தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா

தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா
Spread the love

தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா

தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா எனும் விடயம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள்

2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இலங்கை வாழ் தமிழ் தேசிய கட்சிகளை இந்தியா அமூல் படுத்திய 13வது திருத்த சட்டத்தை

ஏற்கும் படி மிரட்டியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் நமக்கு தெரிவித்தார் .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெருவித்த பொழுது மேற்படி விடயத்தை வெளியிட்டார் .

சோனியா காங்கிரஸ்

சோனியா காங்கிரஸ் ஆண்ட பொழுது தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டார்கள் .

அப்போது தமிழர் ஏக பிரதிநிதியாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிக்காய் மக்கள் முன்னணி என்பனவற்றை மிரட்டியதாக சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .

இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் உள்ளன ,

காணொளியை பார்க்க click here