Tag: சுட்டுக் கொலை
அம்பலாங்கொடையில் ஷோரூம் மேலாளர் சுட்டுக் கொலை
அம்பலாங்கொடையில் ஷோரூம் மேலாளர் சுட்டுக் கொலை
அம்பலாங்கொடையில் ஷோரூம் மேலாளர் சுட்டுக் கொலை அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு மின்னணு காட்சியகத்தின் மேலாளர் இன்று (22) காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத இரண்டு நபர்

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பின்னர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்
இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து அம்பலாங்கொடை போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை
துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை
துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை ,தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து
விசேட அதிரடிப் படை
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று அதிகாலை 4:30 மணியளவில், கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
இதற்கு பதிலடியாக, விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயமடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சந்தேகநபரின் உடல் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆண் ஒருவர் சுட்டுக் கொலை
ஆண் ஒருவர் சுட்டுக் கொலை
ஆண் ஒருவர் சுட்டுக் கொலை ,உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் கடந்த 20 ஆம் திகதி ஆண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில்
நாய் சுட்டுக் கொலை வவுனியாவில் வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வவுனியா மருத்துவமனைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரினால் ஒருவர் இந்த நாயை வியாழக்கிழமை சுட்டுக் கொன்றதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மருத்துவமனையின் பிரேத அறையின் அருகே நின்ற நாய் மீது துப்பாக்கி பிரயோகித்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் ஏற்பட்ட நிலையில் வீதியால் மரணித்து ,அதிக இரத்த போக்கின் காரணமாக இறந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள.
இது குறித்த விசாரணையே போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாய் பிரேத அறைகளுக்கு பக்கத்தில் இருந்ததால் ஆவியாக இருக்கும் என்று அவர் பயந்து இதை சுட்டுக் கொன்று இருக்க கூடும் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் , இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை
வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை
வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை ,இலங்கை ஹங்கமா திசா வீதி ரன்ன பிரதேசத்தில் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்க பட்டு உள்ளார் .
மாடியில் தங்கி இருந்த இவர் மீது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலில் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
வர்த்தக நிலையம்
வர்த்தக நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வந்த பிரபல வர்த்தகரே இவ்வாறு மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இவரது படுகொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடிக்கும் விசாரணைகளை தற்பொழுது குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான வர்த்தகர்கள் மர்ம வெள்ளை வான் ஊடக கடத்திச் செல்வதும் ,சுட்டுப் படுகொலை செய்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார்
இந்த கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியிலும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துள்ளது.
வர்த்தக போட்டி காரணமாக இந்த படுகொலை இடம்பெற்று இருக்கக் கூடும் என்கின்ற புதியக் கூடுதல் தகவல் கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இறுதியான முடிவு இதுவரை தெரியவில்லை போலீஸ் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை
ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை
தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த அமலவீர நாணயக்கார என்ற 27 வயது இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை அதிர்ச்சி தகவல்
இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை அதிர்ச்சி தகவல்
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸாரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில், “2019 ஆம் ஆண்டில் 273 கொலைகள் பதிவாகியுள்ளன, 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 2023 இல் 146 நாட்களுக்குள் 239 கொலைகள் பதிவாகியுள்ளன. இது தினசரி 1.6% அதிகரிப்பாகும். இந்த நிலைமை இலங்கைக்கு ஏற்புடையதல்ல.” என்று குற்றப் பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சமூகத்திலும் குற்றவாளிகள் மத்தியிலும் ஆயுதங்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுப்பதற்கு வெற்றிகரமான வலுவான புலனாய்வு வலையமைப்பை இலங்கை பொலிஸார் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா நியுயார்க் பகுதியில் உள்ள சூப்ப மார்க்கட் ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் திடிரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் சம்பவ இடத்தில பத்து பேர்பலியாகினர் , மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்
,ஆயுத தாரியை கைது செய்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சமீப காலங்களாக இவ்விதமான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது






















