Tag: புலிகள்
காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி
காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி
இலங்கையில் இறுதி போர் உக்கிரம் பெற்று ,அந்த போரானது முடிவுற்ற நிலையில் அங்கிருந்து தப்பித்து
வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் விடுதலை புலிகளின் முக்கிய படைத்துறை தளபதிகள்
அவ்வாறு இங்கு வந்திருந்த தளபதிகளில் சிலர் இலங்கை சென்று ,அவர் தம் காட்டி கொடுப்பு பணிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,
மேலும் விடுதலை போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ,போரால் பாதிக்க பட்ட போராளிகள் ,மற்றும் மக்களுக்கு
உதவிகளை செய்திட வேண்டும் என கூறிய படி வெளி நாட்டு மக்களிடம் பணத்தை பெற்று உதவிகள் இடம்பெற்று வருகின்றன
இதற்கு அனைத்துலக எனப்படும் விடுதலை புலிகளின் அமைப்பு மக்களிடம் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது
அவ்வாறான பணத்தில் கஞ்சா அருள் எனப்படும் புத்தூரை சேந்த நபர் ஊடக உதவி திட்டங்களை வழங்கி வருகின்றனர்
இவ்வாறு மக்களுக்கு உதவுவதாக தெரிவித்து அவர்களுக்கு வழங்க படும் நிதியில் அரைவாசி பகுதியினை இவர் சுருட்டி கொள்வதுடன்
,அவ்விதம் உதவி பெற்றவர்களை சில வாரங்கள் கழிய சென்று மிரட்டி வழங்கிய பணத்தையும் சுருட்டி விடும் செயலில் ஈடுபட்டுள்ளார் .
இவர் இலங்கை அரசபுலானய்வு துறையின் நேரடி முகவராக செயலாற்றி வருகின்றார்
கஞ்சா அருள் என்றால் யாழ்பாணம் அதிர்கிறது ,அது மட்டுமல்ல வேறு பல விடயங்களையும் இவர் நடத்திய வண்ணம் உள்ளார்
இவரை பகைத்திட முடியாத நிலையில் அப்பாவி மக்கள் வாய்களை மூடி மவுனமாக உள்ளனர் ,
விடுதலையின் எழுச்சிக்கு திறம்பட செயலாற்றிய அணைத்துலக கட்டமைப்பு ,மக்கள் நலன் கருதி வழங்கிய இந்த நிதியினை
தவறான முறையில் கையாடல்புரிந்து வருகிறது,
சுவிஸில் உள்ள ரகுபதி ஊடக வழங்க படும் இந்த நிதியே இவ்விதம் சுரண்ட படுகிறது
சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது வெள்ளி பணத்தை அள்ளி வழங்கி வரும் இவ்வேளையில் இந்த முறைகேடான செயல்பாடுகள் இடம்பெற்று வருகிறது
நேரிய சிந்தையில் ,தியாகங்களை புரிந்து செயல் பட்டு வந்த அனைத்துலகம் , இதனை கவனத்தில் எடுத்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்
இவர்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான கயவர்களை இனம் கண்டு ,தமது அமைப்புக்கு வீச படும்
கறையினை கழுவ வேண்டும் என்பதே ஈழ தேசிய மக்கள் அவாவாக உள்ளது
சமூகத்தை காப்பதாக கூறிய வண்ணம் ,அதே சமூகத்திற்கு கஞ்சா ,மற்றும் போதைவஸ்துக்ளைவழங்கி ,போரிடும் சிந்தையை
சிதைத்து ,குற்றவியல் சமூகமாக மாற்றி வரும் இந்த கஞ்சா அருள் துடைத்து அழிக்க
பட வேண்டிய ஒருவராகும் ,
மேற்படி குற்றவியல் விடயத்தினை கவனத்தில் எடுத்து செயலாற்றுமா ..?சுவிஸ் ரகுபதி தலைமையிலான குழுவினர் ..?

லண்டனில் கொரனோவால் புலிகளின் முக்கிய தளபதி மரணம் – கொண்டாடிய எதிரிகள்
லண்டனில் கொரனோவால் புலிகளின் முக்கிய தளபதி மரணம் – கொண்டாடிய எதிரிகள்
ஈழத்தில் விடுதலை புலியின் முக்கிய பொறுப்பு நிலை தளபதியாக விளங்கி லண்டனில் வசித்து வரும் சேரமான் என்பவர் கொரோனா
நோயால் பாதிக்க பட்டார் ,ஆனால் தெய்வாதீனமாக அவர் அந்த கொடிய நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டாராம்
ஆனால் இவரது எதிரிகள் இவர் இறந்து விட்டதாக வாட்ஸாப் ,மற்றும் சமூக வலைத்தளங்களில் ,அவரது படத்தை பதிவிட்டு
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடித்து ஒட்டியதுடன் அவருக்கு கேணல் வரை பதவி உயர்வும் வழங்கியுள்ளனர்
கருத்தியல் ரீதியில் போர்களை எதிர்கொள்ள முடியாது இவ்விதம் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு ஒருவரது தியாகத்தை ,அவர்
சிந்திய குருதி கொடைகளை கேவலமாக சித்தரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது கண்டு பிரபாகரன் நேசத்தின் பாசக்காரர்கள் சினம் கொண்டுள்ளனர்
எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க கற்று கொள் என கற்று கொடுத்த தலைவன் வழி வந்தவர்களே இவ்வாறு செயல் பட்டுள்ளது மானிட மனு நீதி நெஞ்சங்களை கலங்க வைக்கிறது
ஒன்று பட்டு ஓர் அணியில் சேர மறுத்து ,விளையாடல் புரியும் இவர்கள் வெறுக்க பட வேண்டியவர்கள் மறுப்பதற்கு இல்லை
,ஆனால் அவர் உயிரோடு உலாவும் பொழுதே அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் அடித்து பரப்ப வேண்டுமா ..?
கொடிய நோயானது மக்களை மிரள வைத்து கொண்டுள்ளது ,பல டசின் தமிழர்கள் லண்டனில் மட்டும் பலியாகியுள்ளனர் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
யார் இருப்போம் யார் இறப்பார் என்ற நிலை தொடரும் பொழுது இவ்விதமான கீழ் நிலை அநாகரீகமற்ற செயல் பாடுகள் தேவைதானா …..? என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் .
கருத்தியல் பகைமை ஆகாது ,இன்று மோதி கொண்டவர்கள் நாளை ஒன்று சேரலாம் அப்பொழுது இன்று நீங்கள் புரியும் இந்த விடயங்கள் உங்களை தனிமை படுத்தி விடும் தோழர்களே .
ஈழ விடுதலைக்கு போராடி ,விழிப்புண் அற்ற காவிய நாயகரை நாம் ,அந்த தியாகத்தை கொச்சை படுத்தலாமா ..?
ஒன்றுபடுவீர் ….சிந்தித்து செயல் படுவீர்…!

முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்
முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்
இலங்கை முல்லைதீவிவு பகுதியில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் தமிழீழ
விடுதலை புலிகளினால் மறைத்து வைக்க பட்ட இரண்டு கைகுண்டுகள் ,
02 RPG எறிகணைகள் , 05 60mm mortar குண்டுகள் , and 02 81mm மோட்டார் குண்டுகள்
என்பனவற்றை விசேட இராணுவ அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது
தேர்தல் நெருங்குவதை அடுத்து புலி பீதியை சிங்களவர்கள் மத்தியில்
கிளப்பிட இப்பொழுது இராணுவம் ஆரம்பித்துள்ளதை இந்த ஆயுத மீட்பு விடயங்கள் காண்பிக்கின்றன

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
இலங்கையில் முப்பது ஆண்டுகளாக சிங்கள பவுத்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய வீரம் செறிந்த தமிழீழ விடுதலை போராட்டம் முப் பரிணாமம் பெற்று
வளர்ச்சி பெற்று உலக விடுதலை போராட்ட அமைப்புக்களின் முதன்மையான ஒன்றாக மாற்றம் பெற்று விளங்கியது
வான்படையை உருவாக்கி சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் முகாம்களை தெரிவு செய்து தாக்குதலை நடத்தி வந்தது .
