நொறுங்கிய இராணுவ விமானம்
நொறுங்கிய இராணுவ விமானம்
விழுந்து நொறுங்கிய இராணுவ விமானம் ,ஜோஜோர்ஜியா நாட்டு இராணுவத்தினுடைய எஸ் சு 25 ரக அதி உச்ச உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது .
இவ்வேளை இந்த விமானத்தை செலுத்தி சென்ற விமானி, சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக ஜோர்ஜியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது
இந்த விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதே பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் ஏற்பட்ட நடவடிக்கை காரணமாகவே இந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த ராணுவ கட்டமைப்பு தெரிவித்துள்ளது .
ஆனால் படைத்துறை தகவல் இந்த விமானம் சதியின் ஊடாகவே விழுந்து நெருங்கி உள்ளதாக இப்படியும் தெரிவிக்கின்றது.
எது எப்படியோ விமானம் விழுந்துள்ளது அந்த நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், விமான விபத்தில் பலியான விமானியின் குடும்பத்திற்கு ஆதரவும் ,அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர் .
விமான விபத்து தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகம்
இந்த விமான விபத்து அந்த நாட்டின் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
விபத்து தொடர்பாக பல்வேறுபட்ட நாடுகளில் இவ்வாறான விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்ற சம்பவத்தின் பின்புலத்தில், உலக நாட்டு உளவுத்துறையில் மிக முக்கிய சக்திகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
புதிய விபரங்கள் ஆதாரங்களுடன் தெரிவிக்கின்ற பொழுதும் , மக்களுடைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு இணக்கப்பட்ட தீர்ப்பு கிடைக்கப்பெறும் என நம்பப்படுகிறது .
தற்பொழுது இறந்த விமானியின் இறுதி நல்லடக்க நிகழ்வை நிறைவேற்றும் நடவடிக்கையில், அந்த நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்
கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம்
கமாஸ் தலைவரை தேடும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும் ,இராணுவ தலைவராகவும் விளங்கி வருகின்ற சினவர் அவர்களை வலை போட்டு தேடி வருகின்றனர்.
இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாசினால் நடத்தப்பட்ட, அல் அசாத் புயல் நடவடிக்கை ,இவரது தலைமையில் இடம்பெற்ற தான புதிய தகவல்கள் வெளியாகியதை அடுத்து ,இவரை தேடி அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் அதன் உளவுத்துறை செயலாற்றி வருகின்றது.
இஸ்ரேல் இராணுவத்தினரால் நெருங்க முடியாத சூழல்
எனினும் ஒன்பது மாதங்கள் கடந்து செல்லும் இந்த யுத்தத்தில், இந்த தளபதியை இதுவரை இஸ்ரேல் இராணுவத்தினரால் நெருங்க முடியாத சூழல் அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
காசாவில் இடம் பெற்று வருகின்ற அத்தனை யுத்தத்திற்கும், பொறுப்பேற்று தலைமை தாங்கி இவரை வழிநடத்தி வருவதாகவும், இவரது செயலாக்க
வழிகாட்டலின் அடிப்படையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதனை அடுத்து இவரை தற்பொழுது படுகொலை செய்வதன் ஊடாகவே நெதன்யாகுவிற்கு மிகப்பெரும் நற் பெயரை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நம்புகிறது .
ஹமாஸின் மிக முக்கியமான கட்டமைப்பு தலைவர்
ஹமாஸின் உடைய மிக முக்கியமான கட்டமைப்பு தலைவர்களை அழித்துவிட்டோம் என்ற விடயத்தினை, மக்களுக்கு அறிவித்து ராணுவ ரீதியில் உளவியல் கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்ற நிலை காணப்படுகிறது .
அதனால் தற்பொழுது இஸ்திரேலியா இராணுவத்தின் முதலாவது அரசியல்துறை பொறுப்பாளராக விளங்கிவருபவரும் கனியா மற்றும் சின்வர் ஆகியோர் இடம்பெற்று வருகின்றனர்.
மிக முக்கியமான முதல்நிலை தளபதிகள் ,படுகொலை செய்யப்பட்ட பொழுதும் ,இந்த முதுநிலை முக்கிய கட்டளை ராஜதந்திர தளபதிகளை
இலக்கு வைத்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் தற்போது இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .
இவர் எங்கு இருக்கிறார் என்பதும் , இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு தெரியும் என்கின்ற விடயத்தினை,தற்பொழுது இஸ்திரேலியா உளவுத்துறை தெரிவித்துள்ளதன் ஊடாக .
இவரை தாங்கள் நெருங்கி விட்டோம் என்ற தகவலை இதன் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி வெளியாகி உள்ளது ,தமிழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறவினரின் சகோதரர்களாக விளங்கக்கூடிய வேலுப்பிள்ளை மனோகரன் அவருடைய சகோதரருடைய மகன் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தக்வலாக்லா வெளியாகியுள்ளன .
தற்பொழுது விடுதலைப் புலிகளை கட்டியமைப்பதற்கு பணம் தேவைப்படுவதாக தெரிவித்தும் .
தளபதிகள் மனைவிகள் மற்றும் அவர்களுடைய தளபதி மாருக்கு உதவிகள் புரிய வேண்டும் எனக்கோரி பல ஆயிரக்கணக்கான டாலர்களில் பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது .
வேலுப்பிள்ளை மனோகரன் மோசடி
வேலுப்பிள்ளை மனோகரன் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் எனவே அவரை கைது செய்து நடவடிக்கையில் தற்பொழுது சில நாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன .
புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியா இலங்கை உள்ள நாடுகளிலிருந்து இந்த பண மோசடி புலிகளின் பெயரால் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது .
புலிகள் அமைப்பினர் மீள முழு உருவாக்க வேண்டும், மற்றும் முக்கியமானவர்கள் எமது தொடர்பில் இருப்பதாக கூறி இவர்களால் இந்த பண மோசடி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விடுதலைப் புலி களுடைய அழிவுக்கு பின்னர் ,முள்ளிவாய்க்கால் நினைவுதினம் , மே 18 மற்றும் ,தமிழீழ தேசிய துக்க நாள் ,என மூன்றாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் ஒன்றுபட்டு செயலாற்ற முடியா இந்த கூறும் ,இப்பொழுது மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகிறது .
தளபதிமாருக்கு உதவ வேண்டும் ,நிதி தாருங்கள் என தெரிவிக்க படுகிறது .
இந்தியாவில் உளவுத்துறை தகவல் வெளியீடு
இந்தியாவில் உளவுத்துறை மையமாக வைத்து மேற்படி தகவல் வெளியாகியிருக்கின்றது .
வேலுப்பிள்ளை பிரபாகரன் கார்த்திக் மனோகரன் சன் ஆப் பிரபாகரன் எல்டர் பிரதர் அவருடைய மனோகரனுடைய மகன் கார்த்திக் அவர்களே இந்த பல மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தலைவர் பிரபாகரன் சகோதரராக விளங்கும் அவருடைய மகன் இந்த பண மோசடியில் ஈடுபட்டதாகவும் எனவே இவரை கைது செய்ய வேண்டும் என்கின்ற குற்ற சாட்டு முன்வைக்க படுகிறது குறிப்பிட தக்கது .
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

தீயில் எரிந்த குடியிருப்பு
தீயில் எரிந்த குடியிருப்பு
தீயில் எரிந்த குடியிருப்பு குற்றவாளிகள் கைது ,எட்டியாந்தோட்டை லயம் பகுதியில் திடீரென வீடுகள் பற்றி எரிந்துள்ளன .
இதில் சிலர் பலியாகியும் இருந்தனர் ,இந்த தீபத்து சம்பத்தில் இருவர் பலியாகி பல காயமடைந்தும் வீடுகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன .
இந்த எடியாந்தோட்டை லயன் குடியிருப்பு திட்டத்தில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக குற்றவியல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர் .
விசாரணையின் முடிவில் தற்போது சிலர் கைது
அந்த விசாரணையின் முடிவில் தற்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,இந்த மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ள தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவவரவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
போலீசார் தெரிவித்துள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ,அவர்கள் மீது இவர்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர்களை கைது செய்து விசாரிப்பதன் ஊடாகவே இந்த தீ விபத்து சம்பவத்திற்கான காரணம் என்ன என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலையகத்தில் மக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .
வறுமைக்க்குள் வறுமையாக மக்கள்
அவர்கள் தங்கி வாழ்வது கூட வீடு இன்றியும் ,வறுமைக்க்குள் வறுமையாக வசித்து வருகின்றனர் .
அந்த மக்களுக்கு உதவிட யாருமில்லாமால் , அவர்கள் உள்ளங்கள் குமுறி கொண்டிருக்கின்றன.
இவ்வாறான காலப்பகுதியில் லயன் வீட்டு திட்டங்கள் திடீரென எரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாம் என கருத படுகிறது .
தேர்தல் வருகின்ற இந்த காலப்பகுதியில் குறித்த சில பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிகள் மீது சில விஷமிகள் திட்டமிடப்பட்டு இவ்வாறான தீங்கு விளைவிக்கு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனரா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது விசாரணைகள் தீவிரம்பெற்று வருகின்றன .
விசாரணை முடிவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தீச்ச சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

பாணி பூரிக்கு தடை
பாணி பூரிக்கு தடை
பாணி பூரிக்கு தடை ,இந்தியா கர்நாடகாவில் சில மாநிலங்களில் பாணிபூரி விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
வெளி நாட்டவர்கள் தயாரிக்கும் இந்த பாணி பூரியில் சில ரசாயனக் கலந்துகளை அவர்கள் மேற்கொள்வதாகவும் அவை புற்றுநோயை ஏற்படுத்துவதால் இந்த பாணி பூரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன் ,ஹவாப், பஞ்சு மிட்டாய் ,ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள் கலர் காணப்பட்டதாகவும் ,
அவை புற்று நோய்களை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகிறது. அதனால் இந்த பானி பூரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடநாட்டவர்கள் மிகவும் சுகாதார சீர் கேடான முறையில் அதனை தயாரிப்பதை ,பல வீடியோக்களை ஊடாக காண முடிந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பலர் இந்த பாணி பூரி தயாரிக்கின்ற விடையத்தினை மிகத் தெளிவாகவே எடுத்துக்காட்டிருந்தனர் .
அதனை அடுத்து தற்போது பாணி பூரி விற்பனை செய்வதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே இந்த தடையினை நீக்கி அந்த பானிபூரி விற்பனை செய்வதற்கு அரசியலை பயன்படுத்தி சிலர் அதனை முடிவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .
இந்தியா இலங்கையில் சமீப காலங்களாக உணவு தயாரிக்கும் சில நிறுவனங்கள் நபர்கள் சுகாதாரமற்ற முறையில் அந்த உணவுகளை தயாரிப்பதும் அவை மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியாவில் பாண் தயாரிக்கின்ற பொழுது ,கால்களால் பாணை ஏறி மிதித்து தயாரிக்க படுகிறது .
அதேபோல பரோட்டாவை காலினால் மிதித்து வியர்வை கொட்ட கொட்ட அவை செய்யப்படுகிறது .
அந்த காட்சிகளும் வெளியாகியிருந்தன, இதை பார்க்கின்ற பொழுது ஏற்படுத்தி இருந்தது ,
இதை உண்கின்ற நிலை எவ்வாறு இருக்கும் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
வீதி கடை ஓரங்களில் விற்கப்படுகின்ற, இவ்வாறான பாணி பூரிகள், மற்றும் சில உணவுகளை வாங்கி உண்பதை தவிர்த்து விடுமாறு ,அந்த காணொளிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழை பொழிவு இடம் பெற்றுள்ளதாகவும் மக்களுக்கு இதனால் வானிலை மையம் கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளது .
அதிக மழைப்பொழிவு காரணமாக குளங்கள் நிரம்பி வழிபதாகவும், இதனால் குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்படக்கூடிய அபாயம் ஏற்படுவதால் தாழ்ந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .
24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இடம்பெற்றுள்ளது .அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் கடலோரப் பகுதிகள் தாழ்நில பகுதியில் உள்ள மக்களுக்கும் மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளங்கள் நிரம்பி வழிகின்ற பொழுதும் , அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பருவமழை காலமாக இது காணப்படுவதாலும் இந்த நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ,இந்த காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தற்பொழுது இலங்கையில் இதே மாத காலப்பகுதியில் காட்டும் மழை வெள்ளம் இடம்பெற்று வருகின்றது .
ஆனால் அதற்கு முன்னதாக இலங்கையில் இவ்வாறான வெள்ளப்பெருக்கு , ஏற்படுவதில்லை .
முள்ளிவாய்க்கால் மக்களின் கண்ணீரின் அவலமும் குமுறலுமே இந்த வெள்ளமாக ஒடி பாய்வதற்கு காரணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனவே கடலோரப் பகுதி மக்கள் மற்றும் தாழ்நில பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இந்த மழை வெள்ளம் காரணமாக ,சில இடங்களில் அவ்வப்போது மழை நீர் தேங்கி நிற்கின்ற நிலையில் காணப்படுகின்றன.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்
134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்
134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம் , சாமியாரை தேடும் போலீசார் இந்தியா உத்தரப்பிரதேச பகுதியில் இடம்பெற்ற சமய வழிபாட்டு பிரச்சார நிகழ்வு ஒன்று கலந்து கொண்ட மக்களில் 134 பேர் பலியாக இருக்கின்றனர் .
நிகழ்வு பிரச்சாரம் முடிந்து சாமியார் வெளியேறும் பொழுது அவரது காலில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடித்துள்ளனர் .
அப்பொழுது அங்கிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தினர் ஒருவரை ஒருவரை தள்ளி அவரைச் சென்று பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற முற்பட்ட பொழுது அவர்களை ஏரி மிதித்து மக்கள் சென்றனர்.
இதனால் கீழே விழுந்தவர்கள் மூச்சுதிணறி இறந்துள்ளனர் .
இப்படி 134 பேரை அதை அங்கு சென்ற குடியிருந்த மக்கள் படுகொலை செய்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதை அடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த 48 போலீசார் மட்டுமே கடமையில் ஈடுபட்டதாகவும் .
கட்டுக்கடங்காத கூடிய இந்த பக்த சாமியினுடைய வேண்டுதலை பெற இருந்த மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் கூச்சல் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 134 வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இறப்பு எண்ணிக்கை மேலும் வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்டில் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது .
சாமியார் தற்பொழுது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய முறையில் போலீசாருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள பொழுதும் 48 போலீசார் அந்த காவல்க்கு ஈடுபட்டிருந்த பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது எடுத்து மேலதிக போலீஸ்காரை அவர்கள் அழைத்திருக்க வேண்டும் .
ஆனால் போலீஸ்காரர்களும் அந்த வடிவத்தை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது .
இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது ,அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் ,48 போலீசார் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொழுதும் அதிகாரிகளான பலரங்கு கடமையில் இருந்த பொழுதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்ற பொழுது .
ஏன் மேலும் அதிகமான போலீசாரை அந்த காவல்துறை அதிகாரிகள் அங்கு பணியில் இருந்தவர்கள் அழைக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இங்கு பிரதானமாக வைக்கப்படுகிறது .
மக்கள் கூட்டம் அதிகமாகப்படுவதாக வழங்குவது இயல்பான ஒன்று அதை ஏன் இந்த போலீசார் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா ,தமிழின இனவழிப்பு கதாநாயகனாகவும் இலங்கை உடைய ஆளுங்கட்சியின் ஜனாதிபதி யாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மரணமாகிய சம்பந்தன் அவர்களுக்கு தனது இறுதி வணக்கத்தை தெரிவித்தார் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தன்
மூத்த அரசியல்வாதியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக விளங்கிய இரா சம்பந்தன் அவர்களது உடலுக்கு தனது இறுதி வணக்கத்தை தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு கலந்து கொண்டு ஆதரவையும் தனது ஆறுதலையும் தெரிவித்த மஹிந்த ராஜபக்சா .
சீன அச்சென்று திரும்போல மகிந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் .
பல்வேறுபட்ட மூத்த அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு சம்பந்தன் அவர்களது இறுதி இறுதி அஞ்சலியை செலுத்தினர் .
மக்களுக்கான விடுதலையை பெற்றுத் தருவதாக கூறிக்கொண்டு தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களை ஆரம்பித்த சம்பந்தன்.
இறுதியில் தமிழர்களை கைவிட்டு ஆளுமைகளுடன் கூடியிருந்து, தனது சுயநல அரசியபோய் முன்னெடுத்தார் என்கின்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆளும் அரசுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த அரசுகளின் இனவெழுப்பு நடவடிக்கை மற்றும் அவர்கள் அரசாட்சியை கவிழ்க்காமல் ஆதரவு தெரிவித்து அவர்களது பின்புலத்தில் செயல்பட்ட இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது .
ஆனால் ஒரு சாரரோ சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களுக்கு வீர தீர செயல்களை செய்ததாகவும் அவர் வரலாற்றில் கல்லறைகள் பொறிக்கப்பட வேண்டிய ஒருவர என புகழ்ந்து தள்ளி வருகின்றனர் .
ஆக மொத்தம் அரசியல்வாதி ஒருவர் இருந்திருந்தால் மக்களுடையஎண்ண அலைகள் வேறு விதமாக இருந்திருக்கும் .
ஆனால் சம்பந்தனுடைய இந்த மரணத்தின் பொழுது மக்கள் அவ்வாறான தமது நிலைகளை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது மரணத்தின் பின்னால் புரிந்துகொள்ள முடிகிறது .
இறுதி காலங்களில் சம்பந்தம் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய விடுதலைக்கும் எதிராகவும் பல கருத்துக்களையும் ,வசனங்களையும்
முன்வைத்து வந்த நிலையை சம்பந்தனுக்கு எதிராக பல மக்கள் பிரிந்து நிற்கின்ற கார் சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிட தக்கது .
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்
ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்
ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார் ,சீமான் கட்சியில் ஜெயலலிதா கட்சிநபர் நாம் தமிழர் கட்சியுடன் பரப்புரையை மேற்கொண்டு சரணடைந்துள்ளார் .
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த பகுதி பொறுப்பாளர் ஒருவர் சீமான் கட்சியில் இணைந்து உள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது .
விக்ரபாண்டிய தேர்தல் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்ட வேட்பாளரை நோக்கி அவர் வேகமாக நடந்து வந்தார்.
அப்பொழுது தனது நெஞ்சிலே சீமான் அவர்களுடைய படத்தை அணிந்தவாறு அவர் அங்கு வந்து பேசுகின்றார் .
அப்பொழுது அவர் என்ன சொன்னார் தெரியுமா, இந்த பகுதியில் தவறு கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
ஆனால் அவர்களது வேலையெல்லாம் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளது .
அரசியலுக்கு வருகின்றவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக தெரிவித்து வருகின்றனர் .
அவர்களது கொள்கையை கோரிக்கையை ஏற்று அவர்கள் அதற்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொடுப்பதில்லை .
எனவே நீங்களாவது படித்தவர்களாக இருக்கிறீர்கள் படிக்காத இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கான நல்ல உதவிகளை செய்திடுங்கள்.
உங்களுக்கு எமது ஆதரவு மற்றும் உங்களுக்கு இருக்கிறது என அவர் தெரிவித்தார் .
சற்றும் எதிர்ப்பாராத ஒரு வித்தியாசமான சம்பவமாக இது காணப்பட்டுள்ளது.
ஆண்டுகள் ஆண்டுகளாக தமது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த பகுதியினுடைய பொறுப்பாளர் ஒருவர் தற்பொழுது அதே சீமானுக்கு ஆதரவாக தெரிவித்து தனது வாக்கு உங்களுக்கு தலை என தெரிவித்துள்ளதிலிருந்து.
நாம்தமிழருக்கு மிக பெரும் வெற்றி உள்ளது தெளிவாகிறது .
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் மற்றது மக்களுடைய நடவடிக்கை காரணமாக அவர்கள் தமது செயல்பாட்டை ஆங்காங்கே நெறிப்படுத்தி வருகின்றனர் .
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவினை தமக்கு வழங்கும்படி சீமான் கோரிக்கை விடுத்ததை எடுத்து தற்போது அவர் நேரடியாக வந்து இவ்வாறு தெரிவித்து சென்றிருக்கின்றார்.
நேரடியாக அனுப்பப்பட்டதா? அல்லது நேரடியாக அவர் வந்து தமக்கு ஆதரவை தெரிவித்தார் .
என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகிறது, எது எப்படியோ நாம் தமிழர் கட்சியில் எது கட்சி தற்போது திரண்டு வருகின்ற இந்த சம்பவம் நாம் தமிழர் காண வெற்றியை அறிவித்து நிற்பதாகவே பார்க்க முடிகிறது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு , கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளை நோக்கி பாய்ந்து சென்ற இஸ்திரேலியா இராணுவத்தின் கனரக டாங்கி படை பிரிவுகள் அழிப்பு .
வீதி அருகில் புதைத்து வைக்கப்பட்ட ,கண்ணிவெடிகள் மூலமாக ,டாங்கிகள் பற்றி வெடித்து சிதறி எரிகின்ற காட்சிகள் வெளியாகி இருக்கின்றன .
இடைவிடாது மிகப்பெரும் யுத்தத்தினை இஸ்ரேல் ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது.
யுத்த டாங்கிகள் கொத்தாக அழிப்பு
அவ்வாறான இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ வாகனங்களை வழிமறித்த பாலஸ்தீன கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் திடீர் தாக்குதலை நடத்தின .

அதேபோல கட்டடங்களுக்குள் மறைந்திருந்த ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் பொழுது தமது டாங்கிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம் தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனம் காசா மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
போர்ப்படைகள் தீவிர தாக்குதல் எரியும் டாங்கிகள்
இடைவிடாது தொடரும் ராணுவத்தில் அடக்குமுறைக்கு எதிராக தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிர தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .

இந்த தாக்குதலில் மூன்றுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா ராணுவத்தின் டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
தமது படைகளுக்கும் ஆயுத தளபடங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதை மூடி மறைக்கின்ற இஸ்ரேல் ராணுவம் ,தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்படைகள் வெளியிட்டுள்ள இந்த காணொளி ஊடாக அவை வெட்ட வெளிச்சம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

உடைந்த கட்டிடங்களுக்குள் அருகில் செல்கின்ற பொழுது ,அந்த டாங்கிகளுக்கு மிக அருகில் சென்று ,ஊந்துகணை மூலமாக தாக்குதலை நடத்துகின்றனர் .
இதன் பொழுதே பாரிய சேதங்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ,அபகரிப்பு இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் , மத்திய தரக் கடல் மற்றும் செங்கடல் வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த மூன்று நாட்டு கப்பல்கள் மீது ஏமன் அன்சார் அல்லா பணிகள் கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
நடத்திய அதிபர் அதிரடி தாக்கினால் மூன்று நாடுகளின் கப்பல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்
ஹவுதிகள் அதிரடி தாக்குதல்
இந்த தாக்குதலில் இஸ்ரேல் அமெரிக்கா பிரித்தானியா நாடுகளின் கப்பல்களே பலமாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த மூன்று நாடுகளின் நான்கு சரக்கு கப்பல்கள் மீதும் போர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் தெரிவித்து இருக்கின்றனர் .
அவதிப்படுங்கள் நடத்தி வருகின்ற இந்த அதிபராக அதிரடி தாக்குதினால் தற்பொழுது 3 நாட்டுப் படைகளும் இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகின்றனர்.
இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால் தற்பொழுது சர்வதேச கப்பல் வழி போக்குவரத்துக்கள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காசா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலை ,இஸ்ரேல் ராணுவம் நிறுத்தம் வரை தமது கடல் வழி தாக்குதல்கள் தொடரும் என ஹவுதி தெரிவித்து இருக்கின்றனர்.
நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து
தற்பொழுது பெரும் நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து சிக்கி இருக்கின்றது .
தொடர்ந்து காசா மக்கள் மீது தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்துமாக இருந்தால் .
தொடராக எமது தாக்குதல் மிக வேகமாக இடம்பெறும் என அந்த படைகள் மீளவும் கடும் மேச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமது கோரிக்கைகளை ஏற்க மறுத்து பலஸ்தீனம் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
அதனால் கடல் வழி போக்குவரத்து கப்பல்கள் மீதான வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

அவளை தேடுகிறேன்
அவளை தேடுகிறேன்
முரசுமோட்டை வீதியில
முன்னே நான் நிற்கையில
பரந்தன் வீதியில
பார்த்தவள் பக்கம் வந்தாள்
என்னப்பா இங்கே எண்டு
எடுத்தெரு கேள்வி கேட்டால்
என்னத்தான் நீ என்று
ஏங்க என்னை வைத்துவிட்டாள்
பேச்சின்றி நான் நிற்க
பேரிடியாய் அவள் சிரிக்க
வானரங்கம் போல அவள்
வந்த வழி போய்விட்டாள்
திரும்பி பார்க்கையில
திசை தெரியா போனவளை
திரும்ப பார்ப்பன் என்று
திகதியை தேடுகிறேன்
அரும்பு மீசையில
அழகாய்த்தான் உள்ளேனென்று
ஆள் மனதில் நான் நினைத்து
அவளை தேடுகிறேன் …!
ஆக்கம் 02-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி யாகியுள்ளதக இஸ்ரேலிய இராணுவ தார்பினர் தெரிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் நகர்ந்து கொண்டிருந்த ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக நடத்த பட்ட தாக்குதலின் பொழுது தளபதி ஒருவர் பலியாகியுள்ளார் .
இங்கு வீதியில் மறைத்து வைக்க பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதால்; இந்த முக்கிய தளபதி பலியாகியுள்ளார் என்ற தகவலை இஸ்ரேலிய படைக்க வெளியிட்டுள்ளனர் .
முக்கிய தளபதி பலி
அதேவேளை எகிப்தின் ரபா எல்லைவழியாக பாரிய படை நகர்வை மேற்கொண்ட யூத படைகளை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது மேலும் ஒரு தளபதி பாலியகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கடந்த ஒருவாரத்தில் இறந்த ஒன்பதாவது தளபதியாக இவர்கள் காணப்படுகின்றனர் .
பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படை தளபதிகள் பலியாகியும் ,ஹமாஸ் படையினரால் உயிரோடு சிறை பிடித்தும் செல்ல பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம் ,இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துகளில் 32 பேர் பலியாகி வருவதான புதிய தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது .
புதிய சுகாதார அமைச்சினால் ல் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் அடுத்து இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என்கின்ற சம்பவங்களில் ஊடாக 32 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளாகும் இவர்கள் ,இவ்வாறு பலியாகி வருவதாக, அந்த சுகாதார அமைச்சின் புதிய குறிப்போடு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் பன்னிரண்டாயிரம் மக்கள் இவ்வாறு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு மில்லியன் மக்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகி வருபவர்கள் வீதி விபத்துக்கள் வெட்டு காயங்கள் மற்றும் வீடுகளில் ஏற்படுகின்ற காயங்கள் என பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளான நபர்களை இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து நிலையில் காணப்படுகிறது.
பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளாகி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனற்று பலியாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்கள் தொடர்பாக மரணமாகி வருகின்றனர் .
அந்த காயமடைந்தவர்களும் இந்த புள்ளிவிவரத்துக்கு உள்ளடடக்கப்படுகின்றனர் .
ஒரு வருடத்தில் 12 ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றார்கள்.
இந்த தகவல் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது .
மக்களுடைய அலட்சியின்மை மற்றும் அறியாமை காரணமாகவே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வருவதாக தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இலங்கையில் 12 ஆயிரம் மக்கள் பலியாகி வருகிறார்கள், மற்றும் 10 லட்சம் பேர் வருடம் ஒன்றுக்கு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்கின்ற மேலதிக தகவல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
465 இலங்கை ராணுவத்தினர் ,ரஷ்யாவில் 465 இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 465 சிப்பாய்களை மீளவும் இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் செயலாற்றி வருகின்றது.
இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் ரஷ்யா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது .
அதன் அடிப்படையில் இந்த நபர்களை மீட்டு வருகின்ற நடவடிக்கையில் செயலாற்றி வருகின்றது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ரஷ்யா ராணுவத்தினரில் பணியாற்ற முடியாது என்கின்ற விடயம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமது நாட்டு ராணுவத்தினரை அங்கு இந்த அழைத்து வரும் நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் முனையில் இலங்கை ராணுவம்
ரஷ்யாவின் உடைய குடியுரிமையை பெற்றவர்கள் மட்டுமே அந்த நாட்டு ராணுவத்தில் பணியாற்ற முடியும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் உள்ளவர்களே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .
உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்திற்கு இலங்கையில் இருந்து சென்ற ரஷ்ய ராணுவ பிரிவினர் அங்கு சம்பளத்திற்காக அமர்த்தப்பட்டுள்ளனர் .
தற்பொழுது ரஷ்யாவின் களத்தில் போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
இதுவரை மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படைகள் போர்முனையில் பலியாகி உள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்து வருகின்றன.
ஸ்ரீலங்கா இராணுவம் ரஷ்யா போர் களத்தில்
அவ்வாறான மிக பெரும் பேரழிவையும் பெரும் இழப்பையும் சந்தித்து உள்ள ரஷ்யா படைகளிடம் இலங்கை இராணுவத்தில் சென்று சேர்ந்து போரில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
போருக்குச் சென்ற இளைஞர் ராணுவத்தினர் திரும்பி தாயகம் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
வெளிநாட்டுப் படைகளை முன்ரங்கில் பணிக்கு அமர்த்தி அங்கு அவர்கள் களப்பலியாக இந்த போர் காணப்படுகிறது.
புதுவிதமான ஆயுதங்கள் புதுவிதமான போர் முனையில் இலங்கை ராணுவ சிப்பாய்கள் போராடி வருவது மிகப்பெரும் ஆபத்தாக அவர் காணப்படுகின்றது .
குடும்ப உறவினர்களும் அவர்களை உடனடியாக மீது வரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர் .
