மாமனிதர் நல்லக் கண்ணு மரணம்
மாமனிதர் நல்லக் கண்ணு மரணம் ஆகியுள்ளார் .தனது 101 ஆவது வயதில் ஐயா நல்லக் கண்ணு அவரகள் மரணமாகியுளளார் .
தமிழ் மக்கள் நல்லாட்சி
தமிழ் மக்கள் நல்லாட்சியுடன் ஊழல் அற்ற மக்கள் சமூகமாக வாழ வேண்டும் எதற்காக அயராது பாடு பட்டவர்.
ஆனால் அவர் மக்கள் செல்வாக்கு அற்று அந்த நல்ல மனிதரை மக்கள் தூக்கி வீசினார்கள் .
நான்கு வேட்டி சட்டையுடன் மட்டுமே வாழ்ந்துவிட்டு மறைந்திருக்க கூடிய சிறந்த அரசியல் தலைவராவார் .
மனித நேயம் நேர்மை நீதி
அவரது மறைவு என்பது மனித நேயம் நேர்மை நீதி பேசும் ,அதனை நேசிக்கும் மக்களுக்கு பெரும் துயரை தந்துள்ளது .
அன்னார் ஆத்துமா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறோம் .
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது








