Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் பீரங்கிகள் அழிப்பு
ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் பீரங்கிகள் அழிப்பு
ரஷ்ய உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் நடத்திய அகோர தாக்குதலில் ,
ரஷ்ய இராணுவத்தினர் 450 பேர் பலியாகியும் 32 பீரங்கிகள் ,10 டாங்கிகள் ,அழிக்க பட்டுள்ளன .
என உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு னவைத்து, ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்களை ரஷ்ய நடத்திய வண்னம் உள்ளது.
ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் பீரங்கிகள் அழிப்பு
உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாகா சிதைவடைந்து காணப்படுகின்றன ,
பிரிட்டன் வழங்கிய புயல் நிழல் ஏவுகணைகள் தோல்வியில் முடிந்துள்ளது .
ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தி வருவதால் ,பிரிட்டனுக்கு
பெரும் அவமானத்தை வழங்கியுள்ளது .பொல்லை கொடுத்து அடி வாங்கிய நிலையாக பிரிட்டன் பொறிக்குள் சிக்கியுள்ளதகாவே கணிக்க பெறுகிறது .
ஈரான் அணுகுண்டு தயாரிப்பு பதட்டத்தில் இஸ்ரேல்
ஈரான் அணுகுண்டு தயாரிப்பு பதட்டத்தில் இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவ உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ,
ஈரானிடம் மூன்று முதல் ஐந்து அணுகுண்டுகளை உருவாக்கும்,
திறன் கொண்ட யுரேனியம் இருப்பதாக கூறி தமது
அதிர்ச்சியை தெரிவித்துள்ள்ளார் .
தற்போது ஈரான் அணு குண்டுகளை தயாரிக்கும் திறன் கொண்டது,
என்பது இஸ்ரேலுக்குத் நன்றே தெரியும் .
ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates
ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates
கிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட பாரிய ரயில் விபத்தில்,
இதுவரை 120 பேர் பலியாகியும் , 850 பேர் காயமடைந்துள்ளனர்
ஒடிசாவில் வெள்ளிக்கிழமை, இரண்டு பயணிகள் ரயில்கள் ,
நேரெதிர் மோதியதில், இந்த பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
ஒடிசா ரயில் விபத்து 120 பேர் பலி 850 காயம் |Odisha Train Accident Live Updates
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும்,
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மற்றொரு பயணிகள் ரயிலான ,
ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரசுடன் மோதியதாக,
ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இந்த விபத்தில் உயிர் இழப்புக்கள் அதிகரிக்க படலாம் என படுகிறது ,
சுயாதீன தகவல் ஒன்று 200 பேர் வரை பலியாகியுள்ளதாக,
தெரிவிக்கின்ற பொழுதும் ,இந்திய அதிகாரிகள் அதனை
உறுதி படுத்தவில்லை .
இறந்தவர்களில் அதிகம் தமிழர்கள் என படுகிறது ,
குறித்த விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ஈரானில் துப்பாக்கி சூடு 850 பேர் காயம் தொடரும் பதட்டம்
ஈரானில் துப்பாக்கி சூடு 850 பேர் காயம் ,
தொடரும் பதட்டம்
45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
மேற்கு மெக்சிகோ, குவாடலஜாரா பகுதியில்,
45 பைகளில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
காணாமல் போன ஏழு வாலிப பருவ மனிதர்கள்,
சடலங்கள் இவை என கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவர்கள் கடத்த பட்டு வதை செய்த பின்னர் ,
மிக கோரமாக துண்டு துண்டாக வெட்ட பட்டு ,பொதிகளில அடைத்து
புதர் நிறைந்த பகுதியில் வீச பட்டுள்ளது
மெஸ்சிக்கோவில் ஒருலட்சம் பிபேர் காணாமல் போயுள்ளனர் ,
இவ்வாறு காணாமல் போனவர்கள், இதுவரை மீள் திரும்பவில்லை .
45 பைகளில் துண்டாக வெட்ட பட்ட மனித சடலங்கள்
மனிதர்கள் கடத்த பட்டு அவர்களது உடல் பாகங்கள் சர்வதேச கள்ள ,
சந்தையில் விற்க படுவதான குற்ற சாட்டு ,முன் வைக்க படுகிறது .
மேலும் இங்கே போதைவஸ்து குழு மோதல் அதிகமாக உள்ளது ,
அவர்களினால் சந்தேகிக்க படும் ,அல்லது சம்பந்த பட்ட குழுவை சேர்நதவர்கள் ,
ஆதரவாளர்கள் என்பனவர்களும், இவ்விதம் கடத்த பட்டு ,
காணாமல் ஆக்க படுகின்றனர் .
பொதிகளில் கண்டு பிடிக்க பட்ட மனித சடலங்கள் ,
உலக நாடுகளையே அலற அவைத்துள்ளது .
தொடர்ந்து சிறப்பு படைகள் தேடுதல் நடத்திய வண்ணம் உள்ளத்துடன் ,
விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் எல்லையில் போர்பதட்டம்
ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் எல்லையில் போர்பதட்டம்,அணு உலை மீது தாக்குதல் நடத்த இரகசிய திட்டமிடல் ,தடுக்க தயாராகும் ஈரான் ,வெடிக்க போகும் பெரும் யுத்தம்
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சுற்றிவளைத்த இராணுவம்
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சுற்றிவளைத்த இராணுவம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள டேவிட் பென் குரியன்,
விமான நிலையத்தில் இராணுவத்தினரால் ,
வெடிகுண்டு கண்டுபிடிக்க பட்டதை அடுத்து, ஆயுதம் ஏந்திய
இராணுவத்தினரால் சுற்றி வளைக்க பட்டது .
விமான நிலையத்தில் கார் பாக்கிங் பகுதியில் ,
காருக்குள் பொதிக்குள் ,இந்த குண்டு
கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சுற்றிவளைத்த இராணுவம்
ஆனால் இதனால் விமான நிலையத்தின் போக்குவரத்து,
மற்றும் விமான அட்டவணையில் எந்த மாற்றமும்
ஏற்படவில்லை ,சேவைகள் வளமை போன்று இடம்பெற்றன .
வெடி குண்டு அகற்றும் படையினர் வரவழைக்க பட்டு ,
குண்டு பிடிக்கப்பட்டதால், விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தின்,
ஒரு பகுதி அடித்து மூடப்பட்டது,
மேற்படி சம்பவம் இராணுவத்தினரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,
ரஷ்ய தலைநகரை போல ,இஸ்ரேல் தலைநகருக்கு, குண்டு
தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றமை ,அதன் எதிர்காலாம்
எவ்வாறு அமையும் என்பதை வெளிச்சம் இட்டு காட்டியுள்ளது .
இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்
இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்
இந்தியா ஹிமாச்சல் பிரேதேச பகுதியில்,
பயணிகளை காவிய படி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது .
சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,மரத்துடன் மோதி விபத்தில் சிக்கியதால் ,அதில் பயணித்த 30 க்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
மலையடி வாரத்தில் பயணித்த பெருந்தே ,
இவ்விதம் விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சிதறிய விமானங்கள்
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சிதறிய விமானங்கள் |
சுற்றிவளைத்த இராணுவம் ,
வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம்
வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம்
இந்தியா இராணுவத்தின் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
வழமையான பயிற்சி பணிகள் ஈடுபட்டு கொண்டிருந்த விமானம் ,கர்னாடக,
மகளி கிராம பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விபத்தில் விமானி பரசூட் மூலம் ,
குதித்து தப்பித்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஒரு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .
உலங்கு வானூர்தி ஒன்று வயல் வெளியில், தரை நிறங்கிய நிலையில் காணப்பட்டது .
அதற்கு முன்னதாக போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியது .
இந்திய விமான படையின் நம்பிக்கை நட்ஷத்திரமாக விளங்கும் ,
இந்த அதி உயர் சண்டை விமானங்கள் தொடராக வீழ்ந்த வண்ணம் உள்ளமை ,
பல சநதேகங்களை எழுப்பியுள்ளது .
வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம்
சீனா இராணுவம் ,இந்தியா எல்லைகளில் ஆழ ஊடுருவிய பின்னர் ,
தொடராக இந்திய விமானங்கள் வீழ்ந்த வண்ணம் உள்ளன .
இவை சீன இராணுவத்தினர் விமானங்களில் கோளாறை ஏற்படுத்தி ,
அதன் அலைவரிசையை குழப்பி ,கைக்கிங் செய்து வீழ்த்துவதான ,
சந்தேகம் வலுத்துள்ளது .
இவ்வாறான தொடர் விமான விபத்துக்கள் ,இந்திய விமானப்படையின் பலத்தில் ,
ஓட்டைகள் உள்ளதை ,அல்லது பயன் பாடற்ற விமானங்களை
வைத்திருப்பதாக காண்ப்பிக்கிறது .
உக்ரைன் விமானங்கள் பல இவ்வாரூ செயல் இழந்த நிலையில் காணப்படுகின்றன ,
இவ்வாறான நிலையில் இந்தியாவும் உள்ளாக்க பட்டுள்ளதா ,
என்ற சந்தேகத்தை இவை எழுப்பியுள்ளது .
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரனுக்கு அவசர உதவியாக மேலும் 300 மில்லியன் டொலர் ,
பெறுமதியான ஆயுதங்களை
அமெரிக்கா வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
சில வாரங்களில் இந்த நவீன ஆயுதங்களுக்கரைன் வந்தடையும் .
இந்த ஆயுத தொகுதியில் ,பட்ரியட் ஏவுகணைகள் ,
வான் தடுப்பு ஏவுகணைகள் .155 பீரங்கி எறிகணைகள் ,
உள்ளிட்டவனி முதன்மை பெறுகின்றன .
ரஷ்ய தலைநகர் மஸ்கொவ ,உக்ரைன் விமானங்கள் ,
தாக்கிய 48 மணித்தியாலத்தில் ,இந்த மிக பெரும் ,
ஆயுத உதவியை ,அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஸ்யாவுக்குள் நெருக்கடி தரும் தாக்குதல்களை ,
உக்ரைன் மேற்கொண்டது, தமக்கு கிடைத்த வெற்றியக அமெரிக்கா
கருதுகிறது .
அதனால் ரஸ்யாவின் நாடித்துடிப்பை ஆழம் பார்க்க ,
மேலும் நவீன ஆயுதங்களை வழங்கிட ,
இவர்கள் தயாராகி வருகின்றனர் .
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
புட்டீன் அடுத்து ,தனது ஆட்டத்தை ஆரம்பிக்க ,
இவர்கள் எண்ணையை ஊற்றி விடுகின்றனர் .
விளங்கும் படி சொல்ல போனாலே, எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்ற பட்டுள்ளது .
ரஷ்ய தனது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ,
தனது தாக்குதல்களை, வேகப்படுத்த வேண்டிய நிலைக்கு ,
செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
உக்ரைனால் , ரஸ்யாவின் உள்கட்டமைப்புக்கள் சிதைக்க படும் ,
அணு ஆயுத தளங்கள் கூட தாக்க படலாம் ,அவ்வாறு தாக்க பட்டால் ,
அதுவே ரஸ்யாவுக்கு மிக பெரும் அவமானமாக மாற்றம் பெறும் ,
அத்துடன் இராணுவ சமன் நிலையில் பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் ,
அதற்க்கு முன்னதாக ,விழித்து கொள்ள வேண்டிய நிலைக்கு ரஷ்ய தள்ள பட்டுள்ளது .
மேற்குலக நாடுகள்,ரஸ்யாவை ரவுண்டு கட்டி அடிக்க ,
முழு வீச்சாக செயல்படுவதை ,ரஷ்ய தலை
நகர் தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன .
கப்பலோடு மூழ்கிய இஸ்ரேல் உளவாளிகள் அதிர்ச்சியில் இஸ்ரேல்
இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது
இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது
இந்தியா அரச இராணுவத்தினரால் மூன்று போராளி குழுவை
சேர்ந்தவர்கள் ,கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய படைகள் தெரிவித்துள்ளன .
ஜம்மு கஸ்மீர் பகுதியில் சுற்று காவல் தேடுதலை ,
நடத்திய பொழுது ,மறைந்திருந்த போராளி குழுவை சேர்ந்த
மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான கிளர்ச்சி படைகள் வசம் இருந்த ஆயுதங்கள் ,
துப்பாக்கிக என்பன மீட்க பட்டுள்ளன .
இந்தியா இராணுவத்தினரால் மூன்று போராளிகள் கைது
இவ்வாறு கைதானவர்கள் கண்கள் கட்ட பட்டு,
காட்சி படங்களை வெளியிட்டு ,இது தமது வீரம் செறிந்த நடவடிக்கை என ,
இந்தியா இராணுவம் தெரிவித்துள்ளது .
ஜம்மு பகுதியில் இந்திய இராணுவத்தினர் மீது போராளிகள் நடத்திய,
தாக்குதலில் பல சிப்பாய்கள் பலியாகியும் ,வாகனங்கள் என்பன சிதறடிக்க பட்டன .
அதனை அடுத்து பழிவாங்கும் தாக்குதலை ,இந்தியா படைகள் ஆரம்பித்த வேளையே
இவர்கள் சிக்கி கொண்டனர் .
போராளிகளிடம் தொடர்நது உரிய முறை விசாரணைகளை ,
நடத்திய வண்ணம் உள்ளனர் .
இவர்களின் முக்கிய முகாம்களை,
தாக்கும் நடவடிக்கையில் ,இந்தியா இராணுவம் ஈடுபடலாம் என
எதிர் பார்க்க படுகிறது .
ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
ஜெர்மனியில் இருந்தவராது ஐ எஸ் பயங்கரவாத குழுவுக்கு
நிதி திரட்டினார்கள் என்கின்ற குற்ற சாட்டில் ஏழு பேர் கைது செய்ய பட்டுளள்னர் .
ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் ,
ஏழு பேரை ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக,
ஜெர்மன் போலீசார் தெரிவித்துள்ளனர்
ஜெர்மன் ஏழு இடங்கள் மற்றும் , நெதர்லாந்தில் உள்ள ஒரு நகரிலும்
19 சோதனைகளை நடத்த பட்டதில் ,
நீண்ட வலையமைப்பு சிக்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுளளது .
ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
கைது செய்யப்பட்ட நபர்கள் ,டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்,
மூலம் சிரியாவில் ISIS க்கு நிதி நன்கொடைகளை கோரிய சர்வதேச வலையமைப்பைச் ,
சேர்ந்தவர்கள் எனவும் பின்னர் ,இவர்கள் அவர்கள் குழு அல்லது,
அதன் இடைத்தரகர்களுக்கு மாறினர் என கண்டறிய பட்டுள்ளது .
இந்த வலையமைப்பினால் 65,000 யூரோக்கள் ($71,552.00) திரட்ட பட்டு ,
, சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள்
விடுதலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது .
சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சிறை முகாம்களில் இருந்து தப்பிக்க ,
இந்த பணம் உதவியுள்ளது .
ஏழு சந்தேக நபர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்,
என ஜெர்மன் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர் .
விடுதலை புலிகளுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை ,புலி உறுப்பினர்கள்
என, இதே ஐரோப்பிய காவல்துறைகள் ,தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
உலங்கு வானூர்தியில் தொங்கிய மாடு
உலங்கு வானூர்தியில் தொங்கிய மாடு
சுவிஸ் நாட்டில் மாடு ஒன்றை உலங்கு வானூர்தி
தூக்கி செல்லும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
மேய்ச்சல் நில பகுதியில் கால் முறிந்து காணப்பட்ட மாட்டை ,
அவசர மீட்பு குழுவினர் ,உலங்கு வானூர்தி மூலம்,
கட்டி தூக்கி செல்ல பட்டு ,பாதுகாப்பன இடத்தில மாடு,
விடப்பட்டு பராமரிக்க பட்டு வருகிறது .
விசேட வைத்தியர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து,
சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது .
மனிதர்களை போலவே விலங்குகள் மீதும் அன்பு செலுத்தி ,
இவ்வாறு செய்திடும் சேவை மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது .
எமது புதிய ஆயுதங்கள் இஸ்ரேலை அழிக்கும் ஈரான்
எமது புதிய ஆயுதங்கள் இஸ்ரேலை அழிக்கும் ஈரான் குறி வைக்க படும் ஈரான் அணு உலை ,தொடரும் போர் பதட்டம் ,
எரியும் ரஷ்ய ஆயுத கிடங்கு
எரியும் ரஷ்ய ஆயுத கிடங்கு
உக்ரைன் மெலிடோபோல் பகுதியில் ரஸ்யாவின் ஆயுத கிடங்கு மீது,
உக்ரைன் நடத்திய தாக்குதல் ,அந்த ஆயுத கூடங்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
கரும் புகைகள் வானில் தோன்றிய காட்சிகள் அடங்கிய காணொளிகள்
சமூக வலைத்தளங்களில் ,உக்ரேன் வாசிகள் பரவ விட்டுள்ளனர் .
இந்த வெடிப்பு சம்பவத்தால் ,
ரஷ்யா படைகளிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .
உக்ரைன் முன்னரங்க போர் முனைகளிற்கு ,
ஆயுதங்கள் ,மற்றும் இராணுவத்தை வழங்கி வரும் ,
பின்புல வளங்கள் வழியாக மலிடப்போல் உள்ளது .
எரியும் ரஷ்ய ஆயுத கிடங்கு
அவ்வாறானது முக்கிய வினியோக ,வழிகளை இலக்கு வைத்து ,
உக்ரைன் படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த தாக்குதல் திட்டம் ,விநியோக வழிகளை சீர்குலைப்பதன் ஊடக ,
முன்னரங்க படைகளுக்கான ஆயுத விநியோகத்தை தடுப்பது ,
காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் வழங்க முடியா நிலையில் ,
உயிரிழக்க செய்வது .
இவ்விதமான தந்திரோபாய ஆடுகளத்தை ,
உக்ரைன் தற்போது கச்சிதமாக ஆடி வருவதையே ,
ரஸ்யாவுக்குள் நுழைந்து நடத்த பட்ட வான்வெளி தாக்குதல்,
மற்றும் பின்புல பகுதிகளை தாக்கி வருவதில் இருந்து கணிப்பிட முடிகிறது .
ஈரான் புதிய விமான சோதனை அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேல்
ஈரான் புதிய விமான சோதனை அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேல்,ஈரான் புதிய விமான சோதனை அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேல்
உக்ரைனுக்கு ஏவுகணைகளை அள்ளி வழங்கும் இத்தாலி
உக்ரைனுக்கு ஏவுகணைகளை அள்ளி வழங்கும் இத்தாலி
உக்ரைன் இராணுவத்தினருக்கு இத்தாலி புதிய ஆயுத தொகுதியை வழங்க
உள்ளதாக அறிவித்துள்ளது .
இந்த ஆயுதங்களில் ,ஏவுகணைகள் ,பீரங்கி குண்டுகள் என்பன முதன்மை
இடம் வகிக்கின்றன .
மேலும் இந்த ஏவுகணைகளை இயக்குவது தொடர்பாக விசேட ,
பயிற்சிகளையும் ,உக்ரைன் படைகளுக்கு இத்தாலி
வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இத்தாலியை தொடர்ந்து அமெரிக்கா,பிரிட்டனும் ,புதிய ஆயுத தொகுதிகளை ,
வழங்க தயாராகி வருகின்றன .
உக்ரைனுக்கு ஏவுகணைகளை அள்ளி வழங்கும் இத்தாலி
யானைக்கு உணவு போடுவதை போல ,ஆயுதம் மேல் ஆயுதங்களை,
வாங்கி குவித்து ,உக்ரைன், அழகிய நாட்டை ,உக்காரன் படைகள் ,
சிதைத்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து செகின்றன .
உக்ரைன் பகுதியை ஆக்கிரமித்துள்ள ,ரஷ்ய படைகளை ,
தாக்குவதாக கூறியவாறு ,உக்ரைன் தனது நாட்டை ,
தானே அழித்து வரும் பரிதாபம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ஆயுத உதவிகள் என்கின்ற போர்வையில் ,அழகிய உக்ரைன் நாட்டை,
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளே ,
சுடுகாடாக அழித்து செல்வதே இதன் மறுபுற வெளிப்பாடே காண படுகிறது .
பகமூட் மரியா போல என்பன இதற்கு உதாரணமாக திகழ்வது குறிப்பிட தக்கது .
பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு
பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு
இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரின் ,
அராரியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ,
மாணவர்களுக்கு வழங்க பட்ட மதிய உணவில் செத்த பாம்பு ,
கண்டு பிடிக்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
எட்டு அங்குல நீளமான பாம்பு ஒன்று இறந்த நிலையில் காணப்பட்ட ,
உணவு தட்டில் ,உணவு வழங்க பட்டது .
அதனை உண்ட 18 மாணவர்கள் கடுமையான ,தலை சுற்று ,வாந்திகளுக்கு உள்ளாகினர் .
ஏனைய 98 மாணவர்கள் நிரையில் காத்து நின்றனர் .
இந்த சம்பம் வேகமாக பரவிய நிலையில் ,
உள்ளூர் வாசிகள் ஒன்று கூடி மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர் .
இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .











































