Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு
அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு
அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு உக்கிரீனுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட மூன்று வருடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவினால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட ஏவுகணை செலுத்தி .
மற்றும் அதனுடைய ராடார் செலுத்திகள் மூன்று தம்மால் வெற்றிகரமாக துடைத்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா படைகள் தெரிவித்துள்ளன .
தமது ஏவுகணைகள் மற்றும் விமான தாக்குதல் ஊடாக இந்த அதி உச்ச உயர் ஏவுகணைகள் அடுக்குகள் என்பன துடைத்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
முன்னேறி வருகின்ற ரஷ்யா படைகளை தடுத்து நிறுத்தி அவருடன் போராடுவதற்கு உரிய ஆயுதங்களை தந்து உதவுமாறு உக்கிரனுடைய அதிபர்
மற்றும் இராணுவ பாதுகாப்பு அமைச்சர் ராணுவ தளபதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் நேற்று நாடுகளுடன் வேண்டுதல் விடுத்தனர் .#
உறுப்பினர் அதே நேரத்தில் அவசரமாக பாரிய ஆயுத தொகுதி ஒரு தொகுதி வழங்கப்பட்டிருந்தது .
அவ்வாறான ஆயுத தொகுதியில் ஒன்றாகவே இந்த ஏவுகணை செலுத்திகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு வேகமாக சூரியனுக்கு எடுத்துவரப்பட்ட இந்த ஆயுத தொகுதிகளில் ரஷ்யாவினால் வெற்றிகரமாக துடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இதனால் உங்களின் படைகளுக்கு பெரும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் பிரம்மதியான இந்த ஆயுத தொகுதிகளில் ரஷ்யாவின் உடைய ராணுவத்தினால் அழிக்கப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

3 கப்பலை தாக்கிய ஹவுதி
3 கப்பலை தாக்கிய ஹவுதி
3 கப்பலை தாக்கிய ஹவுதி ,மத்திய தரை கடல் ,ஏடன் வளை குடா ஊடக பயணித்த அமெரிக்கா இஸ்ரேல் கப்பல்கள் மீது ஏமன் , ஹவுதி அன்சர் அல்லா போர் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .
,காணொளியை பார்க்க
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

இஸ்ரேல் இராணுவ மையங்களை படம்பிடித்து வெளியிட்ட போர்ப்படை
இஸ்ரேல் இராணுவ மையங்களை படம்பிடித்து வெளியிட்ட போர்ப்படை
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சுறா கடித்து சிறுவன் காயம்
சுறா கடித்து சிறுவன் காயம்
சுறா கடித்து சிறுவன் காயம் ,அமெரிக்கா புளோரிடா கடற்கரை பகுதியில் நீராடச் சென்ற 14 வயது சிறுவனை ,நீருக்குள் பதுங்கி வந்த சுறா கடித்ததில் பலமான காயங்களுக்கு உள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கடற்கரையானது அதிக உல்லாச பயணிகள் மற்றும் மக்கள் வருகை தந்து செல்வது வழமையாக உள்ளதால் காணப்படுகின்றது .
எனினும் அந்தப் பகுதியில் சுறாக்கள் நுழைவதால் மக்களுக்கு எச்சரிக்கையும் எடுக்கப்பட்ட வருகிறது.
அவ்வாறு கடலில் குளித்துக் கொண்டிருந்த 14 வயதை சிறுவன் ஒருவனை நீராடியால் திடீரென தோன்றிய சுறா கடித்துள்ளது .
அதனால் பாதிப்புக்குள்ளான சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் .
சுறா கடித்திட வந்ததை அடுத்து தற்பொழுது மக்கள் அதில் குளிப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன .
கடல் அலைகள் மேலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் எச்சரிக்கையில் அளிப்பது பழமையாக காணப்படும் .
அவ்வாறான நிலவரம் இருந்தும் நீர் திடீரென நீருக்குள் சுறா மறைந்து திடீரென வந்த தாக்கியதால் அந்த சிறுவன் காயமடைந்துள்ளார் .
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடற்கரையில் சுறாக்கள் திடீரென நுழைவதும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி சில மக்கள் பலியாகியும் காயமடைந்து உள்ளனர் .
சுறாவின் கடிக்கு உள்ளான மக்கள் பலர் தமது கால்கள் மற்றும் கைகள் என்பனவற்றையும் இழந்திருந்த சம்பவங்களுக்கான படுகின்றன.
எனினும் சிறுவனுக்கு ஏற்பட்ட முழுமையான பாதிப்பு தொடர்பாக தெரியவில்லை .
இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பீதியும் ஏற்படுத்தி வருகின்றது .
கடலுக்கு குளிக்கச் செல்கின்ற மக்களையும் மிக எச்சரிக்கையாக இருங்கள் .
இவ்வாறு நீங்கள் குளிக்கின்ற கடற்கரையில் சுறாக்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்ற.
அதனை மறந்து கடலுக்குச் சென்று நீங்கள் தான் குதித்தால் இவ்வாறான சுறா கடிக்கு நீங்கள் உள்ளாக நேரிடும் .
எனவே இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள் மக்களை இது ஒரு விழிப்புணர்வு பதிவாகவும் இங்கு இருக்க கூடும்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா
40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா
40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா ,இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும் தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.
இஸரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தெற்கு இஸ்ரேல் போர் படைகள் நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்த ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
மக்கள் வாழ்விடங்களை இலக்கவைத்தும் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் இதில் இரண்டுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வாகனங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன .
ரொக்கேட் விழுந்து வெடித்ததில்
40க்கு மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்கியதால் தற்பொழுது அந்த வழி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் வாகனங்களில் பயணித்த காரணம் மீது ரொக்கேட் விழுந்து வெடித்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் பலியானதாக தகவல்கள் பலியாக இருக்கின்றன.
அந்த காட்சி வெளியாகி இருக்கின்றன .
இடைவிடாத தொடர்கின்ற இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவத்தினர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வடக்கு பகுதியில் உள்ள ஆதி உச்ச ராணுவ முகாம்கள் மீது இடைவிடாது தொடர் தாக்குதலை போர்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் முழுமையாக ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .
இஸ்திரேலிய ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட ஆள் ஆயுத இழப்பு தொடர்பாக அவர்கள் முழுமையாக விடயங்கள் தெரியவரவில்லை .
இந்த தாக்குதலில் இரண்டு மக்கள் மட்டும் வாகனங்கள் என்பன சேதமடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு காணொளிகளும் தற்போது காணப்படுகின்றன.
தெற்கில் லெபனான் படைகளுக்கு ஆள ஊடுருவி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையிலேயே ,தற்போது பதிலடி பழிவாங்கும் தாக்குதலையும் போர்படைகள் நடத்தி வருகின்றன.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி
ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி
பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில்
பாரிய குண்டு வெடிப்பு
பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில் ,சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு சிரியாவின் தலைநகர் பகுதியில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இஸ்திரேலிய விமானங்கள் ஆள ஊடுருவி சிரியாவின் ராணுவ மையங்கள் அல்லது ஈரானுடைய ரகசிய மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது .
சிரியா தலைநகரில் இடம் பெற்ற இந்த குண்டு தாக்குதலில் அங்குபலத்த சத்தங்கள் கேட்டதாகவும் பெரும் புக மண்டலங்கள் காணப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அவ்வாறான செய்திகளை உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .
ஆயுதக் கூடங்கள் மீதே இலக்கு வைத்து தாக்குதல்
இந்த குண்டு தாக்குதலானது ஆயுதக் கூடங்கள் மீதே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்கக்கூடியதாக நம்பப்படுகிறது.
எனினும் இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான விடயங்கள் இதுவரை தெரியவில்லை .
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்த காலப் பகுதியில் சிரியாவின் தலைநகருக்கு ஆழ ஊடுருவி இடைவிடாத தொடர்பை உளவுத்துறை நடத்திக் கொண்டுள்ளது .
இந்த தாக்குதின் பொழுது ஈரானுடைய மிக முக்கியமான படைத்துறை தளபதிகள் ஆய்வாளர்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் மிக முக்கியமான தளபதிகள் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான சேமிப்பு ஆயுத கூடங்களை இலக்கு வைத்து அழித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவிலிருந்து லெபனானாணுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதான குற்றச்சாட்டுகள் அடுத்து தற்பொழுது இந்த ஆயுத கூடங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்த இஇஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தெற்கில் லெபனான் போர்படைகளை திணறடிக்க வேண்டுமாக இருந்தால் அல்லது தாக்குதல் வீற்றினை தடுக்க வேண்டுமாக இருந்தால், ஈரான் வழங்கும் ஆயுத விநியோகத்தை தடுக்கும் முகமாகவே இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
இடைவிடாது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ரொக்கேட் தாக்குதினால் வடக்கு ராணுவ மையங்கள் கண்காணிப்பு கோபுரங்கள் மீளவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் .
தெற்கில் ஆழ ஊடுருவி இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
அதற்கு பதிலடியாகவே தற்பொழுது தெற்கில் லெபனான் வடக்கு இஸ்ரேல் ராணுவ மையங்களை இலக்கவைத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எதிரி படைகளுக்கு கணிசமான இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக தாக்குதலை நடத்திய தெற்கு லெபனான் போர்படைகள் அறிவித்திருக்கின்றனர் .
இஸ்திரேலிய படைகளுக்கு மிகப்பெரும் சேதங்கள்
இடைவிடாத தாக்குதினால் இஸ்திரேலிய படைகளுக்கு மிகப்பெரும் சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
லெபனான் பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ந்து வருகின்ற இந்த தாக்குதலினால் இஸ்ரேல் ராணுவம் பாரிய உளவியல் சோர்வுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் ராணுவம் போரினை ஆரம்பித்த நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக பழிவாங்கும் பதிலடி திருப்பி அடிக்கும் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இதனால் வடக்கு இஸ்தே பகுதிகளின் இராணுவ நிலையங்கள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் இராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்கிய மக்கள் வாழ்விடங்கள் மீது இலக்கு வைத்து தாக்கி வருகின்றது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

சவுதி அரேபியா ஹவுதி மோதல்
சவுதி அரேபியா ஹவுதி மோதல்
சவுதி அரேபியா ஹவுதி மோதல் ,சவுதி அரேபியாவுக்கும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகளுக்கும் இடையில் மீளவும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
அந்த படைகள் எல்லையோரமாக உள்ள இரண்டு, கிராம பகுதிகளை இலக்கு வைத்து ,சவுதி அரேபியாவின் தாக்குதல் விமானங்கள்,நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நமது எல்லைக்குள் அத்துமறி ஆக்கிரமித்து தாக்குதலை நடத்தியதற்கு பதிலடியாக கடுமையான தாக்குதலை நடத்தினர்
இதன் பொழுது சவுதியப்படைகளுக்கும் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவங்கள் தற்பொழுது மீளவும் ஆரம்பித்துள்ளதால், இருநாட்டு மக்களுக்கும் இடையில் ஒருவித பதட்டம் ஆரம்பித்துள்ளது .
செங்கடல் மத்திய தரை கடல் ஏடன் வளைகுடா
செங்கடல் மத்திய தரை கடல் ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கின்ற சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியாவின் போர்க்கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
இது தாக்குதலால் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது .
இஸ்ரேலிய பணிகள் அதிலிருந்து மீள முடியாதவாறு மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர் .
சவுதி அரேபியா கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது ,ஒரு திசை திருப்பும் தாக்குதல் திட்டமாக இருக்கக்கூடிய அச்சத் திணையும் அபாயத்தையும் இருநாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
இடர்களையும் தோல்விகளையும் இஸ்ரேல் சந்தித்து வருகின்றன .
அதற்கு எதிராக போர் ஒன்றை ஆரம்பித்தால் மட்டுமே, ஈரானைஅதிலிருந்து விழுந்து போரை திசை திருப்பினால் மட்டுமே ,இஸ்லாம் மீது நடத்த ஆரம்பித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்
காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்
காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல் ,காஷ்மீரில் இந்திய ராணுவம் போராளிகளுக்குடன் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் பலியாகி ஆறு பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது .
காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பயணித்த ரோந்து வாகனங்களை இடைமறித்து தாக்குதலை நடத்தின.
கை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த, இந்திய ராணுவத்தினரில் நாலு பேர் சம்பவ இடத்தில் பலியாகி ஆறு பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு காயம் அடைந்த ஆறுபடை இதுவரையில் உடல் மிக மோசமாக உள்ளதாகவும் காணப்படுகின்றது .
இந்திய ராணுவம் தாக்குதல்
காஷ்மீர் போராளிகள் மீது இந்திய ராணுவம் நடத்தி வருகின்றது.
அந்த மக்களை தீவிரவாதிகள் என தெரிவித்து கைது செய்து கற்பழித்து சொல்லென்னா இடர்களையும் துன்பங்களையும் விளைவித்து வருகின்றது .
அதற்கு அமைவாக தற்போது இந்திய ராணுவத்தினரை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளனர் .
போராளிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் சில காலங்களாக தொடரான யுத்தம் ஆரம்பித்துள்ளது அடுத்து தற்பொழுது இந்திய ராணுவத்தினர் பகுதியில் கண்காணிப்புகளில் ஈடுபடுவது மிகப்பெரும் சவால் நிறைந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள காணப்படுகின்றது.
இந்தியா படைகள்
இந்த தாக்குதலை எடுத்து வரும் நாட்களில் மேலும் இந்தியா படைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் தீவிரமணியம் என எதிர்பார்க்கப்படுகிறது .
எல்லையை ஓரமாக நுழைந்து மக்கள் மற்றும் அருள்மிகு சொத்துக்கள் மற்றும் அங்குள்ள எல்லைப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் வயதானவர் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதான ,
குற்றச் சாட்டு அந்த அமைப்பினார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கமாஸ் ரொக்கட் தாக்குதல்
கமாஸ் ரொக்கட் தாக்குதல்
கமாஸ் ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் ராணுவ நிலையங்களை இலக்கு வைத்து கமாஸ் தாக்குதல் .
இஸ்ரேல் ராணுவ நிலைகள் மற்றும் முக்கிய முன்னரங்கப் பகுதிகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் ரொக்கேட் தாக்குதலை நடத்தின .
ரொக்கேட் தாக்குதினால் சேதங்கள்
இந்த ரொக்கேட் தாக்குதினால் சேதங்கள் இல்லை என இஸ்திரேலியா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் இலக்குகள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் போலியான சைரன்கள் ஒலி எழுப்பப்பட்டதாகவும், அதனால் தமக்கு எதுவித பாதிப்புகளும் ஏற்பட வில்லையன, இப்படி சொல்கிறது இஸ்ரேல் ராணுவம்.
முக்கியமான இலக்குகள்
எனினும் இஸ்ரேல் ராணுவத்தினுடைய மிக முக்கியமான இலக்குகள் துல்லியமாக தாக்கு அழிக்கப்பட்டுள்ளதாகவும், எதிரி படைகளுடைய ராணுவ
தளங்கள் ஆயுத தள படங்கள் சேதங்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே பலஸ்தீனம் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் அறிவித்துள்ளனர்.
தமக்கு இந்த சேதங்களும் இல்லை என பழமையான பாணியில் யூத படைகள் தற்பொழுது என்று அறிவித்திருக்கின்றனர்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல் , உக்ரைன் பான்பரப்புக்கு தாக்குதலை நடத்த முற்பட்ட ரஷ்யா ராணுவத்தின் அதி உச்ச முக்கிய போர் விமானமாக கருதப்படும் எஸ்.ஜு 25 என்கின்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த விமானங்களை ரஷ்யா படையில் அதிக உச்ச தாக்குதல் போர் விமானங்களாக காணப்படுகின்றன .
இந்த விமானங்கள் அதிக உச்ச எடை கொண்ட ஏவுகணைகளை தாங்கி வந்து எதிரிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்த விட்டு தமது தன்னை நோக்கி வெற்றிகரமாக பயணித்து விடும்.
அவ்வாறு இன்றும் டான்டஸ்டக் ஊடாக தாக்குதலை நடத்த வந்த ரஷ்யா முக்கியமான போர் விமானமே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஊடாக நடத்தப்பட்ட தாக்குதிலேயே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இப்படி இன்று அறிவித்துள்ளனர்.
அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தினுடைய சில காட்சிப்பதிவுகளையும் காண்பித்திருக்கின்றது .
ஆனால் இது தொடர்பாக ரஷ்ய தரப்பில் முழுமையான வெளிப்படுத்தப்படாத போதும் ஒரு சில இராணுவ தளபதிகள் இந்த விமான இழப்பினை ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கின்றனர் .
எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றுதான், ஆனால் அதிமுக முக்கிய சண்டை விமானம் ஒன்று சுட்டுக்கொடுத்தப்பட்ட விடயம் , ரஷ்யா படைகளுக்கு சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தை அடுத்து தற்பொழுது பல பகுதிகளை இலக்கு வைத்து கடுமையான ரொக்கேட் மற்றும் ஏவுகணை விமான வழி தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பில் பலமான சேதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து
ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து
ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து, ஈரான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு வடகொரியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் அந்த நாட்டின் அதிபர் கிங் ஜாங் உன் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .
வடகொரியா மற்றும் ஈரானுக்கு இடையில் புதிய ஆயுத உற்பத்தி ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
அவ்வாறான காலப்பகுதியில் ஈரானுடன் மிக நெருக்கமாக தமது ராஜ்ய உறவை அமைத்து ,வகுத்து வருகிறது
ஆயுத உற்பத்தி நடவடிக்கை
அவ்வாறான காலப்பகுதியில் வடகொரியா தற்பொழுது புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள அந்த வர்த்தக ஆயுத உற்பத்தி நடவடிக்கை தொடர்பாகவும் ,
இரண்டு நாடுகளின் கொள்கையில் மாற்றங்களை இவரது வருகை ஏற்படுத்தும் என்பதை இந்த விடயத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து , வடகொரியாவும் ஈரானும் மிகப்பெரிய புதிய ஒப்பந்தங்களுடன் கைச்சாத்திட்டு,
தனது வர்த்தக பொருளாதாரத்தை அபூர்த்தி செய்து வருகின்ற நிலையில் இந்த வாழ்த்து செய்தியானது மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இஸ்ரேல் அடுக்கு மாடிகள் சேதம்
இஸ்ரேல் அடுக்கு மாடிகள் சேதம்
இஸ்ரேல் அடுக்கு மாடிகள் சேதம்
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

ரஷ்யா கடும் யுத்தம்
ரஷ்யா கடும் யுத்தம்
ரஷ்யா கடும் யுத்தம் ,ரஷ்யாவுக்குரியின் கடும் யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தொடர்ந்தும் கடுகு இடம்பெற்று கொண்டிருக்கின்றது .
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர் பலியாகியம் டசினுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் கார்கிவ் பகுதியின் முன்னரங்கப் பகுதியின் ஊடாக பாரிய தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டுள்ளது.
விமான வழி மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்புகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
தாக்குதலின் பொழுது ஒருவர் பலி
இந்த தாக்குதலின் பொழுதே ஒருவர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயப்படுத்தப்பட்டு தற்பொழுது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைப்படாத தொடர்ந்து வருகின்ற இருதரப்பின் யுத்தத்தில் இது பாவிக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
அதிகமாக யு உக்ரைன் உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன .
மின்சாரங்கள் இருந்து இதுவரை பல கிராமங்கள் தவிர்த்து வருவதாக மக்கள் கண்ணீர் வடித்துள்ளனர் .
மக்கள் வாழ்விடங்கள் மீது விழுந்து வெடித்ததால் அங்கிருந்து அகதிகள் தற்பொழுது அகதிகளாக தப்பி ஓடி கொண்டுள்ளனர்.
மேலும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து காணப்படுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .
ஏவுகணைகள் விழுந்து வெடித்த பகுதிகளில் தீயணைப்பு படைகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மக்கள் தற்பொழுது அங்கு பதட்டமான நிலை காணப்படுவதால் , அங்கு உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடம் இல்லை என்பதால் ,தற்பொழுது வேறு இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை
நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை
நாம்தமிழர் சாட்டை துரைமுருகன் உரை ,சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய காணொளியை தினமும் பார்த்தார்கள் இது சத்தியம் பேசுறேன்.
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தற்போது விக்கிரபாண்டி தேர்தல் தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார் .
