Posted in Uncategorized

முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது

முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது

இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 426 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் அனைவரும் முகக்கவம் அணியாது வீதிகளில் உலாவியநிலையில்

காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

    Posted in Uncategorized

    காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை

    காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை

    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 617 பேர் கைது செய்ய

    பட்டுள்ளனர்
    இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் தடுத்து வைக்க பிட்டு தண்டம் அற்விட பட்டுள்ளது

    தொடர்ந்து விதிகளை மீறி செயல் பட்ட மக்கள் கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      போலீசார் தொடர் வேட்டை – 436 பேர் கைது

      போலீசார் தொடர் வேட்டை – 436 பேர் கைது

      இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


      பல் வேறு பட்ட விழிப்புணர்வுகள் அறிவுறுத்தல்கள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் அவற்றைஅலட்சியம் செய்து


      கொரனோ விதிங்களை மீறி முகக்கவசங்கள் அணியாது மக்கள் ஒன்றாக ஒன்று கூடி வருகினற

      செயல் தொடரத்தான் செய்கிறது

        Posted in Uncategorized

        காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது

        காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது

        இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 173 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,

        இதில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க நபர்கள் நீதி மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

        நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக பல விழிப்புணர்வு விடயங்களை அரசு

        தெரிவித்து வரு நிலையிலும் மக்கள் அதனை அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது

          தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது

          இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 4857 பேர் இதுவரை கைது செய்ய

          பட்டுள்ளனர்

          இவர்களில் கடந்த தினம் மட்டும் 215 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர்

          தெரிவித்துள்ளார்

            Posted in Uncategorized

            காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை

            காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை

            இலங்கையில் பரவி வரும் நிகழ்கால கொரனோ நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள

            மறுத்து ,முக கவசம் அணிய மறுத்து உலாவிய 187 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

            பல்வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்

            செய்து உலாவுகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது

              முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது

              இலங்கையில் கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய 264 பேர் பொலிஸாரால் கைது

              செய்ய பட்டுள்ளனர் ,இவர்களில் அதிகமானவர்கள் முக கவசம் அணிய மறுத்துள்ளதும் ,அதிகமாக ஒன்று கூடியதுமாகும்

              மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,மக்கள் அதனை பின்பற்றாது

              செல்வதால் நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் 4,000 பேர் கைது

                இலங்கையில் 4,000 பேர் கைது

                இலங்கையில் பரவி வரும் கோவிட வைரஸ் நோயின் தாக்குதல் நிகழ்கால விதிகளை கடைப் பிடிக்க

                மறுத்த 4,000 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளதாகவும்மேலும் 110 போலீஸ் பிரிவுகளில் சிவில் உடையில் போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                முக கவசம் அணியாது செல்கின்ற மக்கள் கைது செய்ய படுவதுடன் அவர்களுக்கு தண்டமும்

                வழங்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது

                  போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது

                  சமூக வலைத்தளம் ஊடக போலியான தகவலை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் கம்போல

                  பகுதியில் வைத்து வாலிபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுளளார்

                  கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்

                    Posted in Uncategorized

                    யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி

                    யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி

                    யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாச்சி அம்மன் கோவிலின் பொறுப்பாளர் சபையின்

                    தலைவர் மற்றும் செயலாளர்ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்

                    கொரனோ தொற்று காலப்பகுதியில் நிகழ்கால விதிகளை பின்பற்றாது அதிக மக்களை

                    ஆலயத்திற்குள் அனுமதித்த குற்ற சாட்டில் இந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

                    மேற்படி விடயம் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

                      பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து தம்மை காப்பற்றி கொள்ள

                      விதிக்க பட்ட நிகழ்கால விதிகளை கடைபிடிக்க மறுத்த சுமார் 149 பேர் காவல்துரையினரால்

                      கைது செய்ய பட்டுள்ளனர்

                      இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது என தெறிவிக்க பட்டுள்ளது

                        Posted in Uncategorized

                        ஆயுதங்களுடன் 22 பேர் கைது – தொடரும் விசாரணை

                        ஆயுதங்களுடன் 22பேர் கைது – தொடரும் விசாரணை

                        இலங்கை இரத்தினபுரி பகுதியில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன ,பொலிசார் மேற்கொண்ட திடீர் முற்றுகையில் இவர்கள் சிக்கியுள்ளனர்

                        கைதானவர்கள் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                        மேலும் நிகழாக்கள் கொரனோ விதிகளை மீறிய குற்ற சாட்டில் 19 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        ,இவ்விதம் கைதானவர்கள் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது

                          மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது

                          இலங்கையில் தேவாலயங்கள் மீது தொடர் குண்டு தாக்குதலை நடத்திய சகரான் உறவினர்கள்

                          இருவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                          கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,

                          மேலும் புலிகள் பெயரை பாவித்து வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -905 பேர் கைது

                            18 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய கடந்த 18 ஆம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் 18

                            மணித்தியலாயங்கள் வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

                            குறித்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில்

                            905 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்

                              Posted in இலங்கை செய்திகள்

                              போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது

                              போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது

                              இலங்கையில் புத்தண்டு தினத்தன்று மட்டும் போதையில் வாகனம் ஓட்டி சென்ற சுமார் 758 பேரை

                              தாம் கைது செய்துள்ளதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்

                              புத்தாண்டு தின நிகழ்வுகளில் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்

                              விசேட சேவையினரால் இந்த கைதுகள் இடம் பெற்றுள்ளது

                              இவ்வாறான கைதின் மூலம் பெரும் விபத்துக்கள் மற்றும் உயிர்ப் பலிகள் தடுக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                                Posted in Uncategorized

                                கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

                                கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

                                இலங்கையில் ஆளும் கோட்டாவின் சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

                                பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது

                                  திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது

                                  மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,120 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                                  நேற்று (28) காலை 07 மணிமுதல் பிற்பகல் 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                                  கைதுசெய்யப்பட்டவர்களில், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 47 பேரும், நீதிமன்றத்துக்கு

                                  சமூகமளிக்காமல் இருந்த 418 பேரும், இலஞ்ச குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 549 சந்கே நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                  கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் இன்று(29) முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                    Posted in Uncategorized

                                    லண்டனில் ஆயுதங்களுடன் மருத்துவ மனையில் நபர் கைது

                                    லண்டனில் ஆயுதங்களுடன் மருத்துவ மனையில் நபர் கைது

                                    பிரிட்டன் University of Kentucky Chandler மருத்துவமனையில் ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                    எனினும் மேற்படி நபரினால் எதுவித அசம்பாதிங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      தெற்கு லண்டனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாதி கைது

                                      தெற்கு லண்டனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாதி கைது

                                      தெற்கு லண்டன் பகுதியில்,வெடிகுண்டுகளுடன் 53 வயதுடைய நபர் ஒருவர் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

                                      கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                      பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பின் பொழுதே இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                        Posted in Uncategorized

                                        இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

                                        இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

                                        எவ்விதமான காரணங்களும் இன்றி, இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

                                        செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே, அந்த நான்கு பெண்களுக்கும் தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

                                        கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நால்வருக்கும் எதிராகவும்

                                        “ தெருக்களில் அநாவசியமாக சுற்றிதிரிந்தல்” என்ற குற்றச்சாட்டப்பட்டது.

                                        அந்தப் பெண்கள் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்

                                        ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.