யாருகிட்ட போயி என்ன பேச்சு தமிழனா நீ இதை பார்
Posted in சீமான் பேச்சு

யாருகிட்ட போயி என்ன பேச்சு தமிழனா நீ இதை பார்

யாருகிட்ட போயி என்ன பேச்சு தமிழனா நீ இதை பார்

தமிழகத்தை வேற்று மொழியாளார்கள் ஆளவும் , தமிழை பேசிய படி ,தாமும் ,தமிழர் தான் என்ற தொனியில் பேசிய படி அலையும் ,நிகழ்வுகளில் இதுவும் ஒன்று .

நீ எந்த மொழியும் பேசு ,ஆனால் உன் தாய் மொழியை நீ மறந்து விடாதே ,அந்த தாய் மொழியில் இருந்து மாறிவிடாதே என்கிறார் சீமான் .

மேடை அமைத்து வைத்து ,அவருக்கே வகுப்பு எடுக்க முனைந்தார் ,இது என்னங்கடா .

சீமானை எமக்கு பிடித்தமைக்கு காரணம் யதார்த்தமான நிகழ்வுகளை தர்க்கரீதியாக பேசியும் .பதிலும் தருகிறார் அவ்வளவு தாங்க .

சீமானை நமக்கு பிடிக்க காரணம் .சீமான் பேசும் அரசியல் என்பது வெள்ளையர் நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருப்பது .

இந்த காணொளியை பாருங்கள் அப்புறம் உங்களுக்கே புரியும் .

https://www.youtube.com/watch?v=FAfctBCdffs
திராவிட கோமாளிகளை விரட்டியடித்த சீமான்
Posted in சீமான் பேச்சு

திராவிட கோமாளிகளை விரட்டியடித்த சீமான்

திராவிட கோமாளிகளை விரட்டியடித்த சீமான்

திராவிட கோமாளிகளை விரட்டியடித்த செந்தமிழன் சீமானின் அறிவார்ந்த பேச்சு .திராவிட கட்சிகளுக்கு காவடி தூக்கிய இவ்விதமான கூலிகளுக்கு செமையாக வைத்து செஞ்சுள்ளார் சீமான் .

சீமானுக்கு வைச்சு செய்திட வந்த திராவிட நெறியாளரை ,சீமான் வைச்சு செஞ்சு அனுப்பிய விதம் மேன்மையானதாக உள்ளது .

தமிழகத்தை தமிழர் ஆளாது ,வந்தேறி பிறமொழிக்காரன் ஆள்வதும் ,அவர்களே வேலையில் முன்னிலையில் உள்ளதும், முன்னுதாரணமாக இடம் பெற்றுள்ளது .

தமிழை பேசிய படியே ,தாமும் தமிழர் தான் என கூவி திரியும் குழுக்களுக்கு, நாம் தமிழர் வரவும் ,சீமானின் எழுச்சியும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம் .

அந்த பயத்தின் எதிரொலியே, சீமான் மற்றும் நாம் தமிழர் காட்சிகள் மீது, சீற்றம் கொள்ள காரணமாக அமைந்துள்ளது .

பாருங்கள் சீமான் அவர்கள் வைச்சு செய்த சாதூரியத்தை .

இந்த நெறியாளர் எப்பொழுதுமே சீமான் மீது வன்மத்தை கக்குகின்ற நிலையிலேயே ,திராவிட கூலியாக செயல் படடு வருகிறார் என்பது அவரது செவ்வியில் காணமுடியும் .

https://www.youtube.com/watch?v=vO3KK78acBM
நாம் தமிழர் கட்சி சீமான்
Posted in சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை மலையாளி

நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை மலையாளி

நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை அவர் மலையாளி என தெலுங்கு பேசும் காமாட்சி நாயுடு இழிவாக தெரிவித்துள்ளார் .

தமிழர்களை தமிழகத்தில் ஆள விடுதல் கூடாது என்பதில் திராவிடம் கங்கணம் கட்டி செயல் படுகிறது .அதற்கு இந்த தெலுங்கு காட்சி நாயுடு முண்ணுதரன் என்கிறது தமிழர் தேசம் .

தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் வாழ்க்கை வரலாறு ,இந்த வந்தேறி திராவிட கலவை காமாட்சி நாயுடு ஊடாக மாற்றம் பெற்றுள்ளது .

செந்தமிழன் சீமானின் வாழ்க்கை வரலாற்றை மாற்றி பேசும் காமாட்சி நாயுடு, இழி சொல்லாடலாம் மூலம் தமிழர் தேசம் கொதிப்பில் உறைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி சீமான் மேடை பேச்சு வாயிலாக நாள் தோறும் தமிழர்களின் பூர்வீகம் அவர் தம் பண்பியல் வாழ்க்கை வரலாற்றை பேசிய வண்ணம் உள்ளனர் .

நாள் தோறும் சீமான் மேடை பேச்சுக்களில் தமிழர் வாழ்வுரிமை மற்றும் தமிழகத்தை ஆள்கின்ற திராவிட மாடல்களை கிழித்து தொங்க விட்டு வருகிறார் .

இவ்வாறன வேளையில் , இந்த திரவிட தெலுங்கு கலர்படம் நான் தமிழ் தெலுங்கு என பேசியவாறே சீமானை கேவலமாகி பேசுகிறார் .

நாம் தமிழர் கட்சி சீமான் என்ன ஜாதி .என கேட்கும் கூட்டங்களுக்கு சீமான் தமிழ் ஜாதிடா என உரத்து முழங்கிய வண்ணம் உள்ளார் .

ஜாதி இல்லாத ஒரு இனம் தமிழ் இனம் என்பதும்,ஒன்று பட்டு வாழ்ந்த தமிழ் இனத்திற்குள் வந்தேறி திராவிட கலவைகள் செய்த சூழ்ச்சியால் ,சாதியென பிளந்து தமிழர் சிதைந்து உள்ளது என்கிறார் நாம் தமிழர் செந்தமிழன் சீமான் .

நாம் தமிழர் கட்சி சீமான் வரலாறு இவ்வாறு எடுத்து விளக்கி வரும் வேளையில் ,நாம் தமிழர் சீமானின் வாழ்ககை வரலாற்றை தொலைக்காட்சி செவ்வி ஒன்றின் ஊடக மாற்றி எழுதிவிட்டார் இந்த காமாட்சி நாயுடு .

நாம் தமிழர் கட்சியை உடைத்து நாசமாக்கும் வேலையில் , தெலுங்கு தமிழனின் என கூவி வரும் காமாட்சி நாயுடு கேவலமாக பேசுகிறார்.

இவரது பேச்சை கேட்டு கொந்தளித்துள்ள மக்கள் ,
நாம் தமிழர் கட்சி சீமான் போன் நம்பர் என்ன கொடுங்க சார் சீமான் அண்ணன் கூட பேசி கொள்கிறோம் .

என்பதாக சமூக வலைத்தளங்களில் முட்டி மோதி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

தமிழ் நாட்டை தமிழன் ஆள்தல் கூடாது என்பதனையும் ,அதற்கு நன்றே திட்டமிட்டு இவ்வாறான திரவிட முக மூடிகள் ஆண்டு ,அடக்கி ஒடுக்கி வருவதையும் காண முடிகிறது .

தமிழ் நாட்டில் குந்தி இருந்து இவ்வாறு திமிராய் பேசும் ,இந்த காமாட்சி நாயுடு என்று விரட்டியடிக்க படுவார் என்பதே நமது தமிழர் கேள்வியாக உள்ளது .

தொகுப்பாளர் இப்படி கிழித்து இந்த திராவிட கலவைகள் திருந்துவதக இல்லை.

மேடையை பாடி அசத்திய சீமான்
Posted in சீமான் பேச்சு

மேடையை பாடி அசத்திய சீமான்

மேடையை பாடி அசத்திய சீமான்

பண்பாட்டு கலையுலகில் சீமான் முக்கியமானவர் என்பதை ,இந்த
காணொளியில் காணலாம் .

சீமான் முத் தமிழ் பாசறை ,சீமான் தமிழின் தாய் என்பது ,இந்த காணொளியில் பேச்சின் வீச்சின் ஊடக அவதானிக்கலாம் .

இதோ தமிழின் மொழியின் தொன்மை அத்தனையும் இங்கே காணலாம் .

வாங்க காணொளி பார்க்கலாம்.

சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா
Posted in சீமான் பேச்சு

சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா

சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா

சீமான் அவர்கள் செய்தியாளரை சந்தித்த பொழுது ,வெள்ளைக்காரர்,
நம்மை எப்படி எல்லாம் கீழ்த்தரமாக நடத்தினார்கள் என்பதை
சீமான் அவர்கள் வெளிக்காட்டினார் .

புதிய பாராளுமன்றத்திற்கு அம்பேகத்தார் பெயரை வைக்கணும் என சீமான் வேண்டியுள்ளார் .

பள்ளியில் தீண்டாமை உள்ளது என்பதை சீமான் ,விளக்கினார் .சவுக்கு சங்கரை நான் சிறையில் சந்திப்பேன் என சீமான் தெரிவித்தார் .

நான் இந்தியானா ,நான் இந்தியன் இல்லை சீமான் முழங்கினார் .

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி
Posted in சீமான் பேச்சு

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

ஆ ராசா பேசியதில் என்ன தவறு எனன நாம் தமிழர் செந்தமிழன் சீமான் அதிரடியாக கேட்டுளளார் .

சைவ மதத்தை இழிவு படுத்தும் முகமாக உருவாக்கி வைக்க பட்டுள்ள செயல் சொல்லாடல்கள் இது என்கிறார் சீமான் .

சீமான் ,பாதத்தில் இருந்து அவர்கள் பிறந்தார்கள் என்கிறது .காலில் இருந்து ஒருவன் பிறக்க முடியுமா என்பது அறிவியல் கேள்வியகிறது .

இந்து மதம் என்கின்ற கோட்பாட்டுக்குள் .கட்டு கதைகளை பரப்பி அதன்வழியாக ஆட்சி நடத்தி வரும் ,பிராமண ஏகாதிபத்தியத்தின் சதியின் உச்சமாக இவை பார்க்க படுகிறது .

அதனையே சீமான் இந்த ரசா பேசியது சரிதான் என்கிறார் .

இப்போ சீமானை ராசாவுக்கு ஆதரவாக பேசியதால், கருணா நீதி கட்சியின்
பக்கம் சாய்ந்து விட்டாரா .

என்ற கேள்வி விம்பம் எழுகிறது என்கிறது சில மக்கள் கூட்டம் .


Posted in சீமான் பேச்சு

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

ஆ ராசா பேசியதில் என்ன தவறு எனன நாம் தமிழர் செந்தமிழன் சீமான் அதிரடியாக கேட்டுளளார் .

சைவ மதத்தை இழிவு படுத்தும் முகமாக உருவாக்கி வைக்க பட்டுள்ள செயல் சொல்லாடல்கள் இது என்கிறார் சீமான் .

சீமான் ,பாதத்தில் இருந்து அவர்கள் பிறந்தார்கள் என்கிறது .காலில் இருந்து ஒருவன் பிறக்க முடியுமா என்பது அறிவியல் கேள்வியகிறது .

ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி

இந்து மதம் என்கின்ற கோட்பாட்டுக்குள் .கட்டு கதைகளை பரப்பி அதன்வழியாக ஆட்சி நடத்தி வரும் ,பிராமண ஏகாதிபத்தியத்தின் சதியின் உச்சமாக இவை பார்க்க படுகிறது .

அதனையே சீமான் இந்த ரசா பேசியது சரிதான் என்கிறார் .

இப்போ சீமானை ராசாவுக்கு ஆதரவாக பேசியதால், கருணா நீதி கட்சியின்
பக்கம் சாய்ந்து விட்டாரா .

என்ற கேள்வி விம்பம் எழுகிறது என்கிறது சில மக்கள் கூட்டம் .

இந்தியா சமையல் ,இலங்கை உணவு குறிப்புகள்
Posted in சீமான் பேச்சு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் | வாக்கு செலுத்திய சீமான்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் இடம்பெற்ற பொழுது ,
அதில் கலந்து கொண்ட சீமான் தனது வாக்கு செலுத்தி அசத்தினார் சீமான்.

இந்த தேர்தல் வாக்கு பதிவில் ,
பலத்த போட்டிகள் மத்தியில்,இடம்பெற்று வந்த நிலையில் ,இந்த தேர்தலில் சீமானும் கலந்து கொண்டார் .

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

தனது வாக்கினை செலுத்தியுள்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் .

சீமானுடன் திரை கலை உலகத்தினர் கட்டி தளுவி ,அணைத்து பாசத்தை
பரிமாறி கொண்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது .

சீமான் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகரித்து செல்கிறது .

இவை சீமான் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை காட்டுகிறது .

Posted in சீமான் பேச்சு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் | வாக்கு செலுத்திய சீமான்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் இடம்பெற்ற பொழுது ,அதில் கலந்து கொண்ட சீமான் தனது வாக்கு செலுத்தி அசத்தினார் சீமான்.

இந்த தேர்தல் வாக்கு பதிவில் , பலத்த போட்டிகள் மத்தியில்,இடம்பெற்று வந்த நிலையில் ,இந்த தேர்தலில் சீமானும் கலந்து கொண்டார் .

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்கு செலுத்திய சீமான்

தனது வாக்கினை செலுத்தியுள்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் .

சீமானுடன் திரை கலை உலகத்தினர் கட்டி தளுவி ,அணைத்து பாசத்தை
பரிமாறி கொண்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது .

சீமான் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகரித்து செல்கிறது .

இவை சீமான் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை காட்டுகிறது .

Posted in சீமான் பேச்சு

கவிஞர் கபிலன் மகள் தூரிகை மறைவு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்

கவிஞர் கபிலன் மகள் தூரிகை மறைவு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்

கவிஞர் கபிலன் மகள் தூரிகைதற்கொலை மறைவு நேரில் சென்று செந்தமிழன் சீமான் ஆறுதல் தெரிவித்துள்ளார்


பிரபல பாடலாசிரியராக ,வலம் வரும் கபிலன் மகள் தூரிகை மரணம் ரசிகர்களை, பெரும் துயரில் உறைய வைத்துள்ளது .

பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை பறிகொடுத்தவருக்கே, அதன் வலியும் ,வேதனையும் புரியும் .

நாம் தமிழர் சீமான் நேரில் சென்று இரங்களையும் ,ஆறுதலையும் தெரிவித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது

சீமான் அரசியலுக்கு அப்பால் ,பாவலர்கள் மற்றும் முக்கிய மக்களுடன் நட்புறவில் உள்ளமை மீளவும் வெளிப்பட்டுள்ளது

தலைவன் என்பவன் விமர்சனங்களுக்கு அப்பால் ,மனிதன் என்ற நிலையில் செயல்படுகின்ற விடயம் முக்கியமானது .

அவ்விதம் நோக்கின் சீமான் அந்த நிலையில் முன்னிலையில் உள்ளமை வரவேற்க தக்கது

சீமான் அவர்கள் கபிலன் அவர்களுடன் சந்தித்த காணொளி காட்சிகள் கீழ பார்க்கலாம்

Posted in சீமான் பேச்சு

நானே கவலைப்படல்ல நீ ஏன் நடிக்கிற செய்தியாளரை விளாசிய சீமான்

நானே கவலைப்படல்ல நீ ஏன் நடிக்கிற செய்தியாளரை விளாசிய சீமான்

நானே கவலைப்படல்ல நீ ஏன் நடிக்கிற, செய்தியாளரை விளாசிய சீமான் ,
பார்ப்பவர்களை சிரிக்க வைத்த சீமானின் ,அறிவார்ந்த கேள்வியால் திணறிய செய்தியாளர்கள்.

சீமானிடம் சிக்கினா, அவன் பாடு அம்புட்டுதான் , என்பதை , சீமானின் ,இந்த அறிவார்ந்த ஆக்க பூர்வமான கேள்வியும் ,அதற்கான பதிலும் உள்ளது.

சீமான் செய்தியாளர்களை மிரளவைத்த இந்த காணொளியை பாருங்க

.

Posted in சீமான் பேச்சு

கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை

கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை

கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து ,நாம் தமிழர் கட்சியின் சீமான் மகனுக்கு மொட்டை அடித்தார் .

முஸ்லீம் நபர் ஒருவரது மடியில் வைத்து மொட்டையடித்த சீமான் .சம்பவம் பெரும் வைரலாகிய வண்ணம் உள்ளது .

சாதி மதத்திற்கு அப்பாட் பட்டவர் ,தான் என்பதை ,சீமான் தனது மகனின் மொட்டையடிப்பின் போது ,காண்பித்துள்ளார் .

சீமானின் இந்த செயல் ,மக்கள் மத்தியில் மத ஒற்றுமை, மற்றும் நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளது என்கின்றனர்.

Posted in சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ,வழமை போன்று பல கட்சிகளை ,அடித்து துவைத்துள்ளார் .

சீமான் மக்களின் எதிர் காலத்தின் வாழ்வியல் ,தொடர்பாக சிந்திக்கின்ற ஒருவராக வலம் வருகிறார் .
சீமானுக்கு மக்கள் ஆதரவு தற்போது பெருகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

Posted in சீமான் பேச்சு

இறுதி யுத்தம் கண்ணீராண யுத்தம் சீமான் வீடியோ

இறுதி யுத்தம் கண்ணீராண யுத்தம் சீமான் வீடியோ

இலங்கை ஈழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ள பட்ட ,தமிழ் இன படுகொலைக்கு தீர்வு என்ன சீமான் குமுறல் .

வலிந்து காணாமல் ஆக்க பட்டவர்கள் நினைவு நாளில், சீமான் கொந்தளிப்புடன் வழங்கிய நேர்காணல் .

ஈழத்தில் சிங்கள அரசினால், கொன்று குவிக்கப் பட்ட மக்களுக்கு ,இதுவரை தீர்வு எதனையும் வழங்கவில்லை என்கிறார் செந்தமிழன் சீமான் .

உலக நாடுகள் ,சிறுபாண்மை மக்களை கொன்று குவிக்கும் .அதனை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்போம் ,என்ற நிலையில் வல்லாதிக்க நாடுகள் இருப்பதாய் காண முடிவதாக சீமான் தெரிவித்துள்ளார் .


அவரது நெஞ்ச வலியை செந்தமிழன் சீமான் அவர்கள் இங்கே ,கண்ணீருடன் பகிர்த்துள்ளார் .

பிரபாகரன் இறக்கவில்லை சீமான் பேச்சு

Posted in சீமான் பேச்சு

குறுக்கே வந்தால் வெட்டு தமிழர் என்றால் வெட்டுங்கள் சீமான்

குறுக்கே வந்தால் வெட்டு தமிழர் என்றால் வெட்டுங்கள் சீமான்

குறுக்கே வந்தால் வெட்டு ,நீ ஏதமிழன் என்றால் வெட்டுங்கள் என்கிறார் செந்தமிழன் சீமான் .

சீமான் அவர்களது பேச்சில் நீதியும் ,சமத்துவமும் ,தமிழின் வெறியும் ,சீற்றமும் காண பாடும் .
அதற்கு மேலோங்க சீமான் அறிவார்ந்த நிலையில் ,முற்போக்கு தன்மையுடன் [பேசும் வல்லமையி பொருந்தியவர் .

எதிர்காலத்தை முன்னரே கணித்து ,அதேகேற்ப ,பயணிப்பவர் .அவ்வாறு சீமான் பேச்சை ரசித்து கேட்பவர்களில் நமக்கும் ஒருவர் .

ஏன் என்றால் சீமான் பேஸ்வது ,அல்ல அவர் நடத்துவது பள்ளியறை வகுப்பு .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

Posted in சீமான் பேச்சு

மழையில் நனைந்தவாறு பேசிய சீமான் -சீமானுக்கு மழையுமா எதிரி

மழையில் நனைந்தவாறு பேசிய சீமான் -சீமானுக்கு மழையுமா எதிரி

நாம் தமிழர் கட்சியின் மீள் பிரவாகம் ,செந்தமிழ் சீமான் அவர்கள் ,மழையில் நனைந்தவாறு பேசிய பேச்சை ,பல ஆயிரம் மக்கள் ,தாமும் மழையில் நனைந்த படி கேட்ட காட்சிகள், வைரலாகிய வண்ணம் உள்ளன.

மழையை கண்டு ஓடும் மக்கள் மத்தியில் ,செந்தமிழன் சீமான் பேச்சை காத்திருந்து மக்கள் செவி மடுத்து ,சென்றது ஏனைய கட்சிகளுக்கு மிரள வைத்துள்ளது.

அந்த காட்சிகளை இங்கே பாருங்கள் .
சீமானுக்கு மழையுமா எதிரி என்கின்ற கேள்வியே இங்கே எழுகிறது.

ஆமைக்கறி புகழ் சீமான் ஜெயக்குமார் எச்சரிக்கைக்கு
Posted in சீமான் பேச்சு

ஆமைக்கறி புகழ் சீமான் ஜெயக்குமார் எச்சரிக்கை

ஆமைக்கறி புகழ் சீமான் ஜெயக்குமார் எச்சரிக்கை

சீமான் ஆமை கறி உண்டார் என்கின்ற ஜெயக்குமார் பதிலுக்கு சீமானை கடும் எச்சரிக்கை விடுத்துளளார் .

ஆமைக்கறி புகழ் சீமான் என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வரும் நிலையில் சீமானும் அதற்கு எதிராக ஆக்கிரோஷமாகபேசியுள்ளார்.

சீமான் ஈழம் தொடர்பில் இல்லாதவற்றை சீமான் பேசி வருகிறார் என்கின்ற குற்ற சாட்டு அதிகம் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை

இலங்கை -சீனாவின் உளவுத்துறைக் கப்பல் இலங்கையில் நிலை கொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பந்தோட்டை துறைமுகத்தில் ‘யுவான் வாங் – 5’ எனும் சீனக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு, செயற்கைக்கோள் குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இந்தியாவின் நலனுக்கு ஒருபோதும் ஏற்புடையது அல்ல என்று சீமானை குறிப்பிட்டுள்ளார் .


இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால
அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டுமெனவும் சீமான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

நீயே ஒரு பிச்சைக்காரி உன்கிட்ட நான் கெஞ்சவா சீமான்
Posted in சீமான் பேச்சு

நீயே ஒரு பிச்சைக்காரி உன்கிட்ட நான் கெஞ்சவா சீமான்

நீயே ஒரு பிச்சைக்காரி உன்கிட்ட நான் கெஞ்சவா சீமான்

தமிழகம் ; இந்தியா நிதியமைச்சர் சீதாராமனை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார் .

சீமானின் அனல் தெறிக்கும் நேர்பட பேசும் கேள்விகள் பதில் இன்றி தவிக்கிறது .

ஆளும் மோடி அரசின் ஊழல் மற்றும் மோசடிகள் அடக்குமுறை அநாகரீகத்தை அப்படியே தோலுரித்து போட்டுள்ளார் .


பொதுவாக சீமான் கேள்விகளை அல்லது வாதத்தை முன்வைத்தால் எவராலும் பதில் வழங்க முடியாத நிலை ஏற்படும்.

அவ்வாறூ இப்பொழுதும் இவரது கேள்வியோ மத்திய அரசை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

அண்ணா நீங்கதான் எனக்கு டைம் பாஸ் சீமானிடம் பேசிய நபரால் ஒரே சிரிப்பலை
Posted in சீமான் பேச்சு

அண்ணா நீங்கதான் எனக்கு டைம் பாஸ் சீமானிடம் பேசிய நபரால் ஒரே சிரிப்பலை

அண்ணா நீங்கதான் எனக்கு டைம் பாஸ் சீமானிடம் பேசிய நபரால் ஒரே சிரிப்பலை

தமிழகம் ; மீசையை வைத்து என்னடா பண்ண போறீங்க ..நாக்கை அறுத்து விட்ட அதான் நக்கி பிழைக்கும் வாழ்வை ஒழிப்பாங்க.

நாம் தமிழர் செந்தமிழன் சீமான் கிழித்து தொங்க விட்டுள்ளார்.

வானூர்த்தியில் சீமானை கலாய்த்த வாலிபன் ,சீமான் அண்ணை நேநேக தான என் டைம் பாஸ் அண்ணை.

https://www.youtube.com/watch?v=ldGWiEBUf3A