      இவர்களிடம் இருந்து பல லட்சம் பணமும் மீட்க பட்டுள்ளது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு

        லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு

        லண்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

        மக்கள் நாள் தோறும் பலியாகிய வண்னம் உள்ளனர்

        மீளவும் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,இவ்வாறான

        எச்சரிக்கை விடுக்க பட்ட நிலையில் கடந்த சில தினங்களில் மட்டும்

        சுமார் 10 பேர் லூசியம் பகுதியில் மட்டும் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்

        பாதிக்க பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,மக்களை

        மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ள பொழுதும் ,அலட்சிய

        போக்கில் மக்கள் செல்வதை வீதிகளில் அவதானிக்க முடிகிறது

        ,அதுபோலவே பேருந்துகளில் முகக்கவசம் அணியதும் செல்கின்றனர்

        இவ்வாறு சென்றால் அவர்களுக்கு காவல்துறையினரால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் Lewisham முதல் Catford வரை விசேட சைக்கிள் வீதி அமைப்பு

            லண்டனில் Lewisham முதல் Catford வரை விசேட சைக்கிள் வீதி அமைப்பு

            பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து

            பொது போக்குவரத்துக்கள் பயன்பாடு பாதிக்க பட்டுள்ளது ,அதிக

            மக்களை காவிய படி பேரூந்துகள் உள்ளிட்டவை செல்ல முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது

            அதனை தடுக்கும் முகமாக அவசர அவசரமாக லண்டன் மேயரின் உத்தரவின் அடிப்படையில்


            லூசியம் முதல் கட் போர்ட் Lewisham , Catford வரையான பகுதியில் விசேட பாதுகாப்பு நிறைந்த மிதிவண்டி சாலைகள் அமைக்க படுகின்றன

            இவ்வாறு அமைக்க படும் சாலை ஊடாக மக்கள் போக்குவரத்து அதிகரிப்பதுடன் ,

            டிலிவரி செய்பவர்களுக்கும் வாகன நெரிசல் இன்றி பயணிக்கும் அரிய வாய்ப்பும் கிட்டுகிறது

            பல லட்சம் பவுண்டுகள் செலவில் இந்த விசேட சாலை அமைக்க படுகிறது

            .குறித்த விசேட திட்டமானது ,குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            திரும்ப முடியாத படி ஒருவழி சாலைகள் அமைக்க படுகின்றன மக்களே தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

            லண்டனில் Lewisham முதல் Catford
            லண்டனில் Lewisham முதல் Catford
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டனில் ஏழு நாள் 100 மணித்தியாலம் வேலை செய்த போலீஸ் அதிகாரி -குவியும் பாராட்டு

                பிரிட்டனில் ஏழு நாள் 100 மணித்தியாலம் வேலை செய்த போலீஸ் அதிகாரி -குவியும் பாராட்டு

                பிரிட்டனில் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் காவல்துறை

                கான்ஸடபிள் தர அதிகாரி ஒருவர் வாரம் ஒன்றில் நூறு மணித்தியாலங்கள் பணி செய்து சாதனை படைத்துள்ளார்

                நாள் ஒன்றுக்கு சரா சரியாக பதின் நான்கு அரை மணித்தியாலங்கள் செலவு செய்துள்ளார்


                பேரிடர் கால பகுதியில் மக்களை காப்பாற்ற கடுமையாக பணி புரிந்த இவருக்கு பாராட்டுக்குள் குவிந்த வண்ணம் உள்ளது

                பிரிட்டனில் ஏழு நாள்
                பிரிட்டனில் ஏழு நாள்
                Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்

                பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்

                கடந்த தினம் மதியம் ஒன்று நாப்பது மணியளவில் வேகமாக வந்த

                அவுடிராக கார் ஒன்று Coventry , Foleshill Road வழியேவந்த

                பெண்ணை மோதித் தள்ளியது

                வேகாமாக வந்த கார் சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இந்த அகோர சம்பவம் இடம்பெற்றுள்ளது

                நாற்பத்தி ஒன்பது வயது பெண்மணி உடல் முழுவதும் பலத்த அடிகாயங்களுக்கு

                உள்ளான நிலையில் ,குறிப்பாக தலையில் பலமான காயங்களுடன்

                மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வண்ணம் உளளார்

                தற்போது வரை இவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்

                குறித்த காரினை செலுத்தி வந்த இருபது வயதுடைய ஆண் சாரதி மற்றும்

                அந்த காருக்குள் ஒன்றாக கூடி வந்த பதினாறு வயது இளம் பெண் ஆகியோர் படு காயமடைந்துள்ளனர்

                சாரதியின் அலட்சிய போக்கும் ,அதிவேகமுமே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது


                மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்,சிறு காயங்களுக்கு உளள பெண் மருத்துவமனையில் இருந்து வீடு சென்று ள்ளார்

                ஏனையவர்கள் தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

                சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                பெண்ணை இடித்து இழுத்த
                பெண்ணை இடித்து இழுத்த
                    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                    பிரித்தானியா கொரனோவுக்கு 6 வகையான மருந்து கண்டு பிடிப்பு

                    பிரித்தானியா கொரனோவுக்கு 6 வகையான மருந்து கண்டு பிடிப்பு

                    பிரித்தானியா அரசு தற்பொழுது கொரனோ நோயினை தடுப்பதற்கு

                    ஆறுவகையான தடுப்பூசிகளை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது ,அதேபோலவே அமெரிக்காவும் குறிப்பிட்டுள்ளது

                    பிரிட்டன் 36 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளது


                    வரும் வாரங்கள் முதல் இந்த மருந்தானது மக்கள் பாவனைக்கு கொண்டுவரப்படுகிறது

                    இது போன்றே அமெரிக்காவிலும் இடம் பெறுகிறது .

                    மேற்படி இரண்டு நாட்டு கண்டு பிடிப்புக்களை கைக்கிங் செய்த ரசியா தானும் குறித்த மாதிரியான தடுப்பு மருந்துகளை

                    வெளியிட்டுள்ளது
                    ,அது வெற்றிகரமாக முடிவடைவந்துள்ளது எனவும் அறிவித்துள்ளது

                    ரசியாவின் இந்த அறிவிப்பை அடுத்து அவசர அவசரமாக பிரிட்டன்

                    ,அமெரிக்கா தாமும் கண்டு பிடித்து விட்டதாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                        பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

                        பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

                        நேற்று மதியம் லண்டன் Grays, Essex.பகுதியில் ஆண் ஒருவரை

                        நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று கடத்தி சென்றது

                        வீதியால் சென்றவரை பின்தொடர்ந்த மேற்படி நால்வர் அடங்கிய

                        கும்பல் இவரை கோரமாக தாக்கி அவுடி
                        காரில் கடத்தி சென்றனர்

                        மேற்படி சம்பவத்தை கண்ணுற்ற நபர்கள் காவல்துறையினருக்கு விரைந்து

                        வழங்கிய தகவலை அடுத்து போலீசாரை விசேட தேடுதலை நடத்தினர்

                        அப்பொழுது குறித்த கார் ,Richmond Road. பகுதியில் கண்டு பிடிக்க பட்டது ,

                        இந்த கடத்தலுடன் தொடர்புடைய மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப் பட்டார் .

                        இந்த கடத்தலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                        விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        அடிகாயங்களுக்கு உள்ளான நபர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார்

                        மேற்படி திகில் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


                        மக்களே யாக்கிரதை ,கடத்தல் கறார்கள் உங்கள் அருகில் .

                        பட்ட பகலில் - லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்
                        பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

                        பிரிட்டனில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

                        பயிரிடன் ஸ்கொட்லாந் Newtownards பகுதியில் கார் ஒன்றின் மீது திடீரென

                        மர்ம நபர்கள் பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தினர்
                        இதில் கார் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது

                        மேற்படி தாக்குதலை மேற்கொண்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
                        மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                        இதுவரை இந்த தாக்குதலை மேற்கொண்ட எவரும் கைது செய்யப்படவில்லை ,எனினும் இந்த தாக்குதலுக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை

                            பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை

                            பிரிட்டனில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை பகுதிக்கு படை எடுத்தனர்


                            இவ்வாறு Brighton கடல் கரைக்கு சென்று குளித்து கொண்டிருந்த ஆறுபேர் மரணமாகியுள்ளனர்

                            இதில் அலையில் இழுத்து செல்ல பட்ட ஆண்,மற்றும் பெண் ஒருவர்

                            ஐந்து மணியளவில் சடலமாக மீட்க பட்டுள்ள்ளார் , மேலும் சிலரது சடலங்கள் இதுவரை மீட்க படவில்லை

                            சுழியோடிகள் உதவியுடன் தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

                            ஆண்டு தோறும் இவ்வாறு கடலுக்கு குளிக்க செல்பவர்களில்

                            தமிழர்கள் உள்ளிட்டவர்கள் பலியாகிவருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – கடைக்குள் புகுந்த வெள்ளம்

                                வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – கடைக்குள் புகுந்த வெள்ளம்

                                பிரிட்டன் ஒருபகுதி அதிக வெப்பத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில்

                                பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பகுதி நகர் பகுதி கடும் மழையின் கோரத் தாண்டவத்தால் வெள்ளத்தில் சிக்கியுள்ளது

                                இந்த வெள்ள நீர் கடைகளுக்குள் புகுந்துள்ளது

                                சுமார் இருபது நிமிடங்கள் இடை விடாது பொழிந்த கனமழை காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது

                                வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்
                                வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்
                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

                                    பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

                                    பிரட்டனில் வேகமாக பரவும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பாடசாலைகள் மீள் அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டது .

                                    தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வியை தொடக்கி

                                    வைக்க தமது ஆதரவை வழங்கிய நிலையில் திட்டமிட்டபடி பாடசாலைகள்

                                    திறக்க பட்டு கற்றல் செயற்கைகள் ஆரம்பிக்க படும் என பிரதமர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

                                    இவரது அறிவிப்பு மாணவர்கள் பெற்றோர்கள் இடத்தில எதிர்ப்பு கிளம்பியுள்ளது


                                    கொரனோ நோயானது முழுமையாக கட்டு படுத்த தவறி வரும் அரசு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பிட கூறுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                    வியாபார நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் இவ்விதம்

                                    கல்வி சாலைகளை அரசு திறந்திட அடம் பிடித்து வருவதான குற்ற சாட்டுக்கள் மக்கள் மன்றில் முன் வைக்க படுகிறது