ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவின் 360 000 ராணுவம் குவிப்பு
ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவின் 360 000 ராணுவம் குவிப்பு மியாட் பெரும் பதட்டத்தை ஐரோப்பிய கூட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் மீதான யுத்தத்தை தொடர்ந்து
உக்கிரேன் மீதான யுத்தத்தை தொடர்ந்து இப்பொழுது ,ஐரோப்பா மீது புட்டீன் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இதனை அடுத்து தற்பொழுது ,எவ்வேளையும் ரஷ்ய ஐரோப்ப மீது மிக பெரும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என
எதிர் பார்க்க படுவதால் மிக பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் போரில்
உக்கிரேன் போரில் ஐரோப்பிய இராணுவ பலத்தை எடை போட்ட ரசியா பிரிட்டன் மீதே அதிக கோபத்தில் உறைந்துள்ளது .
அவர்களது பிரதான இலக்கு பிரிட்டனை இலக்கு வைத்ததாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .
மேற்படி ரசியா இராணுவ குவிப்பு மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது.
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது








