Tag: சுட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை
Author: நிருபர் காவலன் Published Date: 01/12/2025
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் 59 வயது முதியவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு
நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வரும் நிலையில்
தற்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை








