Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் ஒரே பல்கலைக்கழகத்தில் 770 பேருக்கு கொரனோ

பிரிட்டனில் ஒரே பல்கலைக்கழகத்தில் 770 பேருக்கு கொரனோ

பிரிட்டன் 770 students at Northumbria university பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று

வந்த மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 770 பேர் கொரனோ

நோயின் தாக்குதலினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவ்வாறு நோயின் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்

,தொடர்ந்து பிரிட்டனில் குறித்த நோயானது அதிவேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஐவர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஐவர் பாதிப்பு

இளநகையில் தற்போது மீள கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது

,அவ்விதம் ஐந்து பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

.இவர்களில் மூவர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் எழுபத்தி

ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் ஏழாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

கடந்த தினத்தை அளவான மக்கள் பலி இன்று இடம்பெற்றுள்ளது என அரசு

அறிவித்துள்ளது ,எனினும் அரசு கூறுவது போன்ரு உயிர் பலிகள் அதிகம்

என மக்கள் கருத்துக்கள் உள்ளது ,இவ்வாறு அதிக தொகையில் மக்கள்

பலியாகி வரும் நிலையில் பாடசாலைகளை அரசு மூட மறுத்து வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

வரும் பாடசாலை விடுமுறையுடன் மீள பாடசாலைகள் அடித்து பூட்ட

படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,சில பாடசாலைகளில் நோயாளர்கள்

உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையிலும் அவை அடித்து மூட மறுக்க பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்

எதிர் வரும் வெள்ளி முதல் திங்கள் வரையான நாட்களில் அதிக குளிர்

மற்றும் புயல் இடம்பெறும் எனவும் இவ்வேளை மேலும் அதிக மக்கள் நோயினால் பாதிக்க படுவது அதிகம் இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ

பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ

பிரிட்டன் Manchester Metropolitan University யில் கல்வி கற்ற மாணவர்களில்

127 பேருக்கு கொரனோ உள்ளது சோதனையின் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

குறித்த பகுதியில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அந்த பகுதி

லக்கடவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

மேலும் 1.700 பேர் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் ,

இது போல பிற பல்கலை கழகங்களில் சோதனை நடத்த திட்டமிட்ட படுகிறது

மக்களே அவதானம் தற் பொழுது ஐம்பத்தி நான்கு விகிதம் இந்த நோயானது

அதிகரித்துள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,குளிர்கால நிலையில் நோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்

இலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்

இலங்கையில் இன்று காலை வரையில் கொவிட் – 19 தொற்று நோயாளர்கள் 12 பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்று கொவிட் தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து 290 பேர் இன்று காலை நாட்டுக்கு வருகை தந்தனர். இந்தியாவில் இருந்து மேலும் சிலர் இன்று நண்பகல்

இலங்கை வரவிருந்தனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக இராணுவ மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படுவர்.

இந்த மத்திய நிலையங்களில் இருந்த 18 பேர் தனிமைப்படுத்தலை பூரத்தி செய்து இன்று வீடுகளுக்கு செல்லவிருந்தனர்.

இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 6626 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியளவில் 12 பேர் முழுமையாக குணமடைந்து

வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர். கந்தக்காடு சிகிச்சை

மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 இனால் குறைவடைந்துள்ளது.

Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-22 14:09:19

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3299

சிகிச்சை பெறும் நோயாளிகள் – 168

குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 3118

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 66 லட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு

அமெரிக்காவில் 66 லட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு

அமெரிக்காவில் வேகமாக தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின்

பரவலில் சிக்கி இதுவரை அறுபத்தி ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுளள்னர் .மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்

இந்த நோயினை கட்டு படுத்தும் புதிய தடுப்புஊசிகள் இரண்டு கண்டு

பிடிக்க பட்டுள்ளதாகவும் ,இவை வரும் மாதம் அளவில் மக்கள் பாவனைக்கு விடப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார்

இவரது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் புது உத்வேகத்தை கொடுத்துள்ளது ,

எனினும் தாம் மக்கள் நோய் தொற்று ,மற்றும் பலி பாதிப்பை குறைத்து

கூறியதாக ஒப்பு கொண்டுளள டிரம்ப் மீது மக்கள் அதிக வெறுப்புணர்வை காண்பித்து வருகின்றனர் ,

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பலத்த தோல்வியை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு

பிரிட்டனில் மீள இரண்டாம் அலியாக பரவிய வரும் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் ஒரே நாளில் மூவாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவே எதிர்வரும் மாதங்களில் அதிகம் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை

விடுக்க பட்டுள்ளதுடன் 85,000 பேருக்கு மேல் பலியாவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பரவும் கொரனோ – மேலும் பலர் பாதிப்பு

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பூரணமாக

குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 2,925ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Covid-19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-07 06:26:15

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3123

சிகிச்சை பெறும் நோயாளிகள் – 186

புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் – 2

குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 2925

இறப்பு எண்ணிக்கை – 12

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் தனிமைப்படுத்த பட்ட 228 பேர் வீடு திரும்பினார்

கொரனோவால் தனிமைப்படுத்த பட்ட 228 பேர் வீடு திரும்பினார்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 228 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

