லண்டன் Bromley போலீஸ்காரர்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை

லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை

லண்டன் Bromley பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை ஊழியர் ஒருவர்

15 வயது சிறுவன் ஒருவருக்கு பாலியல் செய்திகளை அனுப்பியுள்ளார்

இந்த விடயமானது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நீக்க பட்டுள்ள்ளார்

நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தற்போது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்
எனினும் 33 வயதுடைய இவருக்கு எதிர் வரும் மாதம் தீர்ப்பு வழங்க படவுள்ளது ,அதில் இவர்

சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்ற வாசிகள்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    அகதிகளை தடுக்க இராணுவத்தை அழைக்கும் குடி வரவு அமைச்சர்

    அகதிகளை தடுக்க இராணுவத்தை அழைக்கும் குடி வரவு அமைச்சர்

    பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நாள் தோறும் பிரான்ஸ் வழியாக நுழைந்த வண்ணம் உள்ளனர்

    ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் படகுகள் மூலம் நுழையும் இவர்களை தடுத்து நிறுத்த

    அரச இராணுவத்தின் உதவியை பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் கோரியுள்ளார்

    புதிதாக நாட்டுக்குள் குவியும் அகதிகளினால் பல மில்லியன் பவுண்டுகள் செலவு செய்ய படுகிறது

    ,இதனை தடுக்கவே அம்மணி இந்த அழைப்பை விடுத்துள்ளாராம்

    இந்தியராக உள்ள அம்மணியின் இந்த கடும் போக்கு அவர் மீதான வெறுப்பு தன்மையை

    அதிகரித்து செல்வதாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்டவர்கள் கருத்துரைத்த வருகின்றமை குறிப்பிட தக்கது

      ஆயுதங்கள்
      Posted in உலக செய்திகள்

      ஆயுத கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஆயுதங்கள்

      ஆயுத கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஆயுதங்கள்

      ஈராக் இராணுவத்தினர் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு கடத்தி செல்லப்பட்ட நவீனரக ஆயுதங்களை
      தடுத்து மீட்டுள்ளனர்

      ஈராக்கின் Takfiri ஆளுகை பகுதியில் இடம்பெற்ற இந்த பெரும் ஆயுத கடத்தல் முறியடிக்க

      பட்டுள்ளதுடன் ,அந்த ஆயுதங்கள் யாவும் இராணுவத்தால் மீட்க பட்டுள்ளது

      தொடர்ந்து தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன

        கைது
        Posted in Uncategorized உலக செய்திகள்

        லண்டன் Chatham. பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

        லண்டன் Chatham. பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

        லண்டன் Chatham. பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் முற்றுகையின் பொழுது ஐந்து பேர் கைது செய்ய பட்டனர்


        கைதானவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்து என்பன மீட்க பட்டுள்ளது

        கைதானவர்க்ளிடம் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

          ஏமான் இராணுவம்
          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          சவூதி மீது கடும் நடத்துவோம் – ஏமான் எச்சரிக்கை

          சவூதி மீது கடும் நடத்துவோம் – ஏமான் எச்சரிக்கை

          ஏமான் நாட்டில் சவுதி ஆதரவு படைகளினால் அபகரிக்க பட்டுள்ள தெற்கு மற்றும் Shabwa


          மாகாணத்தை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் அது தவறின் சவூதி நாட்டுக்குள் ஆழ நுழைந்து

          தொடர் தாக்குதலை நடத்துவோம் என ஏமான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது

          ஈரானிய ஆதரவு பெற்றுள்ள குறித்த இராணுவ பிரிவு உளவு விமானம் மற்றும் ஏவுணைகள் மூலம் சவுதிக்குள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்

          அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக சவூதி செயல் பட்டு வருவதால் கடும் கோபத்தில் ஈரான் உறைந்துள்ளது

          இதனால் ஈரான் தற்போது தனது ஆதரவு படைகள் மூலம் தமது எதிரிகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள்

            ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி – பைசர் நிறுவனம்

            ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி – பைசர் நிறுவனம்

            ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

            கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

            தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டன. இந்த உருமாறிய

            கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

            இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.

            மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக பலன் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

            இதில் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கிய அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

            இதற்கமைய ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

              Posted in உலக செய்திகள்

              வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

              வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

              இன்று ஆப்கான் Nangarha பகுதியில் பாடசாலைக்கு அருகில் குண்டு ஒன்று வெடித்து சிதறியதில்

              ஓன்பது பேர் சம்பவ இடத்தில பலியகியாகினர் ,

              மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் ,இராணுவ பாவனை எறிகணை ஒன்று வெடித்ததில்

              இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                Posted in உலக செய்திகள்

                தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு

                தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு


                பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

                தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
                இரவு ஊரடங்கு

                தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

                இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

                தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

                பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

                பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

                இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  வீட்டுக்குள் புகுந்த கார்
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்

                  வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்

                  லண்டன் Albany Road, Sittingbourne. பகுதியில் கார் ஒன்று வீட்டு மதிலை இடித்து உள்ளே ;புகுந்தது

                  ,இதில் வீடு மதில் பலத்த சேதமடைந்துள்ளது

                  வேகமாக பயணித்த அவுடி ரக கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து இவ்விதம் விபத்தில் சிக்கியது ,சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

                  போதையில் காரை செலுத்தியதுடன் காருக்கு காப்புறுதியும் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                    அமெரிக்கா இராணுவம்
                    Posted in உலக செய்திகள்

                    அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                    அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

                    ஈராக் Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் வாகான

                    தொடரணியை இலக்கு வைத்து தாகுதல் நடத்த பட்டது ,இந்த தாக்குதலில் சிக்கி வாகனங்கள் சிதறின

                    எனினும் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தெரியவரவிலை .

                    விபத்தில் சிக்கிய படகு
                    Posted in உலக செய்திகள்

                    விபத்தில் சிக்கிய படகு 10 பேர் மரணம்

                    விபத்தில் சிக்கிய படகு 10 பேர் மரணம்

                    பிரேசில் உள்ளாய் பயணிகள் சென்ற படகு ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 10 பேர்

                    பலியாகினர் ,மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                    மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      பலர் உயிரோடு எரிப்பு
                      Posted in Uncategorized உலக செய்திகள்

                      இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு

                      இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு

                      நையீரியாவில் காட்டுப்புற பகுதியில் அமைந்துள்ள கிராம புறங்களை இலக்கு வைத்து அரச

                      இராணுவம் நடத்திய ஈரூடக தாக்குதலில் சிக்கி இதுவரை 200 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

                      தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுக்க பட்டுள்ளதாகஆளும் அரசு கூறி வருகிற பொழுதும்

                      அப்பாவி மக்கள் அங்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு அரச இராணுவத்தின் மனித வெறி தாக்குதலை அம்பல படுத்துயுள்ளன

                      இங்கு பல கிராமங்களில் மக்கள் உயிருடன் எரியுண்டு மரணித்துள்ளதான காட்சிகளும்

                      வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                        வெட்டி விட்டு
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        லண்டனில் வீடுபுகுந்து மனிதர்கள்; மற்றும் நாயை வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பல்

                        லண்டனில் வீடுபுகுந்து மனிதர்கள்; மற்றும் நாயை வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பல்

                        லண்டன் Beecholme Drive, Kennington பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுளைந்த கும்பல் அங்கிருந்த

                        இருவர் மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் ,அத்துடன் அங்கிருந்த நாய் மீதும் சரமாரியாக வெட்டியுள்ள்ளனர்

                        மேற்படி சம்பவம் தொட்ரபில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                          Posted in உலக செய்திகள்

                          அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்

                          அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்

                          தென்கொரியாவின் எப் 35 ரக போர் விமானம் ஒன்று திடீரென தரை இறக்க பட்டது ,இயந்திரத்தில்

                          ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தரை இறக்கம் இடம் பெற்றுள்ளது

                          விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு தற்போது சீர் செய்ய பட்டு வருகிறது

                          ,எனினும் எவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது தப்பித்து கொண்டனர்

                            ரொக்கட் தாக்குதல்
                            Posted in உலக செய்திகள்

                            அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

                            அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

                            கிழக்கு சிரியாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் Al-Omar oil இராணுவ நிலைகள் மீது எதிரி

                            படைகள் திடீர் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

                            இந்த தாக்குதலில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            தொடர்ந்து இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in உலக செய்திகள்

                              11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்

                              11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்

                              மருத்துவமனைக்கு சென்று 12வது முறையாக கொரோனா தடுப்பூசி போட முயன்றபோது மாட்டிக் கொண்டார்.

                              10 மாதங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்
                              11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரம்மாதேவ் மண்டல்

                              பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயதான பிரம்மாதேவ் மண்டல், தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

                              மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுரை கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவர், கடந்த 10 மாதங்களில் பல்வேறு இடங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

                              என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே 11 முறை தடுப்பூசியைப் பெற்றதாக பிரம்மாதேவ் கூறுகிறார்.

