பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்ற வாசிகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

அகதிகளை தடுக்க இராணுவத்தை அழைக்கும் குடி வரவு அமைச்சர்

அகதிகளை தடுக்க இராணுவத்தை அழைக்கும் குடி வரவு அமைச்சர்

பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நாள் தோறும் பிரான்ஸ் வழியாக நுழைந்த வண்ணம் உள்ளனர்

ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் படகுகள் மூலம் நுழையும் இவர்களை தடுத்து நிறுத்த

அரச இராணுவத்தின் உதவியை பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் கோரியுள்ளார்

புதிதாக நாட்டுக்குள் குவியும் அகதிகளினால் பல மில்லியன் பவுண்டுகள் செலவு செய்ய படுகிறது

,இதனை தடுக்கவே அம்மணி இந்த அழைப்பை விடுத்துள்ளாராம்

இந்தியராக உள்ள அம்மணியின் இந்த கடும் போக்கு அவர் மீதான வெறுப்பு தன்மையை

அதிகரித்து செல்வதாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்டவர்கள் கருத்துரைத்த வருகின்றமை குறிப்பிட தக்கது