இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு, திருவோணமலை கடல் அருகே பறந்து கொண்டிருந்த இந்தியாவின் விமானம் ஒன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையின் ஆளுகைக்குள்ள திருகோணமலை கடல் அருகே 35 கடல் மைல் தொலைவில் இந்த விமானம் இறக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேபோன்று 2020 ஆம் ஆண்டளவிலும் இதுபோன்ற விமானங்கள் இலங்கை கடல் பரப்பில் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீட்கப்பட்ட விமானத்தில் ஆபத்தான வெடிகுண்டுகளும் கிடைக்கப் பெறவில்லை என்றும் ஆனால் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானங்களை பயன்படுத்தி இலங்கையில் தாக்குதலை நடத்துகின்ற திட்டமிடங்களில் இதற்கான படுகிறதா.

அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு அதை விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டு விடுதலைப்புலிகள் உருவாக்கம் இடமிருந்து என்பதை காட்ட முற்படுகிறார்களா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

வீடியோ

விமானங்கள் மூலம் இலங்கையில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் இப்போது மறைந்திருந்து மூலம் தாக்குதலை நடத்த முற்படுவார்கள் என்ற மாயையை கட்டவிழ்க்கும் நடவடிக்கை ஒன்றை ,

மஹிந்த அரசு பின்னணியில் ஈடுபடலாம் என்கின்ற ஒரு சந்தேகம் இதனூடாக அம்பலப்பட்டு உள்ளது .

எனினும் இது இந்திய விமானமாகவே இருக்க கூடும் என கடற்படை தெரிவித்து தகவல்களை மூடி மறுத்து வருகிறது .

இது இந்தியாவுக்கு இலங்கைக்கு ஏற்பட்ட உள்ளக முறுகளின் உச்சமா என சந்தேகங்களும்வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு


இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு

இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு,வெடித்த குண்டு ,அலறும் இஸ்ரேல் ,முக்கிய செய்திகள் யாவும் காணொளி உள்ளே

வீடியோ

ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு

ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு

ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு.ஈரான் கடற்படையால் எண்ணெய் கடத்தி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று சிறை பிடிக்க பட்டுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது .

சிரியா ,ஈராக் ,போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் கடத்தி செல்வதாக ஈரான் குற்றம் சுமதி வருகின்ற நிலையில் இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது .

இது எந்த நாட்டு கப்பல் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரவில்லை .

இஸ்ரேல் பலஸ்த்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற மோதலை அடுத்து .,தற்போது மத்திய தரை கடல் பகுதியில் இந்த கப்பலானது, ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு
Posted in உலக செய்திகள்

கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு

கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு

கிழக்கு டச்சு நகரமான Ede இல் உள்ள ஒரு இரவு விடுதியில் பணயக்கைதிகள் நிலைமை சனிக்கிழமை தொடர்ந்தது, மேலும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

சனிக்கிழமை முன்னதாக ஒரு துப்பாக்கிதாரி பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று ஊழியர்கள் தங்கள் கைகளை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிப்போவதை செய்தியாளர்கள் பார்த்த பிறகு இன்னும் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் சிறைபிடிப்பு

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் ஒன்று சிறைபிடிப்பு ,
அமெரிக்கா ஈரான் கடும் மோதல் ,ஆயுத கப்பல் சிக்கியதால்
போர் பதட்டம் அதிகரிப்பு .

வீடியோ

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு


ஈரான் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு

ஈரான் எண்ணெய் கப்பல் அமெரிக்கா கடற்ப்படையால் சிறைபிடிப்பு .


ஈரான் கப்பலை அமெரிக்கா சிறை பிடித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,

வீடியோ

Posted in உலக செய்திகள்

ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

மத்திய தரைக்கடல் வழியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு கிரேக்க நாட்டுக்கு சொந்தமான எண்ணெய்
கப்பல்களை ஈரானிய கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்

ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் ,குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்த நிலையில் இந்த இரண்டு கப்பல் சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது

ஈரானின் எண்ணெய் கப்பல் இதே பகுதியில் அமெரிக்கா இராணுவத்தால் சிறை பிடிக்க

பட்ட 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக ஈரான் இந்த பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

ஈரானை வலிந்து தாக்கி அதன் போர்க்குணத்தை ஆழம் பார்க்க முனையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இது பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக பார்க்க படுகிறது ,எம்மாலும் முடியும் என்பதை ஈரான் இராணுவம் இடித்து கூறியுள்ளது

எதிர் வரும் காலங்களில் இந்த கப்பல் சிறை பிடிப்பு தொடரலாம் என எதிர் பார்க்கலாம்

ஈரானது நாட்டின் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மாபெரும் கூட்டு போர் ஒன்றை நடத்திட முயன்று வந்தனர் ,ஆனால் அதனை ஈரான் முந்தி கொண்டு தனது ஆயுத பலம் மூலம் தடுத்து நிறுத்தியது

ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து ஈரானை சுடுகாடாக மாற்றிட அமெரிக்கா ,பிரிட்டன் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நடுகள் முயன்றன ,ஆனால் அது ஈரானில் தோற்று போனது

ஈரானின் கொள்கை வகுப்பாளர்களும் ,நாட்டின் அதிபரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் வழ சுரண்டலை தடுக்க மேற்கொண்ட அரசியல் மற்றும்

இராணுவ நகர்வுகள் அவர்களின் அரசியல் தந்திரபோய நகர்வுகளை அசைவால் தடுத்து நிறுத்தியது

ஈரான் மீது அமேரிக்கா மேற்கொள்ளும் வலிந்து தகத்தல்களும் தொடச்சியாக

அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளும் அமெரிக்காவின் அடக்கியாளும் முறையை அப்பட்டமாக காட்டி நிற்கிறது

பலம் இழந்தவர்களை மிரட்டி அடக்கி அந்த நாடுகளின் ஆட்சியை கவிழ்த்து தனது

ஏகாதிபத்தியத்தை காட்ட முனைந்த அமெரிக்காவுக்கு ஈரான் வழங்கி வரும் தொடர்ச்சியான அடிகள் உறைக்க வைக்கும் முறையில் அமைந்து வருகிறது

அமெரிக்காவுக்கு ஈரானால் விடுக்க படும் அபாய அறிவுப்பு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –

ஈரான் பதிலடி -இரண்டு கப்பல்   சிறை பிடிப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

    போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

    இலங்கை தெற்கு கடல்பகுதியில் போதைவஸ்துடன் நடமாடிய வெளிநாட்டு கப்பல் ஒன்று

    இலங்கை கடல் படையினரால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது


    மேற்படி கப்பலில் பயணித்த ஆறு பேர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்து ஆயில்களை திருடி விற்ற அமெரிக்கா

      கடல் கொள்ளையில் அமெரிக்கா – ஈரானின் நான்கு எண்ணெய் கப்பல்களை மிரட்டி சிறைபிடித்து லட்சம் லீட்டர் ஒயிலை திருடி விற்ற கொடூரம்

      ஈரான் நாடு உலக சட்ட விதிகளை மீறி சட்ட விரோத எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி டிரம்ப் ஆட்சியில் நான்கு

      ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன ,இவ்வாறு சிறை பிடிக்க பட்ட நான்கு கப்பல்களில் இருந்த 1.116 மில்லியன்

      பெறல் எண்ணெய்களை அமெரிக்கா சர்வதேச சந்தையில் விற்று பணத்தை சம்பாதித்துள்ளது

      அமெரிக்காவின் இந்த அடக்கியாளும் சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக ஈரான் என்ன பதிலடியை தரபோகிறது

      என்பதும் ,இவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி கடல் கொள்ளையில் ஈடுபட்ட்டால் அதனை ஜீரணித்து கொண்டு

      உலகநாடுகள் அமைதியாக உறக்கம் கொள்ளுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

      சீனாவின் பின்னால் அணிதிரளும் நாடுகள் அமெரிக்காவை தனிமை

      படுத்தி தவிக்க விட்டு செல்லும் நிலை விரைவில் நடந்தேறும் என்பதே கால கணிப்பாக உள்ளது