                              தடுப்பூசி போட்டதில் இருந்து முழங்கால் வலி பிரச்சனை குறைந்துள்ளது என்கிறார். அதனால்தான் பல தடுப்பூசிகளை அவர் போட்டுக் கொண்டுள்ளார்.

                              தபால்துறை ஊழியராக நீண்ட காலம் பணியாற்றிய பிரம்மாதேவ், 12 வது முறையை கொரோனா

                              தடுப்பூசி போட சென்றபோது, ​​ சுகாதாரத்துறை பணியாளர்களால் அடையாளம் காணப்பட்டார். இதன் விளைவாக அவர் 11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டது அம்பலமானது.

                              தொலைபேசி எண்களை மாற்றி மாற்றிக் கொடுத்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக

                              கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.

                              தமது அடையாள அட்டையை மாற்றி தடுப்பூசியை பலமுறை போட்டுக் கொள்வது சட்டத்திற்கு

                              எதிரானது என மருத்துவமனை தலைமை மருத்துவர் அமரேந்திர நாராயண் ஷாஹி கூறியுள்ளார். பிரம்மதேவ் மண்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                அமெரிக்கா இராணுவம்
                                Posted in Uncategorized உலக செய்திகள்

                                சிரியாவில் 128 வண்டிகளில் ஒயில் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

                                .சிரியாவில் 128 வண்டிகளில் ஒயில் திருடி செல்லும் அமெரிக்கா
                                இராணுவம்

                                சிரியா காசாக்க பகுதியில் எண்ணெய்களை திருடிய வண்ணம் பலத்த பாதுகாப்புடன்

                                அமெரிக்காவின் 128 இராணுவ வண்டிகள் சென்றுள்ளன

                                குறித்த ஒயில் கடத்தல் மற்றும் திருட்டை முக்கிய நாடொன்றின் உளவுத்துறை மப்பம் பிடித்து வெளியிட்டுள்ளது

                                இது அமெரிக்காவின் சர்வதேச கொள்ளையை அம்பல படுத்தியுள்ளதாக அந்த செய்தி சுட்டி காட்டுகிறது

                                  காமாஸ் ஏவுகணை
                                  Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                  இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –

                                  இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –

                                  ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கிய தளபதிகியுமாக விளங்கிய சுலைமானி அவர்கள் ஈராக்கில் வைத்து அமெரிக்கா ,

                                  இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டார் ,ஈரானின் மூளையாக செயல் படுபவர்களை இஸ்ரேல் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது ,

                                  இதற்கு பதிலடி தரும் வகையில் கடந்த தினம் பாலஸ்தீனம் காசா பகுதியில் வைத்து தாக்குதலில்

                                  ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உலங்கு வானூர்திகள் மீது சாம் ஏவுகணைகள் கொன்டு கமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்

                                  இந்த தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வானூர்தி உயர பறந்து தப்பி என்றுள்ளது

                                  இந்த விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு தற்போது புது நெருக்கடியை

                                  தருவித்துள்ளது ,இந்த ஏவுகணைகள் ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள் என்பதும் ,கடந்த முறை வான்

                                  படைகள் ஊடக பெரும் தாக்கல் நடத்த பட்டதும் அதற்கு பதிலடியாக இப்போது இங்கே இப்போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                    லண்டன் Dartford
                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    லண்டன் Dartford பகுதியில் காணாமல் போன நபர் – தேடும் பொலிஸ்

                                    லண்டன் Dartford பகுதியில் காணாமல் போன நபர் – தேடும் பொலிஸ்

                                    பிரிட்டன் லண்டன் Lunedale Road area of Dartford பகுதியில் முப்பது வயது நபர் ஒருவர் காணாமல்

                                    போயுள்ளார் ,இவர் டிசம்பர் 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் ,இவரை தேடி கண்டு

                                    பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதுடன் மக்களின் உதவியை நாடியுள்ளனர்

                                    இவரை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                                      Posted in உலக செய்திகள்

                                      பிரிட்டனில் கொரானாவுக்கு 332 பேர் மரணம்

                                      பிரிட்டனில் கொரானாவுக்கு 332 பேர் மரணம்

                                      பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்தாக்குதலில் சிக்கி 332 பேர்

                                      பலியாகியுள்ளனர்
                                      மேலும் 189,210 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
                                      அமெரிக்கா

                                      இதே போல அமெரிக்காவில் +572,029 ஒரே நாளில் பாதிக்க பட்டும் 1,584 பேர் பலியாகியுள்ளனர்


                                      புத்தாண்டை முன்னிட்டு பிரிட்டனில் பல முடக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது.