இஸ்ரேல் தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பலி
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர் என ஈரான் அறிவித்துள்ளது .

தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில்

தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் உள்ள ஒரு தொடக்கப் பெண்கள் பள்ளியை இஸ்ரேலிய தாக்குதல் தாக்கியாது .

அரசு ஊடகங்கள் செய்தி

இந்த வன்கொடுமை தாக்குதலில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு
Posted in உலக செய்திகள்

பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு

பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரின் ,
அராரியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ,
மாணவர்களுக்கு வழங்க பட்ட மதிய உணவில் செத்த பாம்பு ,
கண்டு பிடிக்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

எட்டு அங்குல நீளமான பாம்பு ஒன்று இறந்த நிலையில் காணப்பட்ட ,
உணவு தட்டில் ,உணவு வழங்க பட்டது .
அதனை உண்ட 18 மாணவர்கள் கடுமையான ,தலை சுற்று ,வாந்திகளுக்கு உள்ளாகினர் .

ஏனைய 98 மாணவர்கள் நிரையில் காத்து நின்றனர் .
இந்த சம்பம் வேகமாக பரவிய நிலையில் ,
உள்ளூர் வாசிகள் ஒன்று கூடி மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர் .

இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .