வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை
வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை ,இலங்கை ஹங்கமா திசா வீதி ரன்ன பிரதேசத்தில் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்க பட்டு உள்ளார் .
மாடியில் தங்கி இருந்த இவர் மீது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலில் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
வர்த்தக நிலையம்
வர்த்தக நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வந்த பிரபல வர்த்தகரே இவ்வாறு மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இவரது படுகொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடிக்கும் விசாரணைகளை தற்பொழுது குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான வர்த்தகர்கள் மர்ம வெள்ளை வான் ஊடக கடத்திச் செல்வதும் ,சுட்டுப் படுகொலை செய்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார்
இந்த கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியிலும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துள்ளது.
வர்த்தக போட்டி காரணமாக இந்த படுகொலை இடம்பெற்று இருக்கக் கூடும் என்கின்ற புதியக் கூடுதல் தகவல் கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இறுதியான முடிவு இதுவரை தெரியவில்லை போலீஸ் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG







