Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்கா செனட்டரை கைது செய்திட ரஷ்ய உத்தரவு
அமெரிக்கா செனட்டரை கைது செய்திட ரஷ்ய உத்தரவு
உக்ரைன் கருத்துக்கள் தொடர்பாக அமெரிக்க செனட்டர் கிரஹாமுக்கு,
ரஷ்யா கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் நடந்த சண்டை தொடர்பாக அமெரிக்க செனட்டர்,
லிண்ட்சே கிரஹாம் கூறிய கருத்தை தொடர்ந்து ,ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம்,அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.
உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான ,
சந்திப்பின் பின்னர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய,
கருத்தே ரஸ்யாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுளளது .
ஒரு நாட்டின் முதன்மையன ,பொறுப்பில் உள்ளவர் ,இவ்வாறு பேசி அமெரிக்காவை
கேவல படுத்தியுள்ளார் ,என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது .
இஸ்ரேலினால் வீழ்த்த முடியாத ஏவுகணை விரைவில் சோதனை ஈரான்
இஸ்ரேலினால் வீழ்த்த முடியாத ஏவுகணை விரைவில் சோதனை ஈரான்
இஸ்ரேல் மிக பெரும் பேரழிவை சந்திக்க போவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டியுள்ளன
போலந்து 13 பில்லியனுக்கு ஆயுதங்கள் விற்கும் தென்கொரியா
போலந்து 13 பில்லியனுக்கு ஆயுதங்கள் விற்கும் தென்கொரியா
உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரிகளில் ஒருவராக தென் கொரியா மாற்றம் பெற்றுள்ளது .
போலாந்துக்கு 13.7 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்திட ,
தென்கொரியா முக்கிய ஆயுத நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் ஆகியுள்ளது .
தென் கொரியாவின் ஆயுத விற்பனை 2022 ஆம்
ஆண்டில் $7.25 பில்லியனில் இருந்து $17 பில்லியனாக உயர்ந்தது,
இவை அமெரிக்கா பிரிட்டனை விட அதிக தொகையில்,
ஆயுதங்களை விற்பனை செய்வதாக பதிவாகியுள்ளது .
உக்ரைன் ரஷ்ய போரை அடுத்து ,தமது நாட்டின் மீது ரஸ்யா தாக்குதல்,
நடத்த கூடும் என்பதால் ,போலந்து இவ்வாறு பெரும் ,
தொகையில் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றது .
அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி
அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி
இந்திய விமானப்படை விமானத்தின் ,அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்,
திங்களன்று மத்தியப் பிரதேசத்தில் பிந்த் அருகே வயல் வெளியில்
அவசரமபா தரையிறக்கப்பட்டது.
வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட உலங்குவானூர்தியே ,
பிந்த் அருகே முன்னெச்சரிக்கையாக தரையிறக்க பட்டது .
அவசரமாக தரை இறக்க பட்ட இந்தியா உலங்குவானூர்தி
இந்த சம்பவம் காலை 8.45 மணியளவில் நடந்ததாக,
இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எந்தவொரு நபருக்கோ அல்லது பொருளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,
விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
வானூர்தியை சுற்றிவளைத்து மக்கள் வீடியோ பிடித்து, வெளியிட்ட காணொளிகள் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில்க் போலீசாரை உருட்டி அடித்த நபர்
அமெரிக்காவில்க் போலீசாரை உருட்டி அடித்த நபர்
அமெரிக்கா கலிபோனியாவில் காவல்துறை ஊழியர் ஒருவரை ,
பொது மகன் ஒருவர் வீதியில் உருட்டி அடிக்கும் காட்சிகள் வெளியாகி,
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த காவல்துறை சிப்பாய் பொதுமகனுக்கு ,
விலங்கு மாட்ட முயல்கிறார் ,அப்பொழுது இவரது கையை மடக்கி பிடிக்க,
முனைந்த பொழுது காவல்துறை சிப்பாயை உருட்டி உருட்டி அடிக்கிறார் .
இதனை கண்ணுற்ற பொது மகன் ஒருவர் ஒடி சென்று ,
காவல்துறை சிப்பாயை காப்பாற்றுகின்றார் .
அவர் தொடர்ந்து மேலும் இருவர் உதவியதால் ,காவல்துறை சிப்பாய் தப்பித்து கொண்டார் ,இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது
வீழ்ந்து நொறுங்கிய இந்தோனேசிய ராணுவ ஹெலிகாப்டர்
வீழ்ந்து நொறுங்கிய இந்தோனேசிய ராணுவ ஹெலிகாப்டர்
இந்தோனேசிய ராணுவ உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது ,
எனினும் ஊழியர்கள் உயிர் தப்பினர்.
மேற்கு ஜாவாவின் பாண்டுங் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை ,
உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது ,அவ்வேளை அதில் பயணித்த
, 5 பணியாளர்களும் உயிர் தப்பினர்.
பெல் 412 ஹெலிகாப்டர் ,பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது,
விபத்தில் சிக்கியது .
விபத்தில் ஹெலிகாப்டர் முழுமையாக சேதமானது .
ஆனால் அனைத்து பயணிகளும் விமானியும் இடிபாடுகளில்,
இருந்து தப்பித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்
துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்
துருக்கி தேர்தலில் ஆளும் எடகோன் மூன்றாவது முறையாகவும் ,
வெற்றி பெற்றதை அடுத்து ,அவரது ஆதரவாளர்கள் ,
பெரும் மகிழ்வில் கொண்டாடினர் .
ஆனால் சிரியா மற்றும் குருதீஸ் போராளிகள் கதறிய வண்ணம் உள்ளனர் .
இவர்கள் மீதான தாக்குதலை ,அடுத்து வரும்
ஐந்து ஆண்டுகளுக்குள் எடகோன் , அதி உச்சமாக மேற்கொள்வார் என
எதிர் பார்க்க படுகிறது .
துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்
குருதீஸ் மக்களையும் ,அதன் போராளிகளையும் முற்றாக அழிக்க வேண்டும் ,
என்கின்ற நிலை பாட்டில் ,துருக்கிய ஆளும் அதிபர் உள்ளார் .
இலங்கை ராஜபக்சவை போன்ற செயல் நெறியில் எடகோன், செயல்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர் .
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு
இந்தியா கர்நாடக கோபால் பகுதியில் சரக்கு லொறியுடன் ,கார்
ஒன்று நேர் எதிர் மோதி விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் ஆறு மக்கள் சம்பவ இடத்தில பலியாகினர் .
லாரியின் இயந்திர பகுதிக்குள் ,கார் இயந்திர பகுதிக்குள் ,
நுளைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது ,
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஈராக் இராணுவம் வேட்டை 25 கிளர்ச்சி படைகள் முகாம்கள் தாக்கி அழிப்பு
ஈராக் இராணுவம் வேட்டை 25 கிளர்ச்சி படைகள் முகாம்கள் தாக்கி அழிப்பு
ஈராக் அரச இராணுவம் ISIL பயங்கரவாதிகளின்
25 மறைவிடங்கள் அடையாளம் கண்டு அழிக்க பட்டுள்ளது என
கூட்டுப்படை தாக்குதல் தளபதி தெரிவித்தார் .
இந்த விசேட நடவடிக்கையின் போது, ஏராளமான கையெறி குண்டுகள்,
மோர்டார்கள் நவீன ஆயுதங்கள் என்பன மீட்க பட்டன .
