Tag: ஏவுகணை
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் ,எல்லையில் இராணுவம் ,
உளவாளிகள் கைது ,தொடரும் போர் பதட்டம் ,full video
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்
by நிருபர் காவலன் - ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்
by நிருபர் காவலன் - ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்
by நிருபர் காவலன் - பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை
by நிருபர் காவலன்
அமெரிக்கா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் வெடித்த யுத்தம்
அமெரிக்கா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல் வெடித்த யுத்தம்
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்by நிருபர் காவலன்
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்by நிருபர் காவலன்
- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தைby நிருபர் காவலன்
உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்
உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்
உக்ரைன் இராணுவத்தினர் ,போரில் பயன்படுத்துவதற்கு ,
பிரான்ஸ் நாடானது நீண்ட
தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளது .
இந்த ஏவுகணைகள் கடந்த மாதம் தயாரித்து முடிவுற்ற நிலையில் ,உக்கிரனுக்கு
வழங்க பட்டுள்ளது .ஆனால் எத்தனை ஏவுகணைகள் ,எவ்வளவு தொகைக்கு வழங்க பட்டுள்ளது என்பது தொடர்பாக தெரிவிக்க படவில்லை .
இவற்றை பயன் படுத்தி ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன்
தாக்குதலை நடத்தும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது .
உக்ரைனுக்கு பிரான்ஸ் நீண்ட தூர ஏவுகணைகள் விநியோகம்
மேற்கு நாடுகளின் ஆயுதங்கள் ஊடாகவே ரஸ்யா படைகளை ,
உக்ரைன் இராணுவம் தாக்கி வருகிறது .
பல மில்லியன் டொலர்களுக்கு உதவி என்ற போர்வையில் ஆயுதங்களை விற்று வருகின்றனர் .
ரஷ்யா போரை ஆரம்பித்த நிலையில் ,
மேற்கு நாடுகளுக்கு பல மில்லியன் டொலரை வருமானமாக,
இந்த ஆயுத விற்பனை பெற்று கொடுத்து வருகிறது .
.
உக்ரைன் போரை நீடித்து செல்ல வேண்டும் என்பதே இந்த நாடுகளின் ,
ஆயுத வளங்கள் ஊடாக காண முடிகிறது .இவர்கள் வியாபாரம் தடை இன்றி கொடி கட்டி பறக்கிறது
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு
ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு ATACMS நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கிட ,
அமெரிக்கா தயாராகி வருகிறது
இந்த ஏவுகணைகளை வழங்கிட தயக்கம் காட்டிய வெள்ளை மாளிகை ,
தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி ,
உக்கிரனுக்கு அவசரமாக வழங்கிட கரணம் என்ன ,
என்பதை இதில் இருந்து கண்டு கொள்ள முடிகிறது .
ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
இந்த ஏவுகணையானது ,சுமார் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்
திறன் கொண்டதாகும் .
இதன் தாக்குதல் திறன் ,உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ,
கைமஸ் ஏவுகணைகள் தாக்குதம் திறனின் ,
நான்கு மடங்கு சக்தி அதிகம் கொண்டது .
அவ்வாறு வழங்க படும் இந்த ஏவுகணை மூலம் ,
ரஸ்யா தலைநகரை குறிவைத்து அடிக்க முடியும் .
அதற்காவே இதனை இப்பொழுது அமெரிக்கா,
வெள்ள மாளிகை வழங்கிட ஒப்புதல் அளிக்கிறது .
எப்படியாவது ரஸ்யாவை முற்றாக அழித்துவிட நினைக்கும் ,அமெரிக்காவின் இந்த கொள்கை நிலைப்பாட்டுக்கு ,விரைவில் புட்டீன் ,தகுந்த ,
பதிலடியை வழங்குவர் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
உக்ரைனால் ஏவப்பட்ட பிரிட்டிஷ் ஸ்டாம் சடோ ,
ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று முதன்முறையாக,
பிரிட்டனால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட,
நீண்ட தூர புயல் நிழல் ,ஏவுகணையை வீழ்த்தியதாக அறிவித்துள்ளது
உக்ரைனை அலற வைத்துள்ளது .