இதுவரையில் 32,816 பேர் தமக்கான தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முப்படையினரால் நடத்தப்படும் 65 மத்திய நிலையங்களில் 7,058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை

கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனியில் இருந்து 102 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து 23 பேரும் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரித்த கொரனோ – யாழில் 20 பேர் மரணம்

இலங்கையில் அதிகரித்த கொரனோ – யாழில் 20 பேர் மரணம்

இலங்கையில் தற்போது கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது

தற்போது மக்களை ஒன்று கூட வேண்டாம் ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

ஒருவருக்கு இடையில் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் ,மேலும் இலங்கையில் மருத்துவ மனைகளில் காய்ச்சல்

என்ற போர்வையில் கொரனோ நோயாளிகள் அனுமதிக்க பட்டுள்ளனர்

தேர்தல் நெருங்குவதால் மக்கள் ஒன்று கூடி வாக்களிக்க மாட்டார்கள்

என்ற நிலையில் ஆளும் கோட்டபாய அரசு குறித்த நோய் தொடர்பாண் பாதிப்புக்களை மூடி மறைத்து வருகிறது

யாழ்ப்பாணத்தில் 20 பேர் இந்த நோயினால் சில நாட்களில் இறந்துள்ளதான தகவல்கள் வெளியாகிறது ,ஆனால் யாழ்ப்பாண

மருத்துவமனை மேற்படி தகவலை மூடி மறைத்து வருவதாக உள்ளிருந்து கசியும் கசிவுகள் தெரிவிக்கின்றன

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ,கலந்து கொள்வதால் இந்த நோயானது அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளதாக உலக

சுகாதார மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ -23 பேர் புதிதாக பாதிப்பு

      இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ -23 பேர் புதிதாக பாதிப்பு

      இன்று காலை வரை புதிதாக 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் சேனபுர மத்திய நிலையத்தில் தங்கியிருந்தவர்களாவர். எஞ்சிய ஆறு பேரும்

      வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி மத்திய நிலையங்களில் இருப்பவர்கள் என்று கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

      கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்று காலை வரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 597 ஆகும். இன்று அதிகாலை கட்டாரிலிருந்து பத்துப் பேர் நாடு

      திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

      இன்றையதினம் இராணுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 171 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து வீடுகளுக்கு புறப்பட்டுச்

      சென்றுள்ளனர். இதுவரை 27 ஆயிரத்து 105 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளனர். தற்போது முப்படைகளின்

      38 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மூவாயிரத்து 409 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.

      நேற்று ஆயிரத்து 410 பேர் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 53

      ஆயிரத்து 65 பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை ஆறு மணி வரை 15 பேர் முழுமையாக குணமடைந்து

      வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது

          இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது

          கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற

          கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் கந்தக்காடு புனர்வாழ்வு

          மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ

          தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

              Posted in உலக செய்திகள்

              பிரேசில் நாட்டில் கொரனோ வைரஸில் சிக்கி 85,000 பேர் பலி -23 லட்சம் பாதிப்பு

              பிரேசில் நாட்டில் கொரனோ வைரஸில் சிக்கி 85,000 பேர் பலி -23 லட்சம் பாதிப்பு

              பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கொரனோ நோயில் சிக்கி இதுவரை 85,238. பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 23 லட்சம் பேர் பாதிக்க

              பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது

              தொடர்ந்தும் குறித்த நாட்டில் உயிர் பலிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் இரண்டாவது அலையாக இந்த நோயானது வேகமாக

              பரவும் நிலை உள்ளதாக மருத்துவ கண்டுபிடிப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் கொரனோ அதிகரிப்பு – மன்னாரில் 3 குடும்பங்கள் தனிமை படுத்தல்

                  மன்னாரில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

                  மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட உப்புகுளம் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்கள் வெள்ளிக்கிழமை முதல்

                  எதிர் வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

                  மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ் இதனை தெரிவித்தார்.


                  கடந்த சில நாட்களாக சிறைச்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக சிறைச்சாலையில் தடுத்து

                  வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

                  அவ்வாறு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மன்னார் உப்புகுளம் பகுதியில் அவரது

                  வீட்டில் தங்கியிருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மீண்டும் பரி சோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

                  அதன் அடிப்படையில் குறித்த நபருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உட்பட மூன்று குடும்பத்தினர் 14 நாட்களுக்கு

                  இவர்களது வீடுகளிளேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      விரட்டும் கொரனோ -10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தல்

                      விரட்டும் கொரனோ -10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தல்

                      கொவிட் 19 தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகரான பெண்ணுடன்

                      நெருங்கிப் பழகியதாக கூறப்படும் தரப்பினரே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

                      குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் தற்போதைய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள

                      நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

                      மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைத்துக்

                      கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

                      கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மத்திய

                      நிலையமாகும். பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே குறித்த மத்திய நிலையத்தில் நபர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.

                      எனினும், அங்கிருந்த ஒருவர் எவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானார் என்பது தொடர்பில் விசாரணைகள்

                      மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

                          Posted in உலக செய்திகள்

                          தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கொரனோ வைரஸ் நோயாளர்கள்

                          தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கொரனோ வைரஸ் நோயாளர்கள்

                          தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

                          தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்
                          கோப்பு படம்
                          சென்னை:

                          தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                          இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது.

