விபத்தில் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் ஒருவர் மரணம்

விபத்தில் ஒருவர் மரணம்

விபத்தில் ஒருவர் மரணம் ,கொழும்பு வீதி புனாணை பகுதியில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வியாபார நடவடிக்கைக்காக

வியாபார நடவடிக்கைக்காக சென்ற பட்டா ரக வாகனம் ஓட்ட மாவடி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் பட்டா ரக வாகனத்தில் மோதி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

விபத்து தொடர்பான மேலதிக விசாரணை

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

கரடியனாறு – மரப்பாலம், புத்தம்புரிக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம்

குறித்த நபர் நேற்று இரவு களத்தில் மீன்படிக்கச் சென்றவர் காலையில் வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் தேடிச் சென்ற நிலையில் குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி ஒரு போலீசார் பலியாகியும் ,மூன்று பேர் காயமடைந்துள்ளனர் .

சந்தை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த ,காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ,வெடி குண்டு தாக்குதலில் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது .

சமீப காலங்களாக தொடராக பாகிஸ்தானில் குண்டுகள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்

கிழக்கு சிரியா Al Mayadin பகுதியில் நடத்த பட்டு குண்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் ஒருவ மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .

மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்

மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்

மதவாச்சி பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த ரக் ரக வாகனம் ஒன்று ,சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் ,சாரதியின் அருகில் இருந்தவர் பலியாகியுள்ளார் .

சாரதி மயக்கம் அடைந்த நிலையில் காயங்கள் இன்றி தப்பித்துள்ளார் .

சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .

Featured

Loading...
துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்

துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்

இலங்கை காலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ,மர்ம துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் ,நான்கு வயது குழந்தை உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

இவர்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியவர் தப்பி ஓட்டம் ,என்கிறது காவல்துறை .


இதுவரை துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்ட ,குற்றவாளி கைது செய்யப்படவில்லை .


விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருவதாக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவனிக்க தக்கது .

அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்

பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்

இலங்கை அத்துருகிரிய வெளிப்பகுதியில் அமைக்க பட்ட அதிவேக சுற்றுவட்ட பகுதியில் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது ஒருவர் மரணமாகியும் ,ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பேருவளை கடலில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் மரணம்

பேருவளை கடலில் குளிக்க சென்றவர்களில் ஒருவர் மரணம்

பேருவளை கடல் பகுதியில் குளிக்க சென்ற மூவரில் ,ஒருவர் நீரலையில அடித்து செல்ல பட்டு காணாமல் போயுள்ளார் .

மேலும் அவர் கூட குளிக்க சென்ற இருவர் ,மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .


நீரில்அடித்து செல்ல பட்டு காணமல் போன நபரை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,சூழியோகிகள் மற்றும் கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர் .


இலங்கை கடல் மற்றும், குளங்களில் இவ்விதம் குளிக்க சென்று, பலர் இறந்து செல்கின்றமை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தகக்து.

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

    யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

    யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலியாகியுள்ளார் .

    யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் மராத்தி ஏறி கோப்புகளை வெட்டி வீழ்த்த எரிய குடும்பஸ்தரே .மரத்தில் இருந்து வீழ்ந்து பி[அலியாகியுள்ளார்

    இவரது சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனையின் பாய்ந்தனர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

      மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

      மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது .

      வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 டாவது மாடியில் இருந்து ,இந்த நபர் வீழ்ந்து மரணமாகியுள்ளார்

      மரணமானவர் சடலம் மீட்க பட்டு ,உடல்கூறு பரிசோதனைக்கு உள்ளக பட்டுள்ளது .

      மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான நபராது ,மரணம் தொடர்பில் பொலிஸ் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

        Posted in உலக செய்திகள்

        அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்

        அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்

        அமெரிக்காவில் கடைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

        அமெரிக்கா Maryland பகுதியில் உள்ள. 7-Eleven கடை ஒன்றுக்குள் ஆயுத தாரிகள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் பலியாகியுள்ளனர் .

        இந்த துப்பாக்கி சூட்டை நாடத்திய இரு ஆயுத தாரிகள் , அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர் .

        மேற்படி ஆயுத தாரிகளை கைது செய்யும் வேட்டையில் ,போலீசார் ஈடுபட்டுளள்னர் .

        அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூடு சம்பாவம் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .