கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை

Spread the love

கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை

கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து ,நாம் தமிழர் கட்சியின் சீமான் மகனுக்கு மொட்டை அடித்தார் .

முஸ்லீம் நபர் ஒருவரது மடியில் வைத்து மொட்டையடித்த சீமான் .சம்பவம் பெரும் வைரலாகிய வண்ணம் உள்ளது .

சாதி மதத்திற்கு அப்பாட் பட்டவர் ,தான் என்பதை ,சீமான் தனது மகனின் மொட்டையடிப்பின் போது ,காண்பித்துள்ளார் .

சீமானின் இந்த செயல் ,மக்கள் மத்தியில் மத ஒற்றுமை, மற்றும் நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளது என்கின்றனர்.

Leave a Reply