Tag: சுட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை
Author: நிருபர் காவலன் Published Date: 01/12/2025
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் 59 வயது முதியவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு
நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வரும் நிலையில்
தற்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது








