Tag: பலஸ்தீன
இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்
இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்
இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் ,இஸ்ரேலிய குடியேறிகள், துருப்புக்களின் ஆதரவுடன், மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களைத் தாக்குகின்றனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய குடியேறிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர், சொத்துக்களுக்கு தீ
வைத்தனர் மற்றும் பாலஸ்தீனியர்களைத் தாக்கினர், இஸ்ரேலிய படைகள் கைது செய்ய வருவதற்கு முன்பு.
நப்லஸின் தெற்கே உள்ள ஹுவாராவில், அருகிலுள்ள சட்டவிரோதக் குடியிருப்பைச் சேர்ந்த டஜன் கணக்கான குடியேறிகள் நகரத்தின் வடக்குப்
பகுதியைத் தாக்கிய பின்னர் ஒரு வாகனக் குப்பைத் தொட்டிக்கு தீ வைத்ததாக உள்ளூர் வட்டாரங்கள் வாஃபா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
இஸ்ரேலிய வீரர்களுடன் வந்த குடியேறிகள்
இதற்கிடையில், ரமல்லாவின் மேற்கில், இஸ்ரேலிய வீரர்களுடன் வந்த குடியேறிகள், கஃப்ர் நிமா கிராமத்திற்கு அருகில் உள்ள தங்கள் பண்ணைக்கு
முன்னால் குடியேறிகள் அமைத்திருந்த மண் தடையை அகற்ற முயன்றபோது, நான்கு பாலஸ்தீனியர்களைத் தாக்கினர்.
பின்னர் நான்கு பேரும் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டனர்.
19 000 பலஸ்தீன குழந்தைகள் பலி
19 000 பலஸ்தீன குழந்தைகள் பலி
19 000 பலஸ்தீன குழந்தைகள் பலி ,இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து 19,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன குழுக்கள் கூறுகின்றன
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் தனது தாக்குதலைத்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
தொடங்கியதிலிருந்து 19,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றதாகவும், 28,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சிவில்
சமூகக் குழுக்கள் கூறுகின்றன, இது உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவசர சர்வதேச
நடவடிக்கைக்கான அழைப்புடன் கொண்டாடப்படுகிறது.
பாலஸ்தீன அரசு சாரா அமைப்பு நெட்வொர்க் ஒரு அறிக்கையில், நூற்றுக்கணக்கான பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள்,
பெரும்பாலும் காசாவில் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 56,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதைகளாகி, இஸ்ரேலிய தாக்குதல்களில் ஒன்று அல்லது இரண்டு பெற்றோர்களையும் இழந்துவிட்டனர்.
இனப்படுகொலைக்கு சமமான கொள்கைகள்
இனப்படுகொலைக்கு சமமான கொள்கைகள், அத்துடன் இஸ்ரேலிய சிறைகளில் சிறார்களை பெருமளவில் தடுத்து வைப்பது உட்பட “எல்லா
வகையான துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையை” பாலஸ்தீன குழந்தைகள் எதிர்கொள்கின்றனர் என்று அது கூறியது.
பாலஸ்தீன குழந்தைகளைப் பாதுகாக்கவும், உணவு, மருந்து மற்றும் மருத்துவ வெளியேற்றத்தை உறுதி செய்யவும், சர்வதேச சட்டத்தின் கடுமையான
மீறல்களுக்கு இஸ்ரேலை பொறுப்பேற்கச் செய்யவும் ஐ.நா மற்றும் மனிதாபிமான அமைப்புகளை குழுக்கள் வலியுறுத்தின.
ஆட வைக்கும் பலஸ்தீன புதிய தமிழ் பாடல்
ஆட வைக்கும் பலஸ்தீன புதிய தமிழ் பாடல்
ஆட வைக்கும் பலஸ்தீன புதிய தமிழ் பாடல் ,பலஸ்தீன இன மக்கள் விடுதலை வீரமாகவும் , மக்களை விடுதலை அமைப்பை காட்டிக் கொடுப்பவர்கள், விலை போனவர்கள் தொடர்பாக மிகக் காட்டமான பாடல் ஒன்றை வன்னி மைந்தன் வெளியிட்டுள்ளார் .
சிறந்த வரிகளில் எழுதி தயாரித்துள்ளார் .அந்த பாடல் இந்த பாடல் கேட்டு பாருங்கள் உங்களை அறியாமல் ஆட்டம் வரும் .
சிறந்த இசையமைப்புடன் சிறந்த பாடலாக இந்த பாடல் வெளிவந்திருக்கிறது .
கேட்டு பாருங்கள் உங்கள் அறியாமலே கரகாட்டம் வந்தது போல் ஆட்டம் வரும் வாங்க பாட்டு கேட்கலாம் பார்க்கலாம்.
ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை
ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை
ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு ,அமெரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளதாக தெரிய வருகிறது.
இஸ்திரேலியா அரச பயங்கரவாதம்
இஸ்திரேலியா அரச பயங்கரவாதம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையால், பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர்.
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி 63 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்களை பலி கொண்டுள்ளது.
போர் குற்றங்கள் இனப் படுகொலை
இந்த போர் குற்றங்கள் இனப் படுகொலை தொடர்பாக இங்கே இவர்கள் விவாதிக்க கூடும் என்பதால் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளது .
உலக நாடுகள் ஆதரவை பெற்று விடுவார்கள் என்பதால் இந்த அவசர தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா அரசு மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இது வல்லரசுகளின் அடக்கியாளும் தந்திரமாகவும் ,இஸ்ரேல் நெதன்யாகுவுன் படுகொலைகளை தொடராக நடத்த விட்டு வேடிக்கை பார்க்கிற ஒரு நிகழ்வாகவும் இதனை உலக அரங்கமக்கள் பார்க்கின்றார்கள்.
பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்
பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம்
பலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல்ராணுவம் ,பாலஸ்தீன வாகனங்களை எரித்த இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ஆய்தாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்திரேலியா பலியானார் .
இதனை அடுத்து ஆயுதங்கள் கவச வண்டிகளில் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் அங்கு தேடுதலை நடத்தி வருகிறது.
தேர்தலின் பொழுதே அங்கிருந்த மக்கள் வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
பல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் யூத படைகளின் இந்த வெறி ஆட்ட செயலுக்கு, அந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட வருகின்ற பொழுதும் ,அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறார்கள்.
ஈரான் துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்த பொழுதும், இஸ்ரேல் நடத்தும் இந்த இன வரி தாக்குதலை தடுத்து நிறுத்த இயலவில்லை.
எங்களை எவராலும் எதுவும் செய்து விட முடியாது என்ற மமதையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதும்,
அதனூடாக அதனுடைய உளவுத்துறை மொசாட் செயலாற்றி வருவதுமே இந்த, இஸ்ரேல் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான இன அழிப்பு தாக்குதலுக்கு காரணமாகும்.
யூத படைகளை எவராலும் எங்கிருந்தும் அடக்க முடியாது என்பதுதான் ,அந்த நாட்டினுடையதும் மொசாட்டினைடையதும் முதுகெலும்பாக உள்ளதை ,தொடரும் இந்த இன அழிப்பு நடவடிக்கையின் விடையங்கள் எடுத்துக்காட்டுகிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- கச்சா எண்ணெய் விலை சரிவு

பலஸ்தீன ஆட்சி மீளவும் உதயம்
பலஸ்தீன ஆட்சி மீளவும் உதயம்
பலஸ்தீன ஆட்சி மீளவும் உதயம், இன்றைய பலஸ்தீனத்தில் சமாதானம் நிலவி வரும் நிலையில் ,தற்போது அங்கு பலஸ்தீன அரசு மீளவும் உதயமாகும் என நாடு ஒன்று தெரிவித்துள்ளது .
காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை
காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை
எதிரியானவன் எவ்வாறன தடைகளையும் ,வன்கொடுமையும் ,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தினாலும் நாம் எமது சொந்த மண்ணை விட்டு அகன்று செல்ல மாட்டோம் .
இது எங்கள் தேசம் ,இது எங்கள் வாழ்க்கை ,நாம் அவர்கள் இடத்தில குந்தவில்லை .நாம் எமக்கான அங்கிகாரத்துடன் வாழமுனைகிறோம் .
ஆதலால் எமது நாட்டின் மீது போரை தொடுத்து எம்மை அகற்ற நினைக்கும் இஸ்ரேல் கனவு பலிக்காது .
எம்மை அகதியாக்கி எமது பாலஸ்தீன் மண்ணை முற்றாக அபகரிக்க ஒருபோதும் விடமாட்டோம்,
என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன
- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி
- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா
- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி
இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலை நகர் Tel Aviv பகுதியில் காரில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மக்கள்
மீது கத்தி குத்து தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்
,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
பலஸ்தீன மக்கள் மீது பெரும் இனப் படு கொலையை புரிந்து இஸ்ரேல் வெறியாட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ,
இந்த தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது.





















