Tag: சைக்கிள் கட்சி
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு
தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் சைக்கிள் கட்சி அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஏக்கிய இராச்சிய என்ற தீர்வு பொதி
ஆளும் அரசினால் முன்னெடுக்க படும் ஏக்கிய இராச்சிய என்ற தீர்வு பொதி மிக பெரும் அபத்தமானது .
இந்த ஏக்கிய இராச்சிய திட்டத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் .
அவ்வாறு அந்த தீர்வு திட்டத்தை எதிர்க்க தமிழ் கட்சிகளுடன் ஒன்று சேர தயார் என்ற விடயத்தை இலங்கை தமிழரசு கட்சிக்கு அழைப்பை விடுத்துள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அரசியல் விவாத அரங்கில் கலந்து கொண்டு பேசிய ,தமிழ் தேசிய மக்கள் முன்னையின் கட்சி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்
இது சந்தர்ப்பவாத அரசியலா
இது சந்தர்ப்பவாத அரசியலா அல்லது நிகழ்கால அரசியலில் இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி அதனால் எழப்போகும் ஆட்சி கவிழ்ப்பு
மக்கள் போராட்டங்கள் ஊடாக தமக்கு எதிர்ப்பு கிளப்பும் என்பதை அறிந்து இந்த இணைப்பை ஏற்படுத்த முற்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்வள அமைச்சு உதவி

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

சுகாஸ் வெளிநாட்டு தமிழர் கடும் மோதல் |சைக்கிள் கட்சி பேச்சாளர் சுகாஸ்
சுகாஸ் வெளிநாட்டு தமிழர் கடும் மோதல் |சைக்கிள் கட்சி பேச்சாளர் சுகாஸ்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் கட்சி பேச்சாளர் சுகாஸ் வெளிநாட்டு தமிழர் கடும் மோதல் .கேள்விகளை தொடுத்து வெடித்து பரந்த ஆகிடும் விவாத சமர் .
அரசியல் விழிப்புணர்வு தெளிவு படுத்தும் அரசியல் பேச்சு .
Sukhas, Foreign Tamils in fierce clash
Tamil People’s National Front Bicycle Party Spokesperson Sukhas, Foreign Tamils in fierce clash. A debate that explodes and becomes widespread by raising questions.
Political speech that clarifies political awareness.
சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு
சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு
நாம் தமிழர் கட்சி தலைவர் மதிப்பிற்குரிய செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இன்று இச்சந்திப்பில் 19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை
இதன்போது
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல்
கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம்.
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

முதலமைச்சருடன்
பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கைகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்துகொண்டவர்கள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP
பொ எங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
செகஜேந்திரன் செயலாளர் ததேமமு
த.சுரேஸ் தேசிய அமைப்பாளர்
க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி)
உத்தியோகபூர்வ பேச்சாளர்
ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர்.
செல்வராசா கையேந்திரனை இது தொடர்பாக பேச அழைத்த பொழுது அவர் அழைப்பிற்கு பதில் தரவில்லை .
நேரலை விவாதத்திற்கு வாருங்கள் பேசலாம் என்றால் அதற்கும் இவர்கள் வர மறுக்கின்றார்கள் .
ஆயுத வழி போராட்டம் மூலம் பெற்று கொள்ள முடியாத தீர்வை வீதியில் நிக்கும்இந்த கட்சிகளினால் பெற முடியுமா ..? ஆக சைக்கிள் கட்சி செய்வது ??? .
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்வள அமைச்சு உதவி

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை













