ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை
Posted in உலக செய்திகள்

ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை

ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை

உக்ரைன் ஜனாதிபதி விளாதிமீர் ஜெலன்சி ரஷ்ய மற்றும் ,
பெலேரூஸ் நாடுகளை சேர்ந்த நிறுவங்கள் ,
மற்றும் முக்கிய நபர்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளார் .

இவரது பொருளாதார தடைகள் ஊடாக அந்த நிறுவனம் ,
இயங்க முடியா நிலையிலும் ,உலகளாவிய நிலையில்,
முடக்க படும் நிலைக்கு அழைத்து சென்றுள்ளார் .

ஜெலன்ஸி சீற்றம் 220 ரஷியன் மற்றும் பெலாரஷ்ய நிறுவனங்களுக்கு தடை

இவ்வாறு தடை விதிக்க பட்டவர்களில் ,பல பழுதுபார்க்கும் ,
ஆலைகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் ,
பெலாரஷ்ய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளார்.

விஞ்ஞானிகள் மற்றும் ஆலை தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட ,
51 ரஷ்ய நபர்களுக்கு எதிராக Zelenskyy பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

தனிநபர்கள் தவிர, ரஷ்யாவுடன் தொடர்புடைய 220 சட்ட நிறுவனங்களுக்கும் பொருளாதாரத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது