கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு
Posted in இலங்கை செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்

கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு

கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு

கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு ,ஹோமகமவில் கிணற்றில் இராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

ஹோமகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபான தெற்குப் பகுதி

ஹோமகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபான தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நெல் வயலுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து பொலிஸ் ஒரு உடலை மீட்டுள்ளது.

நேற்று காலை (15) ஹோமகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் போது இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.

இறந்தவர், மொரொந்துடுவவின் மஹாலந்த பகுதியில் வசித்து வந்த 43 வயதான இலங்கை இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

நீதிபதி விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை

நீதிபதி விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஹோமகம பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கிணற்றில் விழுந்த யானை
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் விழுந்த யானை

கிணற்றில் விழுந்த யானை

கிணற்றில் விழுந்த யானை தனமல்வில பகுதியில் காட்டாது யானை ஒன்று கிணற்றில் விழுந்துள்ள சமபவம் இடம்பெற்றுள்ளது .

உணவு தேடி சென்ற காட்டு யானை

உணவு தேடி சென்ற காட்டு யானையே கைவிட பட்ட கிணற்றில் வழிந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர் .

குறுகிய விட்டம் உள்ள கிணற்றில் விழுந்த யானையால் தனது உடலை கூட அசைக்க முடியா நிலையில் தத்தளித்துள்ளது .

வனவிலங்கு பிரிவுக்கு அறிவிக்க பட்ட நிலையில்

வனவிலங்கு பிரிவுக்கு அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது யானையை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பாதுகாப்பற்ற விவசாய கிணறு

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த

பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர்.

யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம்

மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை ,மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் திங்கட்கிழமை (13) மாலை வீட்டின் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும் பெண் குழந்தை மரணமடைந்துள்ளது .

குழந்தையின் தந்தை கல்முனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் தாயுடன் இருந்த 2 வயதான பெண் குழந்தையே வெளியில் விளையாடிக்

கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏறி கிணற்றினுள் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளது.

வீடீயோ

அயலவர்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் ஜனாசா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் ,

ஏறாவூர் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீரினால் மரண விசாரணை நடத்தப்பட்டு கிணற்று நீரில் வீழ்ந்து

ஏற்பட்ட விபத்து மரணம் என உறுதி செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு ,வெல்லாவெளி, மண்டூர் பிரதேசத்தில் வெல்லாவெளி களுபாலமவிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மண்டூர் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு

கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து

தலையில் அடித்து கிணற்றில் வீச பட்ட சடலம்

சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு குழுவால் அல்லது தனி நபரால் உயிரிழந்தவரின் தலையில் அடித்து கிணற்றில் வீசப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. .

இந்த கொலை யுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி

மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.