இலங்கை ராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை இவ்வாறு சேர்ந்துள்ளதாக புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

இலங்கையர் போதைவஸ்துடன் கைது
இலங்கையர் போதைவஸ்துடன் கைது
இலங்கையர் போதைவஸ்துடன் கைது ,40 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை கடத்த முயன்ற நான்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதிக விலை கொண்ட போத வஸ்துக்களை இவர்கள் அங்கிருந்து கடத்தி இலங்கைக்கு எடுத்து வர முற்பட்ட பொழுது ,இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதி விலை உயர் கொண்ட போதை வஸ்துகளை கடத்த முற்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு ,தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் தற்பொழுது போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
போதைவஸ்து மாபியாக்கள் கைது
இந்த போதை வஸ்துக்கள் இவ்வாறான நபர்களூடாக இலங்கையை கடத்தி பெறப்பட்டு அங்கு இளம் சமுதாயமுத்து சீரழிக்கப்படுகின்ற சம்பவங்கள் அரங்கத்தை வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த போதைவஸ்துக்கு கு அடிமையாகி இளைய சமுதாயம் திசை திரும்பி செல்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது.
நாடு போதையால் ஏற்படும் சீரழிவு காரணமாக இந்த நபர்களூடாக நடத்தப்படும் போதைவஸ்து கடத்தல் காரணமாகிறது .
இவர்களுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கக்கூடும் அல்லது முதலாளி மார் இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியானநிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .
போதை கடத்தல் குழு கைது
இவர்கள் பின்புலத்தில் உள்ள அந்த பெரும் வலையமைப்பை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழகப் போலீசார் தீவிரவாத செயலாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையில் எந்த பகுதி என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .
இந்த சம்பவம் தற்பொழுது தமிழக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்
இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்
இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம் செய்யப்பட்டுளளார் ,இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தி சென்ற சாரதி ஒருவர் தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகார சபை தெரிவித்துள்ளது .

பயணிகள் பயணித்த ரயிலை அதிக அளவாக போதையை அருந்தி ரயிலை செலுத்தி சென்றதன் காரணத்தினால் ,அவர் அங்கு உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக போதை காரணமாக ஓடிச் சென்ற ரயிலை இடையில் நிறுத்திவிட்டு அவர் தப்பியுள்ளார் .
அதை எடுத்து மக்கள் நபரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .
போதை காரணமாக ஓடிச் சென்ற சாரதிக்கு ஆப்பு
அதனை அடுத்து தற்போது போக்குவரத்து பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணை எடுத்து அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் ரயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர் அதிகமான போதையில் இருந்த போதும் பயணிகள் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் ரயில்வே சாரதிகள் பேருந்து சாரதிகள் இவ்வாறு நடந்து கொள்வது மிகப் பெரும் ஆபத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகின்றது .
சமீப காலங்களாக இலங்கையில் இடம் பெற்று வருகின்ற ரயில் விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன.
இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருகின்ற சம்பவம் சாரதிகளின் அலட்சியப் போக்கும் போதையில் அவர்கள் வண்டிகளை செலுத்துவதை காரணம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தப்பிய ரயில் பயணிகள் அரச அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை
தற்பொழுது ரயில்வே சாரதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
இவ்வாறானவர்கள் தொடர்ந்து பணியில் வைத்திருந்தால், மேலும் பெரும் ஆபத்தினை மக்கள் சந்திப்பார்கள் என்பதால் ,அவர் இந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் .
தனது மகிழ்வுக்காக அருந்தபட்ட போதையினால் அவர் தனது பணியை இழந்து தற்போது நிர்கதியாக நிற்கிறார் என முடியும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
இலங்கை பயணிப்பவர்களுக்கு தென் கொரியா எச்சரிக்கை ,இலங்கை பயணம் செய்கின்ற தென்கொரியா மக்களுக்கு தென்கொரியா அரசானது பயண அபாய எச்சரிக்கை இரண்டாவதாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இரண்டு என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
இலங்கை வருகின்ற நாட்களில் மிகப்பெரும் பேராபத்தையும் பெரும் அவலத்தையும் நெருக்கடியையும்சந்திக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இலங்கை செல்லும் தென்கொரியா மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் இந்த அபய அறிவித்தல் இரண்டாக அறிவித்துள்ளது .
மிக எச்சரிக்கையாக காணப்படுவதாகவும் ,எதுவும் இலங்கையில் இடம் பெறலாம் என்கின்ற தகவலை அடுத்து இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பெண் ஒருவர் கடற்கரையில் இருந்து காணாம போன நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து தற்பொழுது தென்கொரியா இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது .
எதிர்வரும் நாட்களில் தென்கொரியா மக்கள் இலங்கைக்கு வருகின்ற வருகை வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது .
இலங்கையில் இடம்பெறுகின்ற கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் வாள்வெட்டுக்கள் தமது நாட்டு உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் என்பதால் அந்தந்த நாட்டு தூதகரத்தினால் இந்த் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
தற்பொழுது இலங்கை செல்வது மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதனால் தென்கொரியா மக்கள் இலங்கை செல்வதற்கு மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று தென்கொரியா அரசிடமிருந்து இந்த தகவல் வெளியாகியது என்றால் ,அவர்களது உளவு பிரிவுக்கு மிக முக்கியமான விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவே க பார்க்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையில் மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் அல்லது வன்முறை சம்பவங்கள் இடம் பெறலாம் என கருதும் இந்த நாடுகள் இந்த அறிவிப்பை எடுத்துள்ளன.
தென்கொரியாவின் இந்த அறிவிப்பு இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
பல்வேறுபட்ட நாடுகள் இலங்கைக்கு பயண தடைகள் விதைத்திருந்தபொழுதும் ,ஒன்று ஒன்றாக தற்பொழுது நீக்கப்பட்ட நிலையில் தென்கொரியா மீளவும் தற்போது இந்த பயணத்தடைய விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது .
ஸ்ரீலங்கா என்பது உல்லாச பயணிகளின் வகையிலேயே அதனுடைய பொருளாதாரம் கட்டி எழுப்பப்படுகிறது .
ஆனால் அவ்வாறு உல்லாசபயணிகளாக வருகின்ற மக்களுக்கு உரிய பாதுகாப்பினை இலங்கை அதிகார சபைகள் வழங்கவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது .
அது சார்ந்த மக்களுக்கு ஏதும் எப்பொழுதும் அங்கு இடம் பெறலாம் எனவும் அதுவே தமது ஆட்சி அதிகாரங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் .
இலங்கைச் செல்கின்ற தென்கொரிய மக்கள் விழிப்பாக இருக்கும் படியும் இரண்டாக கடுமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்
மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்
மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல் பைப்பு ,இலங்கையின் மூத்த அரசியல் தலைவராக விளங்கிய இரா சம்பந்தன் அவர்கள் வயது மூப்பு காரணமாக மரணமடைந்திருந்தார் .
அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற தயாராகி வருகின்ற நிலையில் ,அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று பொரளையில் உள்ள தனியார் மலைச்சாலை ஒன்றில் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ளது.
அவ்வேளை மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது .
அதனை அடுத்து அவரது பூதவுடல் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அஞ்சலிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறுதி நிகழ்வுக்கு தயாராகும் சம்பந்தன் பூதவுடல்
இலங்கையினுடைய எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் விளங்கிய போதும் தமிழர்களுக்கு ஏதும் செய்யவில்லை .
தற்போது தமிழ் அரசியல் கட்சிகளில் மிக முக்கிய தலைவராகவும் அவர் காணப்படுகின்றார்.
சம்பந்தன் தமிழ் மக்களுக்கு பாரிய சேவைகளை செய்துள்ளதாக ஒரு சாரார் இப்படி கருத்துக்களை வைக்கின்றனர்.
உதவிகளையும் மக்களுக்கு ஆற்றவில்லை ,வயதில் மூத்தவராக அதிகமாக காணப்படுகின்றதுஅவ்வளவே .
இலங்கை ஆட்சி அதிகாரங்களுடன் இணைந்து இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒரு வருவர .
மதில் மேல் பூனையாக பதுங்கி இருந்தவர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன .
அதில் நெடுங்காலமாக அரசியலில் இருந்து பல்வேறுபட்ட சாதனையாளனாக கருதப்படுகின்ற பொழுதும் முயற்சியில ஒரு மூத்த அரசியல்வாதியாக காணப்படுகின்ற.
பாதிக்கப்பட்ட தமிழனுக்கான எவ்விதமான தீர்வுகளையும் விட்டுக் கொடுக்காது ,தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள அரசியல் தமில் தேசியம் பேசியபடி சார்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை கேவல படுத்திய சம்பந்தன்
விடுதலைப் புலிகளையும் மற்றும் அதனுடைய மக்களையும் ஒரு கட்டத்தில் அவர் கொச்சையாகவும் கேவலமாகவும் பேசியிருந்தார் .
ஆக மொத்தம் சம்பந்தன் ஐயாவுக்கு அனைத்து மக்களும் அவருக்கு சார்பாக உள்ளார்களா என்கின்ற விடயம் இல்லை என்று பொருள்படுகின்றது .
வயது மூப்பு காரணமாக இறந்த அவருக்கு அனைத்து மக்களும் தமது இடங்களிலும் இறுதி அஞ்சலிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஒருவன் இருந்து இறக்கின்ற பொழுது அவன் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பந்தம் ஐயா ஒரு பாடமாக உள்ளார் .
இவ்வாறான அவளை நிகழ்வுகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்பட வேண்டும் .
மக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும்என அறிவிக்க பட்டுள்ளது .
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி
மக்களுக்குள் புகுந்த கார் 9 பேர் பலி
மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி, இந்த சம்பவமானது மத்திய தென்கொரியாவின் Seoul பகுதியில் இடம்பெற்றுள்ளது .
தவறான சாலை வழியாக வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ,தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன .
மக்களுக்குள் புகுந்த கார் 9பேர் பலி , பலி,தென்கொரியாவில் வேகமாக பயணித்த கார் ஒன்று மக்களுக்குள் புகுந்ததினால் ஒன்பது பேர் பலியாகியும் ,நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
இது சாதாரண விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டமா என்பது தொடர்ப்பில் ,குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர் .
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதே நாளில், இந்த கார் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,தென்கொரியா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த கார் தாக்குதல் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்கிய தென்கொரிய மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி








































