Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
கொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்
கொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்
பிரிட்டன் வடக்கு லண்டன் முக்கிய சில நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,கடந்த 31 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள பட்டுள்ளது
பிரிட்டனில் இரண்டாவது அலையாக இடம்பெற்று வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது
மேலும் 14 நகாரங்கள் அடித்து பூட்ட படும் நிலைக்கு செல்ல செல்ல உள்ளது ,ஊரடங்கு அமூல் படுத்த படும் நிலை காண படுகிறது
குறித்த பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள்; இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி காப்பாற்றி கொள்ளுங்கள்
3200பவுண்டுகள் தண்டம் அறைவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
Manchester, West Yorkshire , east Lancashire
31 July.The legislation was published on Tuesday afternoon and begun affecting residents from midnight onwards, despite ministers previously saying it would come into effect from 31 July.
Fines of up to £100 will be enforceable for anyone who breaks the rules of the
Health Protection (Coronavirus, Restrictions on Gatherings) (North of England) Regulations 2020, with a maximum £3,200 fine for repeat offences.
பிரிட்டன் அமைச்சர் மின் அஞ்சலை கைக்கிங் செய்து தகவலை திருடிய ரஷியா
பிரிட்டன் அமைச்சர் மின் அஞ்சலை கைக்கிங் செய்து தகவலை திருடிய ரஷியா
பிரிட்டனின் மிக முக்கிய அமைச்சராக விளங்கி வரும் Jeremy Corbyn னது மின் அஞ்சலை கைக்கிங் செய்து அதற்குள் இருந்து
பரிமாறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ரஷியா நாட்டு கைக்கர்கள் திருடி சென்றுள்ளனர்
மேற்படி சம்பவம் பிரிட்டன் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டன் கொரனோ நோயிற்கு கண்டு பிடித்த மருந்தை கூட மேற்படி நபர்கள் கைக்கிங் செய்து திருடி சென்று அதே போன்ற
மருந்து ஒன்றை தாம் கண்டு பிடித்து விட்டதாக ரசியா அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
லண்டனில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
லண்டனில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
நேற்று முன்தினம் மாலை ஆறுமணியாளவில் டம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த சம்பவங்கள் Brixton, Hackney and Croydon பகுதியில் வார விடுமுறை நாளில் இடம்பெற்றுள்ளது ,
குறித்த குற்ற செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
லண்டனில் நபர் அடித்து கொலை – துடி துடித்து இறந்த பரிதாபம்
லண்டனில் நபர் அடித்து கொலை – துடி துடித்து இறந்த பரிதாபம்
நேற்றுஇரவு பத்து மணியளவில் லண்டன் Camden பிரதான வீதியில் நாற்பது வயது நபர்
ஒருவர் மர்ம நபர் ஒருவரால் கோரமாக அடித்து படுகொலை செய்ய பட்டுள்ளார்
விரைந்து வந்த அம்புலன்ஸ் சேவை பிரிவினர் சிகிச்சை வழங்க
முற்பட்ட பொழுதும் நபர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனார்,
இவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி துடித்து கொண்டிருந்த பொழுது மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்துள்ளனர்
எனினும் போலீசாருக்கு தெரிவிக்க பட்டுள்ளது
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
மேற்படி கொலையை புரிந்த இருபது வயது நபர் கைது செய்ய பட்டு தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றார்,
இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
தற்போது லண்டனில் இது போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
பெற்ற பிள்ளையை கொன்ற தாய் – லண்டன் கரோவில் நடந்த பயங்கரம்
பெற்ற பிள்ளையை கொன்ற தாய் – லண்டன் கரோவில் நடந்த பயங்கரம்
நேற்று லண்டன் Preston Road,கரோ பகுதியில் முப்பத்தி ஒரு வயது
இளம் தாய் ஒருவர் தனது ஐந்து மாத சிசுவை கொலை செய்துள்ளார் .
தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர சேவை பிரிவினர் சிகிச்சை
அளித்த பொழுதும் சிசு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது
தாயார் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
சிசு நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது என பிரேதே பரிசோதனையில் தெரிவிக்க பட்டுள்ளது
அதிக மன அழுத்தமே இந்த கொலைகளுக்கு காரணம் என தெரிவிக்க
படுகிறது ,மேற்படி கொலை தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இவ்வாறு தமிழர்கள் சிலரும் தமது பிள்ளைகளை வெட்டி கொலை செய்தமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரனோ இரு வாரத்தில் கடுமையாக தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் கொரனோ இரு வாரத்தில் கடுமையாக தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் இதுவரை இல்லாத பேரழிவு கொரனோ நோயினால்
ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர் ,அதனை
ஆளும்,பிரதம்மர் போரிஸ் ஜோன்சனும் ஏற்று கொண்டுள்ளார்
எதிர்வரும் இரு வாரத்தில் இதன் தாக்கம் பெருமளவில் இருக்கும் என அவர் சுட்டி காட்டியுள்ளார்
இரண்டாவது அலையாக உருவெடுக்கும் இந்த வைரஸ் தாக்கம் மக்களை
வீடுகளை விட்டு முற்றாக செல்ல வைக்க முடியாத அளவுக்கு பெரும்
தாக்கம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது,
இந்த அபய எச்சரிக்கையை அடுத்து தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்து காண படுகிறது
லண்டனில் கொரனோ எச்சரிக்கை – மீள பொருட்களை பதுக்கு தமிழர் கடைகள்
லண்டனில் கொரனோ எச்சரிக்கை – மீள பொருட்களை பதுக்கு தமிழர் கடைகள்
பிரிட்டனில் மீள இரண்டாவது அலையாக கொரனோ வைரஸ் உக்கிரமான தாக்குதலை மேற்கொள்ளும் என அபாய எச்சரிக்கை
விடுக்க பட்டது ,தற்போது அது மீள இருவரத்தில் அதிகமாக பரவும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இதனால் பழைய படி பொருட்களின் விலைகள் ஏற்ற நிலையில் காண படுவதுடன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்டவை பதுக்க படுகின்றன
தமிழர் கடைகள் மீளவும் தமது கடைகளில் தூள் ,அரிசி ,மாவு போன்ற மிக முக்கிய பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
ஆனால் இம்முறை இந்த தமிழர்கடைகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுமென்பது நமது கணிப்பு
ஏன் எனில் வேகமாக இந்த நோயானது பரவினால் மிக முக்கிய பெரும் கடைகள் மட்டும் திறக்க படும் ,ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த படும்
அப்படி என்றால் அது மூன்று மாத காலம் நீடிக்கும் என நம்ப படுகிறது
இவ்வாறு பதுக்க படும் பொருட்கள் காலவதியாகவும் நிலை கொண்டதாக அமையலாம் .இதனால் இவர்கள் இம்முறை பெரும் அடியை சந்திக்க நேரிடும்
நிபுணர்கள் இவ்விதமான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்
மக்களே மருந்துகள் ,கையுறைகள் ,முக காவசங்கள் இப்பொழுதே வாங்கி வைத்து கொள்ளுங்கள்
இந்த நோயானது பரவாது இருக்க மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நடவடிக்கையில் இராணுவம் பயன் படுத்த படும்
வீதிகளில் இராணுவம் தரித்து நிற்கும் ,இவ்வாறான நிலையில் மக்கள் வெளியில் செல்ல முடியாது
நேற்று மீளவும் உயிரிழப்பு பிரிட்டனில் அதிகரித்துள்ளது ,தயவு செய்து தமிழர்களே இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு
பகிர்நது கொள்ளுங்கள் ,அவர்களையும் காப்பற்றி கொள்ளுங்கள் ,முன் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்
உயிர் கொல்லி நோயானது உங்களை துரத்துகிறது
ஒரு லட்சம்
மக்கள் வரை புதிதாக பலியாவார்கள் என கணக்கிட பட்டுள்ளது ,அப்படி
என்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் னென்பது புரிந்து கொள்ளுங்கள்
-அப்படி என்றால் இதனை படிக்கும் நீங்களோ ,நானோ உயிருடன் இருப்போமோ என்பது சந்தேகமே
இந்த செய்தி பரவலை அடுத்து மக்கள் மீளவும் பொருட்களை வாங்கி குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்
பிரிட்டனில் பூனைகளுக்கு கொரனோ – தொட வேண்டாம் என எச்சரிக்கை
பிரிட்டனில் பூனைகளுக்கு கொரனோ – தொட வேண்டாம் என
எச்சரிக்கை
பிரிட்டனில் தற்போது விலங்குகளுக்கும் கொரனோ நோயானது
தொற்றியுள்ளது ,
இதனை அடுத்து மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் பூனைகளை தொடவோ ,
மற்றும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இந்த விலங்குகளில் இருந்து மக்களுக்கு உடனடியாக நோயானது பரவும்
அபாயம் உள்ளதாகவும் இதனால் மக்களை மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?
வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?
கடந்த தினம் Willan Road in Haringey பகுதியில் ,காரில் வந்த துப்பாக்கி தாரி வாலிபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்
இதில் 15,முதல் 19 வரையிலான மூன்று இளம் வாலிபர்கள் படுகாயமடைந்தனர் ,
காயமடைந்தவர்கள் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
லண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு – அதிர்ச்சியில் பொலிஸ்
லண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு – அதிர்ச்சியில் பொலிஸ்
லண்டன் Yalding, a village near Maidstone, Kent பகுதியில் உள்ள பப் ஒன்றில் வைத்து இளம் பெண் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
கழுத்து பகுதியில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த படுகொலை தாக்குதலுக்குரிய கரணம் உடனடியாக தெரியவரவில்லை .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
குறித்த பெண் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
பிரிட்டனில் takeaways கடைகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் – புது சட்டம் அமூல்
பிரிட்டனில் takeaways கடைகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் – புது சட்டம் அமூல்
பிரிட்டனில் வேகமாக மீள பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை
தடுத்திட கண்டிப்பாக takeaways உணவகங்களுக்கு ,கடைகளுக்கு ,செல்பவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் ,
அவ்வாறு மீறி செயல் பட்டால் உங்கள் மீது சட்டம் பாயும் என தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இதே உணவகங்களில் குந்தி இருந்து சாப்பிட்டால் அதற்கு முக கவசம் தேவை இல்லை என அறிவிக்க பட்டுள்ளது
இதனை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் ,இவ்வேளை மேற்படி
விதிகளை கடைபிடிக்காது செயல் பட்டால் உங்களுக்கு தண்டம் அறிவிட படும் என்பதாக தெரிவிக்க படுகிறது
எனவே பிரிட்டன் மக்களே உசார் ,இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி காப்பாற்றி கொள்ளுங்கள்
உணவகங்கள் மட்டும் அல்லாது கடைகளுக்கும் இது பொருந்தும் என்பதாகும்

லண்டனில் 2 மில்லியன் இலாப பணத்தை மடக்கிய போலீஸ் – சிக்கிய மாபியா கும்பல்
லண்டனில் 2 மில்லியன் இலாப பணத்தை மடக்கிய போலீஸ் – சிக்கிய மாபியா கும்பல்
லண்டனில் நிறுவனம் ஒன்றை திறந்து அதன்ஊடாக வியாபார
நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இத்தாலியை சேர்ந்த மாபியா
கும்பல் ஒன்று லண்டன் குற்றவியல் காவல்துறையினரால் மாடக்கி பிடிக்க பட்டுள்ளது
லியோட்ஸ் வங்கியில் கணகை திறந்து அதன் ஊடாக இடம்பெற்று
வந்த வியாபார நடவடிக்கையின் ஊடாக பெற பட்ட இரண்டு
மில்லியன் இலாப பணத்திற்கு வரி செலுதாது மேற்படி கும்பல் அந்த
பணத்தை இத்தாலிக்கு மாற்றிட முயன்ற பொழுது சிக்கினர்
மேற்படி விடயம் தொடர்பாக இடம் பெற்று வந்த நீண்ட விசாரணைகளின்
பின்னர் குறித்த நிறுவனம் பிரிட்டனில் போலியான முகவரியில் இயங்கியதும் அம்பலமாகியுள்ளது
அதாவது குறித்த முகவரியில் எவ்வித பயன் பாடும் அற்று காணப்பட்டுள்ளது
இத்தாலிய காவல்துறையினர் இணைந்து வழங்கிய ஆதரவுடன் இந்த நபர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பதை இதைத்தான் போலும் .
லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?
லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?
பிரிட்டன் Oxford Avenue, Gorleston பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இருந்து இரண்டு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
கடந்த தினம் இரவு 7,30 மணியளவில் ஆண் ,மற்றும் பெண் சடலமாக மீட்க பட்டுள்ளனர்
இந்த மரணம் எவ்விதம் இடம்பெற்றது என இதுவரை தெரிவிக்க படவில்லை .தொடர்ந்து குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இது கொலையா ..? அல்லது தற்கொலையா ..? இயற்கை இறப்பா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

பிரிட்டனில் நான்கு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரிட்டனில் நான்கு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரிட்டனில் பெரும் குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகளிலே
ஈடுபட்ட வந்த நான்கு தீரவாதிகள் உளவுத்துறையின் நீண்ட கண்காணிப்பின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்
கிழக்கு லண்டன் மற்றும் Leicestershire. பகுதியில் வைத்து 31 ,27,17 ,32 வயதுடைய
நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பிரிட்டனில் பல்வேறு பட்ட நாசகார தாக்குதல்களை நடத்த முயன்ற பொழுதும்
அவை இறுதி நிமிடங்களில் முறியடிக்க பட்டு மக்கள் காப்பாற்ற பட்டனர் .
அதி திறன் சார்ந்து இயங்கும் பிரிட்டன் உளவுத்துறையின் திறன் பாராட்டுதலுக்கு உரியது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

கொலண்ட் Amsterdam-London க்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்
கொலண்ட் Amsterdam-London க்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்,Amsterdam-London க்கு நேரடி ஈரோ ஸ்டார் ரயில் சேவை இந்த வருடம் முதல் நேரடியாக ஆரம்பிக்க படவுள்ளது
இதற்கான ஒப்பந்தத்தில் பிரிட்டன் நெதர்லாந்து அரசுகள் கைச்சாத்திட்டுள்ளன
விரைவில் பிரான்ஸ் லண்டன் சேவைகள் போல இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன
இவ்விதம் ரயில் சேவைகள் ஆரம்பிப்பதல் அதிக உல்லாச பயணிகள் விரைவாக வந்து செல்ல இலகுவாக இருக்கும் என கருத்துரைக்க பட்டுள்ளது
லண்டன் ,நெதர்லாந்து மக்களுக்கு இது மிக பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும்

லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்
லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்
இன்று கிழக்கு லண்டன் பகுதியில் மதியம் இரண்டு முப்பது மணியளவில்
வீட்டின் கூரைகள் இடிந்து வீழ்ந்தன ,பதறி போன வீட்டு காரர்கள் ஒடி சென்று
காடின் வழியாக பார்வை இட்டனர் ,அப்பொழுது சிவப்பு நிறத்திலான கிரேன் ஒன்று வீட்டின் மேலே வீழ்ந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது
இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .
மேலும் நல்லவர் பாடுகாயமடைந்தனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்புலனஸ் காயமடைந்தவர்களை மீட்டு சென்றது
மீட்பு படையினர் கிரையினை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

லண்டனில் வேலை இல்லாதவர்களுக்கு பணம் ,தொழில் தொடங்க பண உதவி – ஊழியர்களுக்கு 8 ஆயிரம் போனஸ் video
லண்டனில் வேலை இல்லாதவர்களுக்கு பணம் ,தொழில் தொடங்க பண உதவி – ஊழியர்களுக்கு 8 ஆயிரம் போனஸ் video
பிரிட்டனில் கொரனோ நோயலால் நாடு பெரும் பொருளாதார சந்திப்பை சந்தித்தது ,இதனை
அடுத்து தற்போது அதிரடி திட்டங்களை ஒன்று புதன்கிழமை அரசு அறிவித்துள்ளது
அதன் படி நீங்கள்வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு 520 போனஸ் வழங்க படுகிறது ,அது தவிர
தொழில் தருனர் ,ஒருவரை அறிமுகம் செய்து இருப்பின் அவருக்கு 8,000 போனஸாக வழங்க படுகிறது
அது தவிர வீடு வாங்குபவர்களுக்கு ,வரி இல்லாது ,முத்திரை ,வீடுகள் வாங்கிட முடியும் ,இவை இரண்டு முதல் ஐந்து லட்சம் வரையிலான வீடுகளுக்கு உள்ளடக்க பட்டுள்ளது,அப்டி என்றால் 15 ஆயிரத்துக்கு மேல் மிச்சம்
மேலும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் கடன் வழங்க படவுள்ளது ,இந்த பணம் வங்கி வழங்கும் ஆனால் அரசே இந்த கடன்
உதவிக்கு பொறுப்பாக நிற்கும்,அதாவது கடனைபெற்று விட்டு சுத்த முடியாது காட்டியே தீர வேண்டும் .
வங்கி ரெப்பசி அடிக்க முடியாது ,வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட அரசு பல்வேறு பட்ட வழிகளை செய்து வருகிறது ,அதன்
பிரகாரம் இந்த அதிரடி அறிவிப்பை நிதி அமைச்சர் பாரளுமன்றில் அறிவித்தார் .