இவ்வாறான அசுர வளர்ச்சி எவ்வாறு புலிகளுக்கு ஏற்பட்டது என்ற நேரிய பார்வை பதிவொன்றை முக்கிய சிங்கள
இராணுவ படைத்துறை தளபதி ஒருவர் தகவல் கசிவு பகுதிக்கு வழங்கியுள்ளார்
அதில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் எவ்விதம் தெளிந்த துல்லியமானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும் .
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
புலிகள் ஆகாயவெளி சமரின் ஊடாக கெரில்லா போர் முறையில் இருந்து மரபு வழிப்படைக்கு மாற்றம் பெற்றனர்
,குறியீட்டு பெயருடன் தாக்குதல்களை தொடராக நடத்தி வந்தனர் .
கெரில்லா போர்முறை என்றால் என்ன ..? தேடி வரும் படைகள் மீது மறைந்திருந்து தாக்கி விட்டு அவர்களை கொன்று ,ஆயுதங்களை எடுத்து கொண்டு தப்பி செல்வது
இடம் மாறி கொள்வார்கள் ,இதனையே புலிகள் ஆரம்ப கால போராட்டமாக அமைய பெற்றது ,அது சிங்கள படைக்கு
பெரும் அச்சுறுத்தல் ஒன்றானது, எவ்வேளையும் இவர்கள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தலாம் அவர்களை அழிக்க முடியாது .
ஆனால் மரபு படை என்றால் அவர்கள் இலக்கு மற்றும் தங்கும் இடம் விநியோகம் முதல் அனைத்தையும் கண்காணிக்க முடியும் .
அவ்வாறான மரபு வழி படைபணியாக மாற்ற பெற்ற புலிகள் தாக்குதல்களை அவர் வியந்து கூறியவையாம் .
ஆகாய வெளிச் சமர் ,சத்ஜெய இராணுவ நடவடிக்கை ,மற்றும் இவர்களை மிரள வைத்தது முதல் பிறந்த மரபுவழி சமர் ஓயாத அலைகள் ஒன்று ,இரண்டு ,மூன்று ,
இதில் முல்லை படத்தல அழிப்பின் பொழுதே புலிகளினால் இரண்டு 120 எம் எம் மோட்டார்கள் ஆடலொறிகள் மீட்க பட்டன
இது தமிழீல் விடுதலை புலிகளினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டது ,ஆனால் அந்த படை முகாமில்
புலிகளினால் ஆறு ஆட் லொறிகள் முழுமையாக மீட்க பட்டதாம் ,மேலும் பல டசின் சேதங்களான நிலையில் மீட்க பட்டதாம் .
மேலும் அங்கிருந்து மட்டும் ஐந்தாயிரம் ஆட்டிலறி குண்டுகள் மீட்க பட்டனவாம் ,இவ்வாறு பெரும் ஆயுத
வெடிபொருட்கள் புலிகளிடம் சென்றது அந்த படைக்கு கிட்டு பீரங்கி படை பிறக்க காரணமாகிற்று
உடையார் கட்டு மூங்கிலாறு பகுதிக்குள் அருகில் உள்ள தடை செய்ய பட்ட காட்டு பகுதியில் இந்த மோட்டார் தாக்குதல் பயிற்சிகள் இடம்பெற்று வந்தன
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
இங்கு புலிகளினால் உயிருடன் பிடிக்க பட்ட சிங்கள மோட்டர் படைத்தளபதியே இதனை கற்றும் கொடுத்தாராம் இந்த தகவல் அக்கால பகுதியில் பரவலாக கசிந்தது ….
அதன் பின்னர் முதன் முதலாக 1997 ஆண்டு வவுனியா விமான படைத்தளம் மீது புலிகள் முப்பது பீரங்கி தாக்குதல் நடத்தின ,அதில் 32 படைகள் காயமடைந்த ,ஆனால் அதனை சிங்களம் வெளியிடவில்லை .
அவ்வேளை அந்த முகாம் அருகில் நிலை கொண்டிருந்த புலிகள் உளவு படைகள் துல்லியமாக இந்த தகவலை எடுத்து சென்றன .
,அருகில் உள்ள தமிழர் இடைத் தங்கள் முகாமிற்குள் இராணுவம் ஓடிவந்து பதுங்கி கொண்டதில் இருந்து அவற்றை காண முடிந்தது
அதனை அடுத்து ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 20 க்கு மேற்பட்ட ஆடலொறிகள் இதில் 152 எம் எம் மோட்டார்கள் 35 கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஆட்டிலறி பீரங்கி
ஆனால் இந்த முகாம் மீட்பு சமரில் தம்மால் ஆறு பீரங்கிகள் மட்டுமே மீட்க பட்டதாக புலிகள் அறிவித்தனர் .
மிகுதி எவற்றையும் வெளியிடவில்லை .இங்கிருந்து மட்டும் சுமார் 10 டாங்கிகள் ,கவச வாகனங்கள் ரக்குகள் ,கவச
வாகனங்கள்,மற்றும் சுமார் 120 பேரூந்துகள் ,25 க்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் என்பனவற்றை புலிகள் மீட்டனர் .
சொல்ல போனால் இங்கே புலிகளின் படைத்துறை கட்டுமானத்திற்குரிய உரிய வழங்கல் மீட்க பட்டன
,அபாரமாக புலிகள் படைத்துறைகள் நவீன ஆயுதங்கள் மூலம் பலம் பெற்றன
இறுதி போர் முடிவுற்ற பொழுது சிங்கள அரச படைகளின் தகவலின் படி சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆட்டிலொறிகள்
பாகங்களாக பிரிக்க பட்டு புதைக்க பட்ட நிலையில் காண்பிக்க பட்டன .
புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்
அது தவிர இறுதி போரில் பலது அழிக்க பட்ட நிலையிலும் காண்பிக்க பட்டன .
சிங்கள அரச இராணு உயர் அதிகாரி தகவலின் படி 86 ஆட்டிலொறிகள் சிங்களத்தின் படை நிலைகளை தாக்கி
அழிக்க காரணமாயிற்று ,அவன் ஆயுதங்களை பறித்து அவனுக்கே அடித்த வரலாறு .
அதனை மிக திகைப்புடனும் வியந்தும் ,தெரிவித்துள்ளனர் சிங்கள படை அதிகாரிகள் .
உண்மை என்றும் உறங்காது என்பதற்கு இவை உதாரணங்கள் .
86 பீரங்கிகள் புலிகளிடம் இருந்தன என்ற செய்தி திகிலை ஏற்படுத்தியுள்ளது ,இது மிகைப்படுத்தலா …? அல்லது தாம்
இழந்தவற்றை சிங்களம் கூறியாத என்ற கேள்வியும் எழுகிறது ,த…. ஓ… இராணுவ அதிகாரிகள் என்ன சும்மாவா சொல்வார்கள் ..?
சொல்ல மறந்த தகவல்கள் ,காதோரம் வந்த பொழுது சொக்கி போனோம் ,
புலிகளின் நிர்வாகம் போன்ற ஒன்று எப்பொழுது எங்கள் தாய் மண்ணில் மலரும் ..?
அதே புலிகள் அமைப்பு என்று மீள் உருவாக்கம் பெறும் ..? அந்த ஆண்டு தமிழர் தேசம் பட்டாசு வெடிக்கும் .
- வன்னி மைந்தன் –




முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்
முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்
இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் பத்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல்
பாலத்தின் அருகில் மிதி வெடிகள் மீட்க பட்டுள்ளதாக சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது .
மீள் குடியேற்றம் குறித்த பகுதியில் நிறுவ பட்ட பொழுது இந்த அபாயகரமான வெடிகள் அகற்ற பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது .
ஆனால் இப்பொழுது மீண்டும் குண்டுகள் மீட்பின் ஊடாக புலி பீதியை சிங்கள அரசு கிளப்பி வருவதை காண முடிகிறது .
மகிந்த ஆட்சியில் கூட இவ்விதமான ஆயுதங்கள் மீட்க பட்டு வந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது






