Tag: பிரிட்டனில் லொறியில் 3
Posted in பிரித்தானிய செய்தி
பிரிட்டனில் லொறியில் 39 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை
Author: நலன் விரும்பி Published Date: 29/08/2020 Leave a Comment on பிரிட்டனில் லொறியில் 39 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை
பிரிட்டனில் லொறியில் 39 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை
பிரிட்டனில் லொறி ஒன்றுக்குள் அடைத்து வைத்து வியட்நாம் நாட்டவர்களை கடத்தி வந்த நாப்பது வயதுடைய ஐயர்லாந்த்
நாட்டை சேர்ந்த நபர் கொலை குற்ற சாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணையை எதிர் கொண்டு வந்தார்
தற்போது அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் கால மரண தண்டனை
வழங்க -படலாம் என எதிர்பார்க்க படுகிறது






