Tag: பணம் மோசடி
அனுரா முல்லை அமைப்பாளர் சிக்கினார் |கிழித்த வன்னி |பணம் மோசடி
அனுரா முல்லை அமைப்பாளர் சிக்கினார் |கிழித்த வன்னி |பணம் மோசடி
அனுரா முல்லை அமைப்பாளர் சிக்கினார் |கிழித்த வன்னி |பணம் மோசடி புரிந்துள்ளார் .
அனுராவின் சொங்கிகள் பதில் அளிக்கவில்லை .
வன்னி மைந்தன் தொடுத்த எந்த கேள்விக்கும் அனுராவின் சொங்கிகள் பதில் அளிக்கவில்லை .
மக்களை ஏமாற்றி பிழைக்கு இவ்வாறு போலியான அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் உரித்து காயவிட்டு வேண்டும் .
இவ்வாறான முகமூடிகளை தமிழர்கள் அடையாளம் காணவேண்டும் .
காலம் காலமாக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இவ்வாறான முகமூடிகளை தமிழர்கள் அடையாளம் காணவேண்டும் .
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே
புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி
புலிகள் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி வெளியாகி உள்ளது ,தமிழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறவினரின் சகோதரர்களாக விளங்கக்கூடிய வேலுப்பிள்ளை மனோகரன் அவருடைய சகோதரருடைய மகன் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தக்வலாக்லா வெளியாகியுள்ளன .
தற்பொழுது விடுதலைப் புலிகளை கட்டியமைப்பதற்கு பணம் தேவைப்படுவதாக தெரிவித்தும் .
தளபதிகள் மனைவிகள் மற்றும் அவர்களுடைய தளபதி மாருக்கு உதவிகள் புரிய வேண்டும் எனக்கோரி பல ஆயிரக்கணக்கான டாலர்களில் பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது .
வேலுப்பிள்ளை மனோகரன் மோசடி
வேலுப்பிள்ளை மனோகரன் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் எனவே அவரை கைது செய்து நடவடிக்கையில் தற்பொழுது சில நாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன .
புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியா இலங்கை உள்ள நாடுகளிலிருந்து இந்த பண மோசடி புலிகளின் பெயரால் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது .
புலிகள் அமைப்பினர் மீள முழு உருவாக்க வேண்டும், மற்றும் முக்கியமானவர்கள் எமது தொடர்பில் இருப்பதாக கூறி இவர்களால் இந்த பண மோசடி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விடுதலைப் புலி களுடைய அழிவுக்கு பின்னர் ,முள்ளிவாய்க்கால் நினைவுதினம் , மே 18 மற்றும் ,தமிழீழ தேசிய துக்க நாள் ,என மூன்றாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் ஒன்றுபட்டு செயலாற்ற முடியா இந்த கூறும் ,இப்பொழுது மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகிறது .
தளபதிமாருக்கு உதவ வேண்டும் ,நிதி தாருங்கள் என தெரிவிக்க படுகிறது .
இந்தியாவில் உளவுத்துறை தகவல் வெளியீடு
இந்தியாவில் உளவுத்துறை மையமாக வைத்து மேற்படி தகவல் வெளியாகியிருக்கின்றது .
வேலுப்பிள்ளை பிரபாகரன் கார்த்திக் மனோகரன் சன் ஆப் பிரபாகரன் எல்டர் பிரதர் அவருடைய மனோகரனுடைய மகன் கார்த்திக் அவர்களே இந்த பல மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தலைவர் பிரபாகரன் சகோதரராக விளங்கும் அவருடைய மகன் இந்த பண மோசடியில் ஈடுபட்டதாகவும் எனவே இவரை கைது செய்ய வேண்டும் என்கின்ற குற்ற சாட்டு முன்வைக்க படுகிறது குறிப்பிட தக்கது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

அசானிக்கு சென்ற மில்லியன் பணம் மோசடி
அசானிக்கு சென்ற மில்லியன் பணம் மோசடி
அசானிக்கு சென்ற மில்லியன் பணம் மோசடி|asani saregamapa songs|zee tamil asani|அசானி பாடல் அசானி வறுமையை போக்கிட வெளிநாடுகளில் இருந்து
திரட்ட பட்ட பல மில்லியன் ரூபாய்கள் மோசடி , அசானி குடும்பத்திற்கு பணமும் இல்லை ,வீடும் கட்டி கொடுக்கப்படவில்லை , கஞ்சிக்கு வழியில்லா நிலையில் அந்த குடும்பம் இன்றுவரை உள்ளது ,
இவ்வாறு வீடு கட்டி கொடுக்க பட்டிருந்தால் அதனை வாழங்கியவர்கள், எம்மோடு தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர முடியும் ,
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
by நிருபர் காவலன் - 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
by நிருபர் காவலன் - லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
by நிருபர் காவலன் - ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
by நிருபர் காவலன் - லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை
by நிருபர் காவலன்