ஈராக்கின் மூன்று மாகாணங்களில் நடத்த பட்ட ,
சிறப்பு நடவடிக்கையில் ,அபாயகரமாக விளங்கும் ,
குறித்த கிளிர்ச்சி படைகள் வேட்டையாட பட்டுளதாக ,
ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் ஆயுதத்தை தோற்கடித்த ஈரான் விமானங்கள்
இஸ்ரேல் ஆயுதத்தை தோற்கடித்த ஈரான் விமானங்கள்
, கோபத்தில் கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா ,
இஸ்ரேல் ஆயுதத்தை தோற்கடித்த ஈரான் விமானங்கள்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்
வடமேற்கு பாக்கிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில்,
மனித வெடிகுண்டு தறி வெடித்து சிதறியதில் ,
இரண்டு பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்
மேலும் 19 பேர் காயமடைந்தனர்.
இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியை குறிவைத்து ,
மனித வெடிகுண்டு நிரப்பப்பட்ட காருடன் ,
தற்கொலை குண்டுதாரி, மோதியதில் இந்த அனர்த்தம்
நிகழ்ந்துள்ளது .
தற்போது மேலதிக இராணுவம் குவிக்க பட்டு,
தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இஸ்ரேலுக்குள் நடந்த பயங்கரம் வெடித்த கார்கள் பலர் காயம்
ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை
ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை
உக்ரைன் ஜனாதிபதி விளாதிமீர் ஜெலன்சி ரஷ்ய மற்றும் ,
பெலேரூஸ் நாடுகளை சேர்ந்த நிறுவங்கள் ,
மற்றும் முக்கிய நபர்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளார் .
இவரது பொருளாதார தடைகள் ஊடாக அந்த நிறுவனம் ,
இயங்க முடியா நிலையிலும் ,உலகளாவிய நிலையில்,
முடக்க படும் நிலைக்கு அழைத்து சென்றுள்ளார் .
ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை
இவ்வாறு தடை விதிக்க பட்டவர்களில் ,பல பழுதுபார்க்கும் ,
ஆலைகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் ,
பெலாரஷ்ய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளார்.
விஞ்ஞானிகள் மற்றும் ஆலை தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட ,
51 ரஷ்ய நபர்களுக்கு எதிராக Zelenskyy பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
தனிநபர்கள் தவிர, ரஷ்யாவுடன் தொடர்புடைய 220 சட்ட நிறுவனங்களுக்கும் பொருளாதாரத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி
குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி
இந்தியாவில்அரசு அதிகாரி ஒருவர் குளத்தின் அருகே நின்று செல்பி
எடுக்க முயன்றுள்ளார் .அப்பொழுது அந்த சாம்சங் போன் ,
ஒன்று குளத்தில் வீழ்ந்து மூழ்கியது .
சாக் ஆனா அவர் தனது 1200 டொலர் பெறுமதியான கைபேசியை ,
மீட்க அந்த குளத்தில் ,இருந்த 2.1 மில்லியன் லீட்டர் ,
தண்ணியை நீர் இறைக்கு இயந்திரத்தை வைத்து அகற்றியுள்ளனர் .
குளத்தில் வீழ்ந்த போனை மீட்க்க குளத்தை அழித்த அரச அதிகாரி
மூன்று நாள் இவர் மேற்கொண்ட முயற்சியால் குளத்தின் நீர் முற்றாக அகற்ற பட்டது ,
நீரில் வீழ்ந்த போன் மீட்க பட்ட பொழுதும் ,அது பழுதடைந்த
நிலையில் காணப்பட்டுள்ளது .
அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் நீருக்கு அலையும் ,
இவ் வேளையில் ,தனது அதிகாரத்தை துஷபிரோயகம் செய்து ,
இவர் மேற்கொண்ட இந்த செயலினால் ,இவர் அரச பணியில்
இருந்து நீக்க பட்டார் .
உணவாயு ஆய்வளார்க விளங்கும் ,இந்த அரச அதிகாரியே ,
இவ்வாறு செயல் பட்டுள்ளார் என்பதே
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இஸ்ரேல் கடற்படையை அலறவிட்ட ஈரான் விமானங்கள்
இஸ்ரேல் கடற்படையை அலறவிட்ட ஈரான் விமானங்கள்
இரு நாடுகளுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது
12 நிமிடத்தில் இஸ்ரேலை அழிக்கும் ஈரான் ஏவுகனை பதட்டதில் இஸ்ரேல்
12 நிமிடத்தில் இஸ்ரேலை அழிக்கும் ஈரான் ஏவுகனை பதட்டதில் இஸ்ரேல்
ஈரானின் புதிய ஏவுகனை சோதனை , அணுகுண்டு உலைகளை தாக்கிட தயாராகும் இஸ்ரேல் ,பதட்டமாகும் மத்திய கிழக்கு
ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்
ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்
சூராடனில் ஆளும் அரசுக்கு எதிராக துணைப்படைகள்,
கடும் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
சூடானின் பாதுகாப்பு அமைச்சகம், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்,
மற்றும் திறமையான மக்களை ஆயுதம் தாங்கும் படி கோரிக்கை விடுத்துள்ளது .
ஓய்வது பெற்ற இராணுவத்தினரை போருக்கு அழைக்கும் அரசு- தப்பி ஓடும் இராணுவம்
இதனால் ஓய்வு பெற்ற வீரர்கள் நாட்டை விட்டு தப்பி சென்ற வண்ணம் உள்ளனர் .
துணை படைகள் அரச இராணுவத்தின் ஆளுகை ,
பகுதிகள் பலவற்றை மீட்டவாறு முன்னேறிய வண்ணம் உள்ளனர் .
விரைவில் தாலிபான்களை போல சூடனும்,
ஆட்சியை பறிகொடுத்து தப்பி ஓடும் நிலை ஏற்பட போகிறது .என்பதையே
ஆளும் அரசின் சீர் கேடித்தனமான செயல்கள் கோடிட்டு காட்டுகின்றன .
நாயை பறிக்க வந்த ஆயுத திருடனை போட்டு தாக்கிய வீர பெண்
நாயை பறிக்க வந்த ஆயுத திருடனை போட்டு தாக்கிய வீர பெண்
அமெரிக்கா சிகாகோ பெண் ஒருவர், தனது பிரான்ஸ் புள் நாயுடன் ,
நடை பயில வழமை போல சென்றார் .
இதனை கண்காணித்த ஆயுத திருடன் ஒருவன் ,துப்பாக்கி முனையில்
அந்த விலை உயர்ந்த நாயை திருடி செல்ல முயன்றுள்ளான் .
தன்னை தாக்கி ,வெட்டி விட்டு ,அந்த நாயை பறித்து கொண்டு திருடன் தப்பி
ஓடிவிட்டார் .
இந்த நாய்க்கு கள்ள சந்தையில் அதிக மதிப்பு உள்ளதால் ,
பல ஆயிரம் டொலருக்கு விற்பனை செய்திடலாம் என்பதால் ,இந்த நாயை திருடன்
திருடி சென்றுள்ளான் .
இந்த திருட்டு குற்ற சாட்டு தொட்ரபில் ,இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லை
எரியும் உக்ரைன் நகரங்கள் தப்பி ஓடும் மக்கள்
எரியும் உக்ரைன் நகரங்கள் தப்பி ஓடும் மக்கள்
வெடித்த கடும் யுத்தம் ,மருத்துவமனைகள் மீது ரஷ்ய தாக்குதல்
ஈரான் ஏவுகணையில் 1500 கிலோ குண்டு அலறும் இஸ்ரேல்
ஈரான் ஏவுகணையில் 1500 கிலோ குண்டு அலறும் இஸ்ரேல்
ஈரான் ஏவுகணையில் 1500 கிலோ குண்டு அலறும் இஸ்ரேல் , வெடித்தால் அரை கிலோமீட்டர் பகுதி தூளாகும் ,















































