தாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்

Spread the love

தாய்வானுக்கு மேலாக பறந்த சீனாவின் 19 போர் விமானங்கள் – முறுகல் உக்கிரம்

தாய்வான் நாட்டுக்கு மேலாக சீனாவின் பத்தொன்பது ஜெட் போர்

விமானங்கள் திடீரென ஊடுருவி பறந்து மிரட்டி சென்றுள்ளன

இந்த சம்பவம் சீனா மற்றும் தாய்வானுக்கு இடையில் பெரும்

முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,


தாய்வான் தனது சொந்த மாநிலத்தில் ஒன்று என சீனா தொடர்ந்து கூறி

வரும் நிலையில் ,எவ்வேளையும் சீனா பெரும் போர் ஒன்றை தாய்வான்

மீது நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக இந்த நடவடிக்கையில்

ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply