கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை
Posted in YouTube Tamil News ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்

கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை

கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை

கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை

கடலில் மூண்ட பெரும் மோதல்

கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை விடுத்துள்ளது .

கண்டிப்பாக இந்த காணொளியில் கூட பட்டுள்ளது போல நடக்க நூறு வீதம் வாய்ப்பு உள்ளது .

அமெரிக்காவுக்கு இப்பொது வாழ்வா சாவா

அமெரிக்காவுக்கு இப்பொது வாழ்வா சாவா என்ற போராட்டம் .

காணொளியை பாருங்கள் முழு விபரம் அங்கே

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை
Posted in உலக செய்திகள்

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

ஈரான் நாட்டு எல்லை பகுதிகளுக்குள் நுழையும் எதிரிகளின் விமானங்கள்
படைகள் முற்றாக அழிக்க படும் என ஈரானிய வான்படை தளபதி சூளுரைத்துள்ளார் .

தமது முக்கிய எல்லை பகுதிகளில் உள்ள வான் தளங்களுக்கு ,
திடீர் பயணம் புரிந்த அவர் அங்கு ,பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்தார் .

அதன் பொழுது மேற்படி கருத்தை பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா சபாஹிஃபர்ட்தெரிவித்தார் .

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

எங்களுக்கு தெரியும் எதிரியானவன், பல ஊடுருவல்களை நடத்திட முனைகின்றான் ,ஆனால் அவ்வாறன ஊடுருவல் நடைபெற்றால் ,அது எதிரிகளுக்கு,மிக பெரும் பேரழிவை ஏற்ப்படுத்தும் என்பதை உணர்வாளர்கள் ,என மிரட்டியுள்ளார் .

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
Posted in உலக செய்திகள்

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

அமெரிக்கா ,இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் துணிந்தால், புரட்சி படைகளின் உண்மையான ,பலத்தை கண்டு அவர்கள் திகைத்து நசுக்கப்படுவார்கள் என்று ,ஈரான் தனது எதிரிகளை எச்சரித்துள்ளது .

ஈரானை அடக்கி ஆண்டு விடலாம் என கனவு கண்ட ,
அமெரிக்கா இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செயல்களின் ,
சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக புரட்சிகர படை பிரிவின்
கடற்படைத் தளபதி தெரிவித்தார் .

ஈரான் தற்போது அணுகுண்டு செறிவாக்கத்தில் ,
வளர்ச்சி பெற்றுள்ளதும் ,உக்கிரைனில் ஈரானின் தற்கொலை தாக்குதல்
மற்றும் உளவு விமானங்களின் அபார செயல்பாடுகள் ,
ஈரானுக்கு தமது ஆயுத தயாரிப்பில் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

உக்ரைன் போரின் பின்னர் புதிய வகை தற்கொலை விமானங்கள்
மற்றும் உளவு விமங்களையும் தயாரித்து சோதனை வெள்ளோட்டம் விட்டு வருகிறது .

தவிர கடல் படையின் வேக படகுகளில் இலகுரக நீண்ட தூரம் சென்று தாக்கும்
ஏவுகணையும் தயாரித்து எதிரிகளை மிரட்டி வருகிறது ஈரான் .

நாம் வல்லரசுகளின் ஆயுதங்களை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை .
எமது ஆயுதங்களை எம்மை பாதுகாக்க போதுமானவை என,
புரட்சி படைகள் தளபதி முழங்கியுள்ளார் .