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
உக்ரைன் மோதலில் ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகவும்,
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட HIMARS-ஏவுகணை
மற்றும் HARM ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும்
தெரிவித்து ,மூன்று நாடுகளுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை
கொடுத்துள்ளது .
இந்த ஏவுகணைகளைஎந்த ஏவுகணைகளை கொண்டு வீழ்த்தியது,
என்பது தொடர்பில் ரஷ்ய எதனையும் வெளியிடவில்லை .
ரஸ்யாவின் ஆழத்தை அறிய, பிரிட்டனால் வழங்க பட்ட,
புயல் நிழல் ஏவுகணைகள் ,உக்ரைன் களத்திற்கு வருகை ,
தந்த மூன்று நாட்களில் ரஷ்ய சுட்டு வீழ்த்தி ,தனது ஆடுகளத்தை
மாற்றியுள்ளது .
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல் ,ரஸ்யாவை மிரட்டும் புதிய ஏவுகணைகள்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணைவீழ்த்த பட்ட விமானங்கள்
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள்
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள் ,
சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள் .
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் இலக்கு .
ஈரான் கப்பல்களில் மிரட்டும் ஏவுகணை
வீழ்த்த பட்ட விமானங்கள்
இஸ்ரேலை அலறவிட்ட ஈரானின் புதிய ஏவுகணை
இஸ்ரேலை அலறவிட்ட ஈரானின் புதிய ஏவுகணை
ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை ஒன்றை தயாரித்து சோதனை செய்துள்ளனர் .
மேற்படி ஏவுகணையானது திட்டமிட்டபடி தமது இலக்கை
சென்று துல்லியமாக தாக்கி அழித்துள்ளது .
ஈரானின் புதிய உயர்மட்ட தாக்குதல் ஏவுகணையான,
Sadid-36 ஐஆர்ஜிசி தரைப்படையினரால்
சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டது.
Sadid-365 ஏவுகணை 8 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் எதிர்ப்பு ஏவுகணையாகும்,இது அனைத்து வகையான கவச உபகரணங்களையும் அழிக்கும் திறன் கொண்டதுஎன IRGC தரைப்படையின் ஆராய்ச்சி மற்றும் தன்னிறைவு ,ஜிஹாத் அமைப்பின் தலைவர் ஜெனரல் அலி கௌஹெஸ்தானி தெரிவித்தார்.
இந்த ஒளியியல் வழிகாட்டுதல் ஏவுகணை அதிக துல்லியத்துடன் ,
இலக்குகளைத் தாக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இவை டாங்கிகளில் மூலம் பொருத்தி துல்லியமாக தாக்கும்
அபார திறன் கொண்டது என படுகிறது .
இந்த ஏவுகணையானது கப்பல்கள் மாற்றுக்கும் நீரூந்து விசை படகுகளில்,
இருந்தும் தாக்க முடியும் என்பதால் , இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா தயக்கம்
உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா தயக்கம்
உக்ரைனுக்கு அவர்கள் கேட்கும் நீண்ட ஏவுகணைகளை வழங்கிட,
அமெரிக்கா தயக்கம் காண்பித்து வருகிறது .
பல்வேறு பட்ட ஏவுகணைகள் ,ராடர்கள் ,உளவு விமானங்கள் ,
மற்றும் பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கியது .
எனினும் அவற்றை வைத்து ரஸ்யாவை ,உக்ரைன் ராணுவத்தினரால்,
வெற்றி கொள்ள முடியவில்லை .
அதனால் இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க பட்டால் ,
ஒருவேளை அவை ரஷ்ய படைகள் வசம் சிக்கிவிட்டால் ,
அதனை போல வடிவமைத்து ,தமக்கு எதிராக பயன் படுத்த ,
ஆரம்பித்து விடும் என்பதால் ,இந்த ஏவுகணைகளை
வழங்கிவிட அமெரிக்கா இராணுவ தலைமையகம் தயக்கம் காண்பித்து வருகிறது .
இந்த சம்பவம் ,உக்ரைனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்
வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்
உக்கிரைன் கிழக்கு பக்மூட் ரஷ்ய வாடகை இராணுவ வசம் வீழ்ந்த
நிலையில் ,தற்பொழுது
உக்கிரைன் நாடெங்கிலுமுள்ள முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து
ரஷ்யா 90 ஏவுகணை தாக்குதலை நடத்திய நடத்தியது .
இந்த ஏவுகணைகள் செல்லும் வழியிலே எழும் சத்தமும் ,
வெடித்த பின்னர் ஏற்படும் அதிர்வுகளும்
மக்கள் அலற வைத்துள்ளது .
உக்கிரைன் விமான படையாலும் ,வான் காப்பு படைகளாலும் ,
இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை,
என உக்கிரைன் வான் படை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார் .
புதிய வகையாக உள்ள இந்த ஏவுகணை எப்படி இப்பொழுது ,
ரஸ்யாவுக்கு கிடைத்தது என்ற கேள்வி
உங்களுக்கும் எழுகிறது அல்லவா .
வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்
ஆம் அது நம்ம ராஜா ஈரான் வழங்கிய ஏவுகணைகள்,
தற்போது ஆடுகளத்தை திறந்து விட்டுள்ளது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது,
இவ்வகையான ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .
அதை ஒத்த ஏவுகணைகளை ஈரான் ரஸ்யாவுக்கு வழங்கிய நிலையில் ,
அதனை பயன் படுத்தி தாக்குதலை மேற்கொள்கின்றன .
ஒரே நாளில் உக்கிரைன் இராணுவதையே அலற விட்டுள்ளது ரஷ்யா .
ஈரான் கெமிகாசிகள் தற்கொலை விமானங்கள் .
தொடர்ந்து உக்கிரனை ஓட வைத்து வரும் நிலையில் ,
ஈரான் இறக்கியுள்ள இந்த ஏவுகணை,
இடி மின்னல் தாக்குதல் ,உக்கிரனை கதி கலங்க வைத்துள்ளது .
ரசியா 47 ஏவுகணைகள் சுட்டு வீழ்தல்
ரசியா 47 ஏவுகணைகள் சுட்டு வீழ்தல்
உக்கிரைன் கீவ் உள்ளதா பகுதிகளை நோக்கி ரசியா நடத்திய,
55 ஏவுகணை தாக்குதலில் ,தாம் 47 ஐ
சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கரை அறிவித்துள்ளது .
எனினும் ,ரசியாவின் ஏவுகணை தாக்குதலில் ,
உக்கிரனுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்ப்டடுள்ளன .
பல அடுக்குமாடி குடியிருப்புக்கள் ,முக்கிய இராணுவ வலயங்கள் ,
மின்சார வலயங்கள் என்பன சிதறி காணப்படுகின்றன .
ஆனலும் தாம் வெற்றி பெற்றுள்ளோம் என ,
உக்கிரைன் தொடர்ந்து அறிவித்து வருகிறது .
சுயாதீன தகவல்கள் உக்கிரனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது .
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி
கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி
துருக்கி தனது உள்நாட்டு ஏவுகணையின் வரம்பை 565 கிலோமீட்டரிலிருந்து ,
1,000 கிலோமீட்டர் தூரம் வரை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது ,
என தெரிவித்து துருக்கிய ஜனாதிபதி மீண்டும் கிரேக்கத்தை மிரட்டியுள்ளார் .
எடகோன் ஆட்சியை இராணுவ புரட்சியின் மூலம் ,
கவிழ்க்க சதி நடந்தது .
அதில் 3000 இராணுவம் சிறை பிடிக்க பட்டனர் .
பலர் கொல்ல பட்டனர் .
இந்த சதிக்கு தலைமை வகித்த ,
ஐந்து முக்கிய இராணுவ தளபதிகள் உலங்குவானூர்தி மூலம்,
கிரேக்க நாட்டுக்கு தப்பி சென்றனர் .
இதனால் துருக்கிய ஆளும் அதிபர் கிரேக்கம் மீது ,
இராணுவ படையெடுப்பை மேற்கொள்வோம் என,
மிரட்டிய வண்ணம் உள்ளார்.
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
கொரியா தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) உருவாக்கி
,அதன் அணு ஆயுதங்களை அதிகரிக்க வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்
உத்தரவிட்டுள்ளார் .
யப்பான் ,தென்கொரியா ஆகியன புதிய ஏவுகணை தயாரிப்பில் களம் குதித்துள்ள நிலையில் ,
கொரியா பகுதியில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது .
அடங்க மறுக்கும் வடகொரியா ஏவுகணைகளை தயாரிக்க அவசர உத்தரவு
இதனால் தமது ஏவுகணை தயாரிப்பை,
உடனடியாக விரைந்து ஆரம்பிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார் .
இதனால் வடகொரியா ஆயுத உற்பத்தி மையங்களில் ,
மிக வேகமாக அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் ,
புதிய ஏவுகணைகளை தயாரிக்க பட்டு வருகிறது .
இவை மேலும் கொரியாக்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
ஆணு ஆயுதம்மூலம் எமது நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும்,
என நம்பும் ,வடகொரியா இந்த ஏவுகணை தயாரிப்பில் ,
தம்மை முதன்மையாக வளர்த்து வருகிறது .
இவை அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு படைகளுக்கு,
பெரும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது .
ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை
ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை
அமெரிக்கா உக்கிரேனுக்கு கடந்த யூன் மாதம் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஆட்டிலறி வகையைசேர்ந்த ஏவுகணைகளை வழங்கியது
.
இந்த ஏவுகணைகள் உக்கிரேனுக்குள் உள்ள ,ரசியா நிலைகள் மீது மட்டும் வீச பட வேண்டும் என தெரிவிக்க பட்டது .
ஆனால் அவற்றை மீறி உக்கிரேன் ரசியாவின் எல்லைகளுக்குள் வீசி வருகிறது .
இதனால் தற்போது குறித்த ஏவுகணைகளை மேலும் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது .மேலும் புதிய நிபந்தனைகளும் விதிக்க படுகிறது .
இவை ரசியாவை குஷி படுத்தவும் ,உக்கிரேனில் இடம் பெறும் போரினை தணிக்கவும் மேற்கொள்ள படும் உத்தியாக பார்க்க படுகிறது
அப்படி என்றால் உக்கிரேன் மீளவும் ரசியாவின் படைகள் வசம் வீழும், களம் மாற்றம் மடையும் என எதிர்பார்க்கலாம் .
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து சிதறியதில் பலர் காயமடைந்துள்ளனர் .
உக்கிரேனின் Kramatorsk பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அமெரிக்கா ஏவுகணைகள் வெடித்து சிதறியதில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்தவை உக்கிரேன் ஏவிய ஏவுகணைகள் என்கின்ற சர்ச்சை நீடித்து செல்கிறது .
இவ்வாறான நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் ,உக்கிரேன் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈராக் வடக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ,திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த ரொக்கட்டுக்கள் எண்ணெய் வயல்கள் மீது வீழ்ந்து வெடித்த நிலையில் ,தற்போது எண்ணெய் வயல் பராமரிப்பு நிறுவனங்கள் ,அந்த பகுதியை விட்டு தப்பி ஓட தயாராகி வருகின்றனர் .
ஈராக்கின் வடக்கு பகுதியில் குருதீஸ் போராளிகள் அதிகம் செறிந்து வசித்து வருகின்றனர் .
அவ்வாறான பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
சிரியாவில் அமெரிக்கா இராணுவம் ,எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் வேளையில் ,அவ்வாறான அந்த அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ,இந்த திடீ ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
எதிரிகளின் இந்த ஏவுகணை தாக்குதலினால் அமெரிக்கா இராணுவத்தினருக்கு , ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை தெரியவில்லை .
ஈராக் ,சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
ரஷ்ய இராணுவத்தினருக்கு ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு புதிய வகை எதிர் S-500 air defense systems வழங்கியுள்ளது.
இந்த ஏவுகணை ,எதிரி இராணுவத்தின் ஏவுகணைகள் ,மற்றும் எதிரி இராணுவ இலக்குகளை, துல்லியமாக தாக்கிடும் திறன் கொண்டது ,என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சம காலத்தில் ,ரஷ்ய இராணுவம் பயன்படுத்தி வரும் ,இவ்வகையான ஏவுகணைகள் ,மேம்படுத்த பட்ட ஏவுகணை தொகுதியாக இவை உள்ளது .
இந்த,ஏவுகணையின் செயல் பாட்டு திறன் ,கடந்த காலத்தில் பாவனைக்கு உட்படுத்த பட்ட ,ஏவுகணைகள் தரத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது .
அதனால் ரஷ்ய இராணுவத்தினருக்கு ,இந்த ஏவுகணைகள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது .
உக்கிரேன் நாட்டின் மீது ,எதிரியான ரஷ்ய இராணுவம் ,ஆக்கிரமிப்பு வலிந்து ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
எதிரியான உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆதரவாக உள்ளன .
எதிரிகளுக்கு அமெரிக்கா,பிரித்தானியா நாடுகள் வாழங்கிய ஆயுத உதவிகள் ஊடாக ,ரஷ்ய இராணுவம் பலத்த ,இழப்பை சந்தித்து வருகின்றன .
அந்த இராணுவ பின்னடைவு ,மற்றும் இராணுவ இழப்பை தவிர்த்திட ,தற்போது ரஷ்ய இராணுவம் புதிய ஆயுதங்களை பாவனைக்கு உள்ளாக்கி வருகிறது .
உக்கிரன் முக்கிய நகரங்கள் எங்கும் , எதிரி ரஷ்ய தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டுமானம் முற்றாக சிதைந்துள்ளது .
ஒரு நாட்டினை முற்றாக தமது கட்டு பாட்டுக்குள் , கொண்டுவர வேண்டும் ,எனின் அந்த இராணுவத்தின் மீது ,எதிரி இடைவிடாத போரினை தொடுக்க வேண்டும் .
எதிரி இராணுவத்தின் ஓயாக போர் ஊடகாவே இராணுவம் சிதைவுறும் ,இழப்புக்கள் அதிகமாகும் .அந்த எதிரி இராணுவத்தினரின் உளவியலில் பாதிப்பு ஏற்படும் .
அப்பொழுது ஏற்படும் இராணுவ தொய்வு நிலையை கருத்தில் வைத்து அந்த எதிரிகள் நாட்டை முற்றாக ஆக்கிரமித்து கொள்ள முடியும்.
அமெரிக்கா ,பயங்கரவாதம் என்ற போர்வையில் ,மத்திய கிழக்கு நாடுகள் மீது மேற்கொண்ட எதிர் போர்கள் அவ்வாறே அமைந்திருந்தன.
அது போன்ற எதிர் தாக்குதல்களை திட்டமிட்டு ரஷ்ய நடத்தி வருகிறது .
உக்கிரேன் எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கை நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் யூரோ செலவிட படுவதாக ரஷ்ய அறிவித்திருந்தது.
உக்கிரேனில் இருந்து இந்த பணத்தினை எதிரியான ரஷ்யா அறுவடை செய்து கொள்கிறது .
வெளிப்படையாக சொல்ல போனால் உக்கிரேனின் வளங்களை
எதிரியான ரஸ்யா கொள்ளையடித்து செல்கிறது.
ரஷ்ய எதிரியின் சிறந்த வியுயுகம் இது என்பதே இந்த போரின் பின்னால் மறைந்து கிடைக்கும் உண்மைகளாக உள்ளது .
அதற்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த புதிய ஏவுகணைகள் பங்களிப்பு எதிரிக்கு தாக்கத்தை ஏற்படுத்த படவுள்ளது .
ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
ரஷ்ய ; உக்கிரேன் நாட்டில் முழுமையாக நுழைந்து தமது இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளதாக ரஷ்ய குற்றம் சுமத்தியுள்ளது.
தமது உளவுத்துறை ஆதாரங்களுடன் இந்த தகவலை திரட்டியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் இந்த நேரடி அறிவிப்பு அமெரிக்கா மற்றும் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
இதுவே மேலும் பலமான போரினை நாடுகள் ரீதியில் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உக்கிரேன் நாட்டையும் அதன் இராணுவத்தையும் தமது இராணுவம் பாதுகாக்கும் என அமெரிக்கா பிரிட்டன் தொடர்ந்து
தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.




