குடி பாணங்கள் ,மற்றும் சூடான உணவுகளுக்கு வரி கழிவு வழங்க படுகிறது .ஐந்து வீதமாக குறைக்க படுகிறது
இவை குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லும் படியாகும் நிலையில் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது ,அது தவிர அனைவரும் வேலைக்கு
செல்லும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுக படுத்த படுவதுடன் ,புதிய தொழில் தொடங்குனர்களை அறிமுகம் செய்து வைக்கிறது அரசு
இதோ காணொளியில் மேலதிக முழுமையான விபரங்கள் அப்புறம் என்ன குஷி தான்
இந்த நல்ல விஷத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ,யாவரும் பயன் பெறட்டும் ,தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்
பிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்
பிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்
பிரிட்டனில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது
இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகள் மற்றும் சிறுவர்களுக்கு
தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது
New proposals could see all adults receive £500 and children £250 to use in the most badly impacted sectors of the economy
இதற்கான நிதி நிலை கொள்கை வகுப்பு நிபுணர்கள் பரிந்துரையின் கீழ் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிடவும்
,மேலும் வீழ்ந்து போன பொருளாதரத்தை மீள நிமிர்த்தி செல்லும் நோக்குட அரசு இந்த பணத்தினை வழங்கவுள்ளது
இதற்கான திட்டங்கள் நிறைவடைந்ததும் மக்களுக்கு பவுச்சர் வழங்க
படும் அதனை வைத்து கடைகளில் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்திட முடியும்
ஐம்பதாயிரம் வியாபர கடன் வழங்கியது போன்று இவை இலவசமாக
வழங்க படவுள்ளது ,ஆளும் அரசின் இந்த திட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுளளது
ஐரோப்பிய விசாவுடன் இந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு இது வழங்க படமாட்டாது என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது குறிப்பிட
தக்கது , பிரிதனியர்க்ளுக்கு மட்டும் என அதில் தெரிவிக்க பட்டுள்ளது ,அதன் பொருள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களாகும்
,அபுற்றம் என்ன குஷி தான் ,இந்த செய்தியை நண்பர்களுக்கு பகிர்ந்து தெரிய படுத்துங்கள்
இது எப்படி சாத்தியம் என எண்ணுகிண்றீர்களா ..? இதோ அதற்கான விரிவாக்கம் ,அதாவது ஐநூறு பவுண்டுகள் என்றால் வியாபார
நிலையங்களில் வணிகம் நடக்கும் அதற்கு அவர்கள் இருநூறு பவுண்டு வரி செலுத்த வேண்டும் ,அப்டி என்றால் குடுப்பது போன்று குடுத்து ,மறு பக்கத்தால் எடுப்பதாகும் .
அரசியல் வியாபாரம் என்பது இதைத்தான் ,எது எப்படியோ பணம் வருகிறது அல்லவா
வடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை
வடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை
கடந்த சனிக்கிழமை மதியம் 3,20 மணியளவில் children’s play park in
London பகுதியில் நபர் ஒருவர் சுட்டு படுகொலை
செய்ய பட்டுளளார்
பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய நபர் சம்பவ இடத்திலே துடி துடித்து பலியானார் .
இந்த சுட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தற்போது பிரிட்டனில் குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றன ,குற்றங்களை தடுப்பதற்கு போலீசார்
அதி தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற பொழுதும் மேற்படி சம்பவங்களை தடுக்க முடியாது
பொலிசார் தினறி வருவதை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கிறது குறிப்பிட தக்கது
பிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு
பிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு
பிரிட்டனில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வியாழக்கிழமை முதல் வங்கிகள்
வழங்கி வரும் ஓவர்டிராப் overdraft கடன் உதவி கட்டண தொகை
இரட்டிப்பாக அதிகரிக்கிறது
தற்போது நபர் ஒருவருக்கு ஐநூறு பவுண்டுகள் வழங்கிட அனுமதி வழங்க
பட்டுள்ளது ,ஆனால் அதன் கட்டண வட்டி தொகை இரட்டிப்பாக அதிகரிக்க படுகிறது
தேவையற்று பணத்தை பெற்று கொள்ளும் மக்களே யாக்கிரதை மாத
இறுதியில் உங்களுக்கு பெரும் சுமை காத்துள்ளது ,தப்பித்து கொள்ளுங்கள் ,விழித்து கொள்ளுங்கள்
Changes to overdraft charges are being brought in next week – so people with overdrafts are being urged to take action.
From next Thursday, July 9, banks will start to double their charges