                          இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம்.

                          வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                          மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

                          ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

                          மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

                          அரியலூர் – 468
                          செங்கல்பட்டு – 6,633
                          சென்னை – 68,254
                          கோவை – 741
                          கடலூர் – 1,257
                          தர்மபுரி – 121
                          திண்டுக்கல் – 704
                          ஈரோடு – 248
                          கள்ளக்குறிச்சி – 1,205
                          காஞ்சிபுரம் – 2,547
                          கன்னியாகுமரி – 560
                          கரூர் – 166
                          கிருஷ்ணகிரி – 185
                          மதுரை – 4,085
                          நாகை – 285
                          நாமக்கல் – 109
                          நீலகிரி – 124
                          பெரம்பலூர் – 168
                          புதுக்கோட்டை – 350
                          ராமநாதபுரம் – 1,385
                          ராணிப்பேட்டை – 1,148
                          சேலம் – 1,247
                          சிவகங்கை – 512
                          தென்காசி – 448
                          தஞ்சாவூர் – 496
                          தேனி – 1,009
                          திருப்பத்தூர் – 259
                          திருவள்ளூர் – 4,806
                          திருவண்ணாமலை – 2,497
                          திருவாரூர் – 539
                          தூத்துக்குடி – 1,162
                          திருநெல்வேலி – 1,030
                          திருப்பூர் – 204
                          திருச்சி – 972
                          வேலூர் – 1,932
                          விழுப்புரம் – 1,186
                          விருதுநகர் – 895
                          விமானநிலைய கண்காணிப்பு
                          வெளிநாடு – 432
                          உள்நாட்டு – 366
                          ரெயில் நிலைய கண்காணிப்பு – 416

                          மொத்தம் – 1,11,151

                              Posted in இலங்கை செய்திகள்

                              கொரனோவால் குணமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு

                              கொரனோவால் குணமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு

                              கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1,619 பேர்

                              சிகிச்சையின் பின் பூரணமாக குணமடைத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

                              கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 821 கடற்படையினர்

                              பூரணமாக குணமடைத்துள்ள அதேவேளை கொரோனா வைரஸ்

                              தொற்றுக்குள்ளான சுமார் 428 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                              COVID 19 பரம்பலின் தரவுகள்
                              புதுப்பிக்கப்பட்டது 2020-06-28 20:50:28

                              2033
                              உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

                              383
                              சிகிச்சை பெறும் நோயாளிகள்

                              19
                              புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                              1639
                              குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

                              11
                              இறப்பு எண்ணிக்கை

                                  Posted in உலக செய்திகள்

                                  பிரிட்டனில் கொரனோ நோயால் 130 பேர் பலி

                                  பிரிட்டனில் கொரனோ நோயால் 130 பேர் பலி

                                  பிரிட்டனில் பார்வை வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 130 பேர்

                                  பலியாகியுள்ளனர் ,மேலும் 43,514 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,310,250
                                  பேர் இதுவரை பாதிக்க பட்டுள்ளனர்

                                  தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,எனினும் மக்கள்

                                  இயல்பு வாழ்வு வழமைக்கு முற்று முழுதாக திரும்ப வில்லை என்பது குறிப்பிட தக்கது

                                      Posted in உலக செய்திகள்

                                      கொரனோவால் மூழ்கிய அமெரிக்கா – அதிரும் உயிர் பலிகள்

                                      கொரனோவால் மூழ்கிய அமெரிக்கா – அதிரும் உயிர் பலிகள்

                                      அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

                                      அதிரும் அமெரிக்கா – 24.5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
                                      சிகிச்சை பெறும் நோயாளி

                                      கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு

                                      அடைந்தோர் எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.82 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

                                      உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம்

                                      ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

                                      இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

                                      பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

                                      மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா

                                      தொற்றில் இருந்து 10 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

                                          Posted in உலக செய்திகள்

                                          பிரிட்டனில் கொரனோவால் 41,698 பேர் பலி

                                          பிரிட்டனில் கொரனோவால் 41,698 பேர் பலி

                                          பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயியனால் சிக்கி இதுவரை சுமார்


                                          41,698 பேர் பலியாகியுள்ளதாக பிரிட்டன் சுகாதர அமைச்சும் அறிவித்துள்ளது

                                          தற்போதை நிகழ்கால நிலவரப்படி நூற்றுக்கும் குறைவான

                                          உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது ,எனினும் நோயானது

                                          பூரண கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப் படவில்லை

                                          இந்த நோயானது ஜூன் மாத இறுதி பகுதியில் முடிவுக்கு கொண்டுவரப் படும் என அறிவிக்க பட்ட பொழுதும் அவை சற்றும் குறைந்ததாக தெரியவில்லை ,

                                          இந்தியா , ரசியா,பிரேசில் போன்ற நாடுகளில் இந்த நோயானது அதிவேகமாக பரவி வருகிறது


                                          நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து உணவு பஞ்சம் ஏற்படலாம் என்ற ஐயம் நிலவுகிறது