ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவின் 360 000 ராணுவம் குவிப்பு
ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவின் 360 000 ராணுவம் குவிப்பு மியாட் பெரும் பதட்டத்தை ஐரோப்பிய கூட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் மீதான யுத்தத்தை தொடர்ந்து
உக்கிரேன் மீதான யுத்தத்தை தொடர்ந்து இப்பொழுது ,ஐரோப்பா மீது புட்டீன் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இதனை அடுத்து தற்பொழுது ,எவ்வேளையும் ரஷ்ய ஐரோப்ப மீது மிக பெரும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என
எதிர் பார்க்க படுவதால் மிக பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் போரில்
உக்கிரேன் போரில் ஐரோப்பிய இராணுவ பலத்தை எடை போட்ட ரசியா பிரிட்டன் மீதே அதிக கோபத்தில் உறைந்துள்ளது .
அவர்களது பிரதான இலக்கு பிரிட்டனை இலக்கு வைத்ததாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .
மேற்படி ரசியா இராணுவ குவிப்பு மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி








