தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா
தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா எனும் விடயம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள்
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இலங்கை வாழ் தமிழ் தேசிய கட்சிகளை இந்தியா அமூல் படுத்திய 13வது திருத்த சட்டத்தை
ஏற்கும் படி மிரட்டியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் நமக்கு தெரிவித்தார் .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெருவித்த பொழுது மேற்படி விடயத்தை வெளியிட்டார் .
சோனியா காங்கிரஸ்
சோனியா காங்கிரஸ் ஆண்ட பொழுது தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டார்கள் .
அப்போது தமிழர் ஏக பிரதிநிதியாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிக்காய் மக்கள் முன்னணி என்பனவற்றை மிரட்டியதாக சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .
இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் உள்ளன ,
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி








