அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு
அனுரா ஆட்சியில் 144 துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அப்பாவி உயிர்கள் பலி
அதிகரித்து வரும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி 32 க்கும் இறப்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளது .
மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் படுக்கையாமடைந்துள்ளனர் .
துப்பாக்கி வைத்திருப்பபவர்கள் 20 வருடம் சிறையில் அடைக்க படுவார்கள் என்கின்ற சட்டத்தை கோட்டபாய உருவாக்கினார் .
ஆயுத படுகொலைகள்
அவ்விதமான சட்டம் இருக்கின்ற பொழுது எவ்வாறு இந்த ஆயுத படுகொலைகள் இடம்பெறுகின்றன ..?
இந்த துப்பாக்கி கலச்சாரத்திற்கு பின்னால் மிக பெரும் அரசியல் மறைந்துள்ளது .
நாட்டில் சிங்க தமிழ் மக்களை பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆளும் அனுரா ஜேவிபி பயங்கரவாத அரசு மேற்கொள்கின்ற பயங்கரவாத சம்பவமாக இதனை பார்க்க முடிகிறது .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்









