வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்
இன்று ஆப்கான் Nangarha பகுதியில் பாடசாலைக்கு அருகில் குண்டு ஒன்று வெடித்து சிதறியதில்
ஓன்பது பேர் சம்பவ இடத்தில பலியகியாகினர் ,
மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் ,இராணுவ பாவனை எறிகணை ஒன்று வெடித்ததில்
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது






