Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
ஜப்பானில் வாலிபன் வெறி செயல் ,இரு போலீசார் ஒருபெண்ணை வெட்டியும் ,
சுட்டு கொன்றுள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .
30 வயதுடைய வாலிபர் இந்த வெறி செயலை செய்துள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர் .
ஜப்பான் நாகானோ பகுதி காவலப்பிரிவில் கடமையாற்றும் ,
இரு போலீசார் பலியானார்கள் .மேலும் 72 வயது பெண்மணியும் ,
குத்தி கொலை செய்யப் பட்டுள்ளார் .
ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
என்னை காப்பாற்றுங்கள் என பண்ணை வீடு ஒன்றுக்குள் ,
பெண் அடைக்கலம் தேடினார் ,எனினும்
அதற்குள்ளாக அவர் உயிரிழநதார் .
ஜப்பான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள,
இந்த சம்பவ பின்புலம் ,பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது .
இறந்த மக்கள் போலீசாருக்கு மலர்களை ,
வைத்து, அஞ்சலியை செலுத்தி வருகின்றனர் .
லண்டன் பிரதமர் வீடு கதவை உடைத்த கார்
லண்டன் பிரதமர் வீடு கதவை உடைத்த கார்
பிரிட்டன் பிரதமர் வசிக்கும் டவுனிங் வீதியில் உள்ள,
அவரது வீட்டு கதவை கார் ஒன்று மோதியது .
எனினும் கார் சேதமான நிலையில் காணப்படுகிறது ,
குறித்த காரினை ஒட்டி சென்ற சாரதி ,
கிரிமினல் குற்ற வழக்கில் கைது செய்யப் பட்டுளளார் .
வேகமாக காரை செலுத்தி சென்றதால் ,
இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
கார் நுழையவாயில் கதவுடன் மோதியதை அடுத்து ,
ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
உக்ரைனுக்கு ஆதரவக பிரிட்டன் ஆயுதங்களை வழங்கி வரும் இவ்வேளையில் ,
ஆளும் சுனெக் வசிக்கும் வீட்டு கதவுடன் ,கார் மோதி சிதறியுள்ளமை குறிப்பிட தக்கது .
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக லொறி ஒன்றுக்குள்,
அடைத்து செல்ல பட்டு ,நடத்த பட்ட மனித கடத்தல்
பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
ஆப்கான் நாட்டை சேர்ந்த பதினெட்டு பேர், ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக
பல்கெரியாவில் ,லொறி ஒன்றுக்குள் அடைத்து அழைத்து செல்ல பட்டனர் .
அந்த லொறிக்குள் காற்று ஓட்டம் இல்லாத நிலையில் ,
அவர்கள் யாவரும் மூச்சு திணறி பலியான நிலையில் ,
சடலங்களாக ,பல்கெரியா அதிகாரிகளினால் மீட்க பட்டனர் .
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 18 பேர் லொறிக்குள் சடலமாக மீட்பு
கடந்த மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான ,
வழக்கு விசாரணைகள் முடிவுற்ற பின்னர் ,
தற்போது சடலங்கள் ஆப்கானுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டது .
வெளிநாட்டு வாழ்கை தேடி வரும் நம்மவர்கள் ,
இவ்வாறு உயிர்பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து
செல்கிறது ..
கடல் வழியாக பயணித்த 14.000 பேர் பலியான ,
சோக சம்பவமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
பிரிட்டன் பிரதமர் வீட்டு கதவை உடைத்தெறிந்த கார்
பிரிட்டன் பிரதமர் வீட்டு கதவை உடைத்தெறிந்த கார்
பிரிட்டன் பிரதமர் வீட்டு கதவை உடைத்தெறிந்த கார் ,
குவிக்க பட்ட ஆயுத பொலிஸ் .
பிரிட்டன் பிரதமர் வீட்டு கதவை உடைத்தெறிந்த கார்
பக்மூட்டை விட்டு வெளியேறும் ரஷ்யா கூலிப்படை
பக்மூட்டை விட்டு வெளியேறும் ரஷ்யா கூலிப்படை
ரஷ்ய கூலிப்படை இராணுவமான வாக்னர் குழு ,
பக்மூட் பகுதியில் இருந்து விலகி செல்கின்றது ,
அவர்கள் கட்டு பட்டது பகுதிகளில் ,
ரஷ்ய அரச இராணுவம் நிலை நிறுத்த பட்டுளள்து .
வாக்னர் குழுவானது முற்றாக எதிர் வரும் யூன் முதலாம் திகதி ,
வெளியேறி விடுவார்கள் என தெரிவித்துளளார் .
பக்மூட்டை விட்டு வெளியேறும் ரஷ்யா கூலிப்படை
ஆதாவது ஆறு நாட்களில் உக்ரைன் கிழக்கு முன்னரங்க,
பக்மூட் பகுதியில் இருந்து விலகி விடுவார்கள் என அறிவித்துள்ளது .
உக்ரைன் போரில் ரஷ்ய வாடகை இராணுவமே பலத்த வெற்றி வாய்ப்புகளை ,
ரஸ்யாவுக்கு ஈட்டி கொடுத்தது .
வாக்னர் குழு விளையாடும் ரஸா இராணுவம் மீது உக்ரன் ,வெளிநாட்டது படைகள் இனைந்து
தாக்குதல் நிகழ்த்த படலாம் என்பதால் முன்னரங்க நிலைகளில் பதட்டம் நிலவுகிறது
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் ,
இஸ்ரேல் தலைநகரை தாக்கும் ஏவுகணையால் பீதியில் இஸ்ரேல் ,
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவத்திற்குள் நுழைந்து இரகசியங்களை திருடிய ஈரான்
இஸ்ரேல் இராணுவத்திற்குள் நுழைந்து இரகசியங்களை திருடிய ஈரான்
இஸ்ரேல் இராணுவத்திற்குள் நுழைந்து இரகசியங்களை திருடிய ஈரான் ,
இஸ்ரேலை குழப்பி தப்பிய கைக்கர்கள் ,
இஸ்ரேல் இராணுவத்திற்குள் நுழைந்து இரகசியங்களை திருடிய ஈரான்
ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
கருங் கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தலில் , ஈடுபட்டு கொண்டிருந்தரஸ்யாவின் ,இவான் ஹர்ஸ் கப்பல் ,
மீது உக்ரைன் வேகப்படகுகள் திடீர் தாக்குதலை நடத்தின .
எனினும் ரஷ்ய கடல் படைநடத்திய பதிலடி தாக்குதலில் ,
உக்ரைன் படகுகள் முற்றாக அழிக்க பட்டு மூழ்கடிக்க பட்டன .
ஆள் இலலாத தற்கொலை படகுகளுக்கு ஒப்பான ஒன்றாக ,
இந்த வேகப்படகுகளை ,உக்ரைன் வடிவமைத்து
சண்டையில் ஈடுபடுத்தி வருகிறது .
அவ்வாறான வேகப்படகினையே ,தாம் மூழ்கடித்துள்ளதாக
ரஷ்யா தெரிவித்துள்ளது .
ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
ரஷ்ய கப்பல்களை இலக்கு வைத்து ,உக்ரைன் வலிந்து தாக்குதலை நடத்திய நிலையில் ,உக்ரைன் பகுதிகள் எங்கும் ,வரும் நாட்களில் ,கடுமையான ,
ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்த கூடும் என எதிர்
பார்க்க படுகிறது .
இந்த தாக்குதலின் பின்புலத்தில் ,அமெரிக்கா,மேற்கு நாடுகள் ,
கரங்கள் ஓங்கி இருப்பதாக ,
ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளதால் பதட்டம் நிலவுகிறது .
உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்
உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்
உக்ரைன் இராணுவத்தினர் தொடர்ந்து ரஸ்யாவுடம் போராடுவதற்கு ,பீரங்கி குண்டுகள் வாங்கிட
260 மில்லியன் யூரோக்களை வழங்குகிறது .
155 மிமீ பீரங்கி குண்டுகளை அதிகமக உக்ரைன் இராணுவம் பயன் படுத்தி வருகிறது .
நாள் ஒன்றுக்கு மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் எறிகணைகளை வீசி வருகிறது
மணித்தியாம் 200 பீரங்கி குண்டுகளை சராசரியாக வீசிய வண்ணம் உள்ளது .
இதனால் ,இந்த கணக்கின் அடிப்படையில் பீரங்கி குண்டுகளை வழங்கிட
நெதர்லாந்து முடிவு செய்த்துள்ளது
உக்ரைன் பீரங்கி குண்டுகளைவாங்கிட 260 மில்லியன் வழங்கும் கொலண்ட்
எதிர் வரும் ஏழுமாதத்திற்கு ஒரு மில்லியன் எறிகணைகளை வழங்கிட ,
ஐரோப்பிய யூனியன் தயராகி வருகிறது .
மூன்று கட்டமாக இந்த குண்டுகளை வழங்க படவுள்ளன .
இந்த ஆட்டிலறி குண்டுகள் 24 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை ,
இவ்வாறான ரங்கியை மீட்ட விடுதலை புலிகள், பலாலி வவுனியா விமானதளங்களை குறி வைத்து
தாக்கி சிங்கள படங்களை அலறவிட்டமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமான கப்பல்களை மூழ்கடிக்கும் சீனா ஏவுகணை
அமெரிக்கா விமான கப்பல்களை மூழ்கடிக்கும் சீனா ஏவுகணை
அமெரிக்கா விமான கப்பல்களை மூழ்கடிக்கும் சீனா ஏவுகணை ,
அதிர்ச்சியில் அமெரிக்கா இராணுவம் ,
,
மணிப்பூரில் சிக்கிய ஆயுதம் தப்பிய இராணுவம்
மணிப்பூரில் சிக்கிய ஆயுதம் தப்பிய இராணுவம்
மணிப்பூர் பகுதியில் இந்தியா இராணுவத்தினரை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்தும் முகமாக, வாகனம் ஒன்றில் மறைத்து வைக்க,
பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .
இதில் ஐந்து சொட் கண் ,ஐந்து கைகுண்டுகள் ,மற்றும் இயந்திர துப்பாக்கிகள் ,
கண்ணிவெடிகள் ,என்பன உள்ளடக்க பட்டதாக, இந்திய படைகள் தெரிவித்துள்ளன .
குறித்த பகுதியில் ,இந்திய இராணுவத்தினர் மற்றும் ,போராளி குழுக்களுக்கு இடையில்கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த மோதல்களில் சிக்கி
இரு தரப்பிற்கும் இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம், உள்ளமை குறிப்பிட தக்கது
ரஸ்யாவின் 16 மில்லியன் டொலர் பெறுமதியான உலங்குவானூர்தி வீழ்த்தல்
ரஸ்யாவின் 16 மில்லியன் டொலர் பெறுமதியான உலங்குவானூர்தி வீழ்த்தல்
உக்ரைன் இராணுவம் கடந்த இருபத்தி நான்கு ,
மணித்தியாலத்தில் ,தமது வான் பரப்புக்குள் நுழைந்து,
தாக்குதல் நடத்தி கொண்டிருந்த ,ரஸ்யாவின் ,
முன்னணி Ka-52 attack helicopter. தாக்குதல் உலங்கு வானூர்தி ஒன்றை
சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது .
தமது வான்காப்பு படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில்
இந்த ,உங்களவனூர்த்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளனது .
ரஸ்யாவின் 16 மில்லியன் டொலர் பெறுமதியான உலங்குவானூர்தி வீழ்த்தல்
இவ்வேளை அந்த உலங்குவானூர்தியில் பயணித்த நான்கு இராணுவத்தினர்,
பலியாகியுள்ளனர் என்கிறது .
இதன் மொத்த விலை 16 மில்லியன் எனவும் ,ரஸ்யாவுக்கு இது மிக பெரும் இழப்பு என உக்ரைன் தெரிவித்து மகழ்ச்சி கொண்டுள்ளது ,.
தொடர்ந்து உக்ரைன் ,கேர்சன் பகுதிகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேலும் உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ,வான்வெளி மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன .
உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
உக்ரைன் நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் இந்த வருடத்தின் இதுவரையான,
ஐந்து மாதங்களில் மட்டும், இரண்டு லட்சத்து இருபதாயிரம் ஏவுகணைகள் ,
எறிகணைகளை வழங்கியுள்ளதக தெரிவித்துள்ளது .
மேலும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் எறிகணைகளை வழங்கும் நோக்குடன் ,ஐரோப்பா தயாராகி வருவதாகவும் ,தொகுதி தொகுதியாக ,
இந்த ஏவுகணைகள் ,எறிகணைகள் வழங்க படும் என்ற
இவர்களது கூற்று ,உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு
வரும் ,திட்டம் ஏதும் காணப்படவில்லை .
உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
உக்ரைனும் ரஸ்யாவுக்கு இடையிலான போரை நீடித்து ,
செல்வதில் அக்கறை கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து
காட்டுகின்றன .
முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுதங்களா குவிக்க பட்ட பொழுதும் ,ரஷ்ய
கடுமையான தாக்குதலை நடத்தி வருவதே ,மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு
24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு
ஆப்கனிஸ்தான நாட்டில் 24 லட்சம் மக்கள் அவையவங்கள் இன்றி,
வசித்து வருவதான புதிய புள்ளி விபரம்
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் ஆப்கான் ,
நாட்டை ஆக்கிரமித்த பின்னார் ,
இடம்பெற்ற கடும் போர் காரணமாக ,தலிபான்கள் ,
மற்றும் முன்னைய அரசுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கிய,
அப்பாவி மக்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளனர் .
