அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

உக்ரைனால் ஏவப்பட்ட பிரிட்டிஷ் ஸ்டாம் சடோ ,
ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று முதன்முறையாக,
பிரிட்டனால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட,
நீண்ட தூர புயல் நிழல் ,ஏவுகணையை வீழ்த்தியதாக அறிவித்துள்ளது
உக்ரைனை அலற வைத்துள்ளது .

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டிய ரஷ்யா

உக்ரைன