4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்

4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்

4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்,மன்னர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நான்கு மருத்துவர்கள் பட்டதாரி சோதரியர் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட தெரிவித்து அவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இரத்தப்போக்கு காரணமாக இருந்த பட்டதாரி பெண்ணுடைய நடவடிக்கை காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பினை அடுத்து தற்பொழுது அந்த சோதரி கூறிய நடவடிக்கையாக இவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி மாற்றம் செய்யப்படுகின்ற பொழுதும் அவர்கள் புரிந்த கூட்டத்திற்கு அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என. மக்கள் போராடி வருகின்ற இந்த வழியில் அவர்கள் பணி மாற்றம் செய்யப்படுவதாக அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.

ஒருவரை படுகொலை செய்துகொண்டு அவரை அவர்களை எவ்வாறு பணி மாற்றம் செய்யலாம் எனவும் அவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு தாக்கல் ஏதும் செய்யவில்லை என மக்கள் தற்பொழுது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மருத்துவ மாபியாக்கள் கட்டுப்பாட்டில் திகழ்ந்துவரும் மருத்துவமனைகளில் இவ்வாறு இடம்பெறுகின்ற இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

அதேபோல கறுப்பு துண்டுகளால் வாய்களை கட்டி நேற்று மக்கள் அமைதி வழி போராட்டத்தையும் நடத்தி இருந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.

லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்,

வத்தளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சார்யன் தர அதிகாரி ஒருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் சக்கரத்தின் காற்றை புடுங்கிய நிலையில் அந்த காணொளிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்தக் காட்சி வைரலாகி வருகின்ற நிலையில் போலீஸ் அதிகாரி சட்டவிரோதமாக லாரியின் காற்றை புடுங்கிய சம்பவம் காணப்படுவதால், உடனடியாக அவரைப் பணியில் இருந்து நீக்கி எழுதாக இலங்கை காவல்துறையின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு சேவையாற்ற வந்த காவல் துறையினுடைய இந்த நடவடிக்கை சற்று வித்தியாசமாகவும் முரண்பாடான நிலையில் காணப்படுவதால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

லஞ்சம்வாங்க முயன்று அது வழங்காத நிலையில் ,இவ்விதம் காற்றை பிடுங்கிய காட்சிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தற்பொழுது இலங்கையில் இந்த காணொளி வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திட்டமிடப்பட்டு வாகன ஒன்றில் கஞ்சா வைத்து லஞ்சம் பெறமுற்படும் காவல்துறை அதனை வழங்காதவர்களுக்கு இவ்வாறான அடாவடி நடவடிக்கை ஈடுபட்டு காற்றை பிடுங்கிதான தகவல்களும் வெளியாகி உள்ள நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வந்த காவல்துறையில் இந்த அடாவடி நடவடிக்கை என்று தெரிந்தும் இவர்களது மூளைகள் என்று மாறும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.

பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

யாழில் பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம் ,யாழ்ப்பாணம் பரித்துறை பகுதியில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மிக கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அடிப்படையில் ,

அந்த தாக்குதலை மேற்கொண்ட இரண்டு போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ,பருத்துறை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் நீதிமன்றத்தில் தனக்கு இடம்பெற்ற சம்பவங்களை தெரிவித்ததை அடுத்து,

போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் குடிபோதையில் இருந்ததாகவும், மற்றவர் அங்கிருந்து போலியோ நிலையில் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழலில் கொழுத்து பெருத்து விளங்கும் காவல்துறையினர் இவ்வாறான சம்பவங்கள் ஈடுபட்டு வருவதும் ,தவறான அத்துமிரல் அடக்குமுறை அதிகார துஷ்பிரயோகத்தை மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கை தொடர்பினை இந்த சமூகம் மிகவும் எடுத்துக்காட்டி உள்ளது.

வாகனங்களில் பயணிப்பவர்களின் கார்களுக்குள் வண்டிகளுக்குள் கஞ்சாவை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் உடைய வீடியோக்கள் தற்பொழுது காணப்பட்ட நிலையிலும் ,

அவை வைரல் ஆகி வருகின்ற நிலையில் தற்போது இந்த போலீசாரின் இந்த தாக்குதல் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

சட்டம் ஒழுங்கை மதிக்க வேண்டிய காவல்துறை சந்தேக நபர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்துவதும், குடிபோதையில் அவர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் தொடர்கின்ற அவலத்தை இவை எடுத்துக் காட்டி இருக்கின்றதே.

பொலிஸார் பணியில் ஈடுபடுகின்ற பொழுது வெற்றிலைகள் போடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ,நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,

தற்பொழுது மதுபானத்தை அருந்தி விட்டு கடமையில் ஈடுபடுவது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்கின்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது.

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் ,வீதி போக்குவரத்து சோதனையின் பொழுது வாகனம் ஒன்றுக்குள் கஞ்சா வைத்து அவர்களிடம் பணத்தினை பறிக்க முயன்ற ,

போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது பணியில் இருந்து இடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அந்த வண்டியில் பயணித்தவர் சுகாகரித்து வீடியோ பிடித்த நிலையிலே தற்பொழுது அந்த போலீஸ் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இது ஒரு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவினை அடுத்து தற்பொழுது இலங்கை போலீஸ்சார் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதனை அடுத்து தற்பொழுது இந்த போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல உத்தியோகத்தின் பொழுது வெற்றிலை பாக்குகளை போட்டு அவர்கள் வாகனத்தை சோதனை செய்தது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீஸ் சீருடைய அணிந்தவாறு பணியின் பொழுது வெற்றிலை பாக்குகளை போட்டவாறு அவர்கள் சோதனை செய்ய முடியாது என்கின்ற விடயம் தற்போது வெளியாகியிருக்கின்றது.

கஞ்சாவை காருக்குள் வைத்துவிட்டு அவர்களை கைது செய்ய முயன்ற பொழுதும் அவர்களும் மிரட்டி பல பணத்தை பறிக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

இந்த காணொளி ஆனது சமூக வலைதளத்தில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே தற்பொழுது இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம் செய்யப்பட்டுளளார் ,இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தி சென்ற சாரதி ஒருவர் தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகார சபை தெரிவித்துள்ளது .

இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை

பயணிகள் பயணித்த ரயிலை அதிக அளவாக போதையை அருந்தி ரயிலை செலுத்தி சென்றதன் காரணத்தினால் ,அவர் அங்கு உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக போதை காரணமாக ஓடிச் சென்ற ரயிலை இடையில் நிறுத்திவிட்டு அவர் தப்பியுள்ளார் .

அதை எடுத்து மக்கள் நபரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

போதை காரணமாக ஓடிச் சென்ற சாரதிக்கு ஆப்பு

அதனை அடுத்து தற்போது போக்குவரத்து பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணை எடுத்து அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் ரயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர் அதிகமான போதையில் இருந்த போதும் பயணிகள் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்
மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்

இலங்கையில் ரயில்வே சாரதிகள் பேருந்து சாரதிகள் இவ்வாறு நடந்து கொள்வது மிகப் பெரும் ஆபத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகின்றது .

சமீப காலங்களாக இலங்கையில் இடம் பெற்று வருகின்ற ரயில் விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன.

இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருகின்ற சம்பவம் சாரதிகளின் அலட்சியப் போக்கும் போதையில் அவர்கள் வண்டிகளை செலுத்துவதை காரணம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தப்பிய ரயில் பயணிகள் அரச அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை

தற்பொழுது ரயில்வே சாரதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

இவ்வாறானவர்கள் தொடர்ந்து பணியில் வைத்திருந்தால், மேலும் பெரும் ஆபத்தினை மக்கள் சந்திப்பார்கள் என்பதால் ,அவர் இந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் .

தனது மகிழ்வுக்காக அருந்தபட்ட போதையினால் அவர் தனது பணியை இழந்து தற்போது நிர்கதியாக நிற்கிறார் என முடியும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.