அவையவங்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு உடனடியாக கால்,கை ,பொருத்திடஇவ்ரகளுக்கு உரிய உதவைகளை வழங்க வேண்டும் என ,தன்னார்வு நிறுவனம் ஒன்றுகோரிக்கை விடுத்துள்ளது .
ஈரான் அணுகுண்டு உலைகளை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்
ஈரான் அணுகுண்டு உலைகளை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்
ஈரான் அணுகுண்டு உலைகளை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல் ,
விசேட விமானங்களுடன் தயார் நிலையில் இஸ்ரேல் ,
இஸ்ரேல் எல்லையில் ஈரான் இராணுவம் கடுமையாக தாக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் எல்லையில் ஈரான் இராணுவம் கடுமையாக தாக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் எல்லையோரத்தில் நெருங்கி வரும் ஈரான் இராணுவத்தை ,
குறிவைத்து அடித்து வீழ்த்தி வருகிறோம்
என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் .
ஈரானின் புதிய ஆட்சி பீடம் ஆட்சிக்கு வருகை தந்த நாள் முதல் ,
சிரியா வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்று ,
இஸ்ரேல் எல்லையோரம் நிலை கொள்ள முயலும் ,
ஈரானிய இராணுவத்தின் திட்டங்களையும் ,அவர்க்ளின், இராணுவ
முகாம்களையம் கடுமையாக தாக்கி வருகிறோம் .
இஸ்ரேல் எல்லையில் ஈரான் இராணுவம் கடுமையாக தாக்கும் இஸ்ரேல்
மேலும் சிரியாவுக்குள் ,நிலைகொண்டு புலனாய்வு பணிகளை
செய்து இராணுவம் ,போராளிகளை ஒன்றிணைத்து ,
தாக்குதல்களையும் ,திட்டங்களையும் நகர்த்தி வரும் ,
உளவுத்துறை முக்கிய நபர்களையும் குறிவைத்த வீழ்த்தி வருகிறோம் .
சொல்ல போனால் எமது தாக்குதல் ஈரான் படைகளுக்கு ,
சிரியாவில் இரட்டிப்பாக கிடைத்து வருவதாக இஸ்ரேல் உறுமியுள்ளது .
இஸ்ரேலின் இந்த பதட்டம் ,ஈரான் எம்மை ,அழித்து விடும்
என்பதாகவே உள்ளது போலும் .
பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்
பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்
உலக மக்களை மிகவும் கவர்ந்துள்ள பேஸ்புக்
நிறுவனத்தின் மெட்ரா நிருவனத்திற்கு இரண்டு பில்லியன் தண்டம் அறவிட பட்டுள்ளது .
ஐரோப்பிய மக்களின் தரவுகளை ,அமெரிக்காவுக்கு மாற்றிட ,
பேஸ்புக் முனைந்ததாக தெரிவித்து , சட்ட நகர்வுகள் மேக்கொள்ள பட்டு வந்தன ,அதன் தீர்ப்பில் இரண்டு பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் எனதீர்ப்பளிக்க பட்டுள்ளது .
பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்
மக்கள் முழு விபரங்களை ,பெற்று கொள்ளும் பேஸ்புக் ,அதனை அப்டியே
அமெரிக்காவுக்கு கடத்தியது ,அதனால் மக்களின் தரவு பாதுகாபபு மீறல் .
மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் எழுந்த முரண்நிலைகளினால் ,இந்த தண்டம் விதிக்க பட்டுள்ளது .
அமேசான் நிறுவனத்திற்கு பின்னர் இப்பொழுது
பேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்க பட்டுள்ள, அதி உச்ச தண்டமாக இது காண படுகிறது .
வேகமாக காரை ஒட்டி சிக்கிய பிரிட்டன் உள்துறை அம்மையார்
வேகமாக காரை ஒட்டி சிக்கிய பிரிட்டன் உள்துறை அம்மையார்
பிரிட்டன் உள்துறை அமைச்சராக தற்போது விளங்கி வரும் ,
இந்திய பூர்வீக குடியாக கொண்ட இவர் ,வேகமாக காரை ஒட்டி ,
தண்ட பணம் மற்றும் புள்ளிகளை இழந்தது தொடர்பான விடயம்,
சர்ச்சையை கிளப்பி வருகிறது .
மேலும் இவர் அரச முக்கிய ஊழியர்கள் வேகமாக பயணிக்கும்,
அனுமதி ஒன்றை பிராத்தியமாக பெற்று கொள்ளும்
விடயம் ஒன்றை முன் முழியுமாறு, வற்புத்தியதான ,
குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகிறது .
ஆனால் இது தொடர்பாக இவர் எதனையும் உரைக்கவில்லை ,
அகதிகளை பட்டினியால் வாடும் ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவதில்,
இவர் கடும் போக்கை காண்பித்து வருகிறார் .,
வேகமாக காரை ஒட்டி சிக்கிய பிரிட்டன் உள்துறை அம்மையார்
இதனால் இவரை பிரிட்டணம் பழமைவாத காட்சிகள் ,
மற்றும் அதற்கு ஆதரவான எதிர் தரப்பும், இவரில் விருப்பம் கொள்கின்றனர் .
முன்னாள் அம்மையார் ஆட்சியில் இதே பதவியில் இருந்து,
பதவியை ராஜினாமா செய்து ,பின்னர் ஆளும் சுனெக் ஆட்சியில்,
அதே அமைச்சு பொறுப்பில் அமர்ந்து கொண்டுள்ளார் .,
இவர் இதனால் சர்ச்சை நாயகியாக வலம் வருவதாக மக்கள் ,
இவ்விதமும் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் ,
ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற மறுத்து ,
வேறு எதையோ இவர் பேசி வருவதாக மக்கள் ,விசனம் தெரிவித்து
வருகின்றமை குறிப்பிட தக்கது .
வாட்சாப்பில் செய்திகளை எடிட் செய்ய அனுமதி குசியில் பயனாளர்கள்
வாட்சாப்பில் செய்திகளை எடிட் செய்ய அனுமதி குசியில் பயனாளர்கள்
வாட்ஸாப் செய்திகளை பயனாளர்கள் எடிட்டிங் ,செய்திடும் திருத்தம் செய்திடும்
ஆப்ஷனை இப்பொழுது வாட்ஸாப் பயனாளர்களுக்கு வழங்குகிறது .
ஆனால் இதில் என்ன ஒரு கடினமான காரியம் என்றால் ,நீங்கள்
தகவலை பகிர்ந்து ,பதின் ஐந்து நிமிடத்தில் அதனை எடிட்டிங் செய்ய ,
வேண்டும் அந்த 15 நிமிடம் கழிந்தால்
வாட்சாப்பில் செய்திகளை எடிட் செய்ய அனுமதி குசியில் பயனாளர்கள்
அதன் பின்னர் அதனை திருத்தும் செய்திட முடியாடியது என வாட்ஸாப் தெரிவித்துள்ளது .
இதுவே தாராளமாக போதும் என்பதை போல பயனாளர்கள் குஷியில் உறைந்துள்ளனர் .
எதிர் வரும் வாரம் முதல் ,இந்த புதிய அம்சம் வாட்ஸாப் பக்கத்தில் இணைக்க படுகிறது .
இது வாட்ஸாப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக பதிய பெறுகிறது .
உக்ரைன்ம் ரஷ்ய கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன்ம் ரஷ்ய கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் கிழக்கு பகுதிகளை இலக்கு வைத்து,
ரஷ்ய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்
முறியடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது
கடந்த 24 மணியத்தியாலத்தில் மட்டும் ரஷ்ய படைகள் ஏவிய
கொடிய தற்கொலை விமானங்கள் 15 ,ஆட்டிலறி பீரங்கி 21,
குருஸ் ஏவுகணைகளை நான்கு ,என்பன சுட்டு வீழ்த்த
பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
எனினும் இங்கு இடம்பெற்றுள்ள பேரழிவு காட்சிகள் ,
தமது இலக்குகளை தற்கொலை விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன
துல்லியமாக தாக்கி கடுமையான சேதங்களை விளைவித்துள்ளதை காண்பிக்கிறது .
உக்ரைன்ம் ரஷ்ய கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் இந்த அகோர தாக்குதலில் அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் கடும்
சேதமடைந்தன ,அவ்வேளை அந்த
பகுதியில் வசித்து எட்டுக்கு மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்த
நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில்
சேர்க்க பட்டுள்ளனர் .
இதுவரை இடம்பெற்ற போரில், ஒருலட்சத்திற்கு அதிகமா மக்கள் ,
அவையவங்கள் இழந்த நிலையில் உள்ளதாக ,புதிய புள்ளி விபரம் வெளியாகி
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என்பதே ,
பாதிக்க பட்ட மக்கள் கேள்வியாக உள்ளது .












































