Tag: துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்
அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் கொலை சந்தேக நபர் நடத்திய,
துப்பாக்கி சூட்டில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர் .
குறித்த குற்றவாளியின் வாகனத்தை மறித்த பொழுது ,அவர் நடத்திய,
சூட்டு சம்பவத்தில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்த போலீசாரை மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குற்றவாளி கைது செய்யப்பட்டுளளார் .இந்த சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரான் மீதான புதிய வியூகம்
by நிருபர் காவலன் - காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
by நிருபர் காவலன் - தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
by நிருபர் காவலன் - ரசியா டிரம்ப் பேச்சு
by நிருபர் காவலன் - காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
by நிருபர் காவலன்
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு
பன்றி இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பணக்கார வர்த்தகரின் வீட்டின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் நேற்று(03) இரவு 7.00 மணியளவில் வந்த இருவரே துப்பாக்கிப்பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வர்த்தகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்ததாகவும், ஆனால் அவர்களில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு
இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த வீட்டின் வாயில் மற்றும் சுவர்களில் துப்பாக்கி குண்டுகள் பதிந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் இந்த வர்த்தகரிடம் கப்பமாக பல இலட்சம் ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரப்பட்ட கப்பம் செலுத்தாததால் அவரது கையாட்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தனக்கு தகவல் கிடைத்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி கூறினார்.
- ஈரான் மீதான புதிய வியூகம்by நிருபர் காவலன்
- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்by நிருபர் காவலன்
- ரசியா டிரம்ப் பேச்சுby நிருபர் காவலன்
- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறதுby நிருபர் காவலன்
- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்by நிருபர் காவலன்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி
அமெரிக்கா டெக்சாஸ், பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
11 பேர் கொல்லப்பட்டனர் ,மேலும் பலர் காயமடைந்தனர் .
இந்த சூட்டு சம்பவத்தில் 10 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிய ,
11 இறந்தவர்களாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்திய சிலர் வாகன தரிப்பிட
பகுதியில் வைத்து , கைது செய்யப் பட்டுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் சூட்டு சம்பவத்தில் ,
இந்த வருடத்தில் மட்டும் ,பதின் நான்காயிரத்துக்கு மேலானவர்கள் ,
கொலை செய்யப்பட்டுள்ளதாக ,புள்ளி விபரம் வெளியாகி ,
அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
இலங்கை கம்பகா பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் .
பலியானவர் 28 வயதுடைய நபர் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த படுகொலைக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துப்பாக்கி சூடு பெண் மரணம்
துப்பாக்கி சூடு பெண் மரணம்
இலங்கை மெதிரிகிரிய பகுதியில் நடத்த பாட்ட துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் மரணித்துள்ளார் .
வீதியால் பயணித்து கொண்டிருந்த பெண் மீது மறைந்திருந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,அவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
கொலையாளியை கைது செய்திடும் நடவடிக்கையில் போலீசார் ஈடு பட்டுள்ளனர் .
Featured
வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
இலங்கை லுனுகம்வெஹர பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர்,மீது வீதியோரம் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடுநடத்தினர்
எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கண்ணாடி ,சேதமடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .
மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்
மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்
உக்ரைன் கேர்சன் பகுதியில் படகில் பயணித்து கொண்டிருந்த ,
மக்கள் மீது ரஷ்யா இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது .
இந்த சூட்டு சம்பவத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும்
இருபத்தி ஆறுபேர் காயமடைந்துள்ளனர் .
வெள்ள பெருக்கில் சிக்கிய மக்களை காவிய படி பயணித்த மக்களை , இலக்கு வைத்து ரஷ்யா
சூடு நடத்தியதாக உக்ரைன் தெரிவிக்கிறது ,எனினும் இந்த கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
காலி, கராபிட்டிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நடமாடும் பொலிஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது வௌிநாட்டில் தயாரித்த கைக்குண்டு ஒன்றை வீசி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, 105 T-56 ரக தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
கொழும்பில் துப்பாக்கி சூடு 8 பேர் காயம்
கொழும்பில் துப்பாக்கி சூடு 8 பேர் காயம்
கொழும்பில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் சிலர் அத்துமீறி பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Featured
அமெரிக்கா பாடாசாலையில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
அமெரிக்கா பாடாசாலையில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
அமெரிக்கா நாஷ்வில்லி, டென்னசியில் உள்ள, தனியார் பள்ளியில்
நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று குழந்தைகள்,
மற்றும் மூன்று ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாலர் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ,
கிறித்துவப் பள்ளியான உடன்படிக்கைப் பள்ளியில் திங்கள்கிழமை ,
காலை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
28 வயதான ஆயுதம் தாங்கிய பெண் ,நாஷ்வில்லி பெண்,
பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள லாபி பகுதியில்,
அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆயுத தாரியால் சுடப்பட்ட எவரும் உயிர் பிழைக்கவில்லை ,
என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ,
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிரிட்டனில் துப்பாக்கி சூடு
பிரிட்டனில் துப்பாக்கி சூடு
பிரிட்டன் யோர்க்ஸ்ச்சி பகுதியில் வாலிபன் ஒருவர் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஜாக்கட்டுக்குள் கத்தியை மறைத்து கொண்டு வந்த நபர் ,
திரிப வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் சூட்டு தாக்குதலையும் நடத்தினர் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .குற்றவாளிகளை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
லண்டனில் கத்தி வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த 30.000 போலீசார் ரோந்தில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில்
இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
இருவர் பலியாகினர் ,மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நூற்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே,
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் ,
ஆயுத பாவனையை முற்றாக தடை செய்யும்
நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
ஜெர்மன் பாடசாலை மீது துப்பாக்கி சூடு இருவர் காயம் | உலக செய்திகள்
ஜெர்மன் பாடசாலை மீது துப்பாக்கி சூடு இருவர் காயம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஜெர்மன் வடமேற்கு வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் உள்ளஆரம்ப பள்ளிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்,
சூட்டை நடத்திய குற்றவாளி ஆயுதத்தால் தன்னைத்தானே
காயப்படுத்திக் கொண்டார் .
அவரும் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை
பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த சூட்டுசம்பவத்திற்கான காரணம்,
இதுவரை வெளியாகவில்லை .மேற்படி சம்பவம் மக்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 12 பேர் காயம்
இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 12 பேர் காயம்
அமெரிக்கா லூசியானாவில் உள்ள பேடன் ரூஜ் இரவு விடுதியில் ,
நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியானவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இது தற்செயலான வன்முறைச் செயல் அல்ல, திட்டமிடப்பட்ட தாக்குதல் என ,
ஆரம்ப விசாரணைகளில் அடிப்படையில்தெரிய வந்துள்ளது என்கிறது காவல்துறை .
துப்பாக்கி சூடு ஒருவர் படுகொலை
துப்பாக்கி சூடு ஒருவர் படுகொலை
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் ,குடும்பஸ்தர் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .
பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டு ,மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த நபர் மீது, பற்றைக்குள் மறைந்திருந்த நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார் .
சடலம் மீட்க பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .
இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
பிரிட்டன் லிவர்பூல் Lighthouse Inn in Wallasey கிராம பகுதியில்
சனிக்கிழமை இரவு 11,30 மணியளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார் .
மேலும் மூன்று ஆண்கள் படுகாயமடைந்த நிலையில் ,
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குற்ற புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
நத்தார் பாண்டியின் பொழுது தமது சகா பலியானது ,
அவர்கள் நன்பர்கள் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
இந்தியா மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு
இந்தியா மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அனுமதி வழங்கியுள்ளார் .
இவ்வாறு மீன்பிடி துறை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
கொலை வழக்கில் இந்தியா அரசால் தேட படும் டக்கிளஸ் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Featured
பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை
பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை
ஆப்கான் தலைநகர் காபூல் Juaja Rauash பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்குள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் ஆட்சியில் குறித்த நாடு வீழ்ச்சியடைந்த பின்னர் ,இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
Featured
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
அமெரிக்கா Walmart store in Virginia வுக்குள் அங்கு பணி புரிந்த ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,ஆறுபேர் பல சரக்கு கடைக்குள் பலியாகினர் .
மேலும் நான்கு பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை வருகின்றனர் .
துப்பாக்கி தாரியும் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .
அமெரிக்கா LGTBQ club in Colorado பகுதியிலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ,5 பேர் பலியாகியும் 18 பேர் படுகாயமடைந்ததுள்ளனர் .
22 வயது வாலிபர் நவீன இயந்திர துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார் .
திறந்தவெளி தாக்குதலை நடத்தியதில் இவர் சம்பவ இடத்தில பலியாகினர் .
ஆயுத தாரியான 22 வயது வாலிபரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .










