அந்த பிரச்சாரத்தின் போது அவர் வாரி வாரி அல்ல திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் எதிர்கட்சிக்கு தொடர்பாக கடுமையான விவாதங்களையும் தற்கரீதியாக எடுத்து வைத்தார் .
பதவி ஆசையில் வரவில்லை சாட்டை தெரிவிப்பு
இதன் போது நாம் தமிழர் கட்சியை சீமானுடைய கட்சியை பார்த்து தான் தான் அரசியலுக்கு வந்ததாகவும் எனவே தான் அரசியலுக்கு அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற பதவி ஆசையில் வரவில்லை என தெரிவித்தார்.
இந்த கட்சி இருக்கும் வரை தான் உயிர்ப்போடு இருப்பினும் அதற்காக இறுதிவரை தான் பணியாற்றியிருக்கிறார் வேட்பாளர்களும் களமிறங்கி தீவிரமான பரப்பளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சியை திட்டமிட்டு செயலாற்றுவது இந்த செயல்பாடு ஊடாக இம்முறை இந்த ஒரு ஆசனத்தையும் அவர்கள் பிடித்து விட்டால் அதுவே நமக்கு கிடைக்கப்பட்ட மிகப்பெரும் வரலாற்று சாதனையாக பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி
அதனை அடுத்து விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பேசிய துறைமுருகன் அவர்கள் நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்பாக எடுத்து விளக்கினார்.
இவரது பேச்சுக்கள் அனல் பறக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றது அதே போல அதை கேட்டு கேட்டு சீமான் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியோடும் பொழுது காண முடிகின்றது .
அந்த காணொளியில் உள்ள காட்சிகளை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே உள்ள காணொளியை பார்த்து நீங்களும் நாங்களும் கட்சியினுடைய பேச்சைக் கேட்டு மகிழுங்கள் இது அரசியல் பேச்சு அல்ல இது ஒரு அரசியல் வகுப்பு.
ஆளுமையுள்ள சிறந்த பேச்சாக இந்த பதிவில் சாட்டை துரைமுருகன் பேச்சு வீச்சாக காணப்படுகிறது ,கீழே காணொளியை பாருங்கள்
ஹிஸ்புல்லா அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹிஸ்புல்லா அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது ,இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மூவர் பலியோகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மக்கள் கூடி இருந்த பகுதியில் இராணுவ வாகன அணியையும் ,இராணுவத்தினரையும் இலக்கு வைத்து வெடி வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது .
வெடிகுண்டு தாக்குதல்
இதன் போதே மக்கள் உயிர்கள் பலியாகியும் ,கடைகள் வீடுகள் ,வாகனங்கள் என்பன சேதமான நிலையில் காணப்படுகிறது .
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,விசேட தேடுதல் நடவடிககி முடக்கிவிட பட்டுள்ளது .
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக இதுவரை ,எதுவும் வெளியாகவில்லை .
பாதிக்க பட்ட பகுதியில் மீள் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .
ஆளும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தற்போது பலமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது,ஆளும் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி பலத்த வெற்றியை பெற்றுள்ளது .
ஆளும் பழமைவாத கட்சி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயலாற்றியதும் ,மக்கள் வாழ்வாதாரம் ,விலைவாசி என்பன அதிகரித்த நிலையில் தற்பொழுது ,அவரது ஆட்சி கவிழ்க்க பட்டுளள்து .
பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாய இராணுவ பயிற்சியை பெற்று கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை பிரிட்டன் சட்ட அமூல் செய்ய முற்பட உள்ள நிலையில் ரிஷி சுனெக் தோற்கடிக்க பட்டுள்ளார் .
13 வருடங்கள் பின்னர் பிரிட்டனில் மீளவும் தொழில் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது .
புதிதாக ஆட்சி ஏறியவர்கள் மக்கள் வாழ்வாதாரத்தில் மக்களுக்கு உரிய தீர்வினை கொடுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே ,தொழில் கட்சியும் நீடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகிறது .
அவ்வாறு மக்களுக்கு வழங்க பட்ட உத்தரவாதத்தினை காற்றில் பறக்க விட்டால் ,அவர்கள் மேலும் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்பதாக நிலை உள்ளது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது








































