ஆ ராசா பேசியதில் என்ன தவறு சீமான் அதிரடி
சீமான் ,பாதத்தில் இருந்து அவர்கள் பிறந்தார்கள் என்கிறது .காலில் இருந்து ஒருவன் பிறக்க முடியுமா என்பது அறிவியல் கேள்வியகிறது .
இந்து மதம் என்கின்ற கோட்பாட்டுக்குள் .கட்டு கதைகளை பரப்பி அதன்வழியாக ஆட்சி நடத்தி வரும் ,பிராமண ஏகாதிபத்தியத்தின் சதியின் உச்சமாக இவை பார்க்க படுகிறது .
அதனையே சீமான் இந்த ரசா பேசியது சரிதான் என்கிறார் .
இப்போ சீமானை ராசாவுக்கு ஆதரவாக பேசியதால், கருணா நீதி கட்சியின்
பக்கம் சாய்ந்து விட்டாரா .
என்ற கேள்வி விம்பம் எழுகிறது என்கிறது சில மக்கள் கூட்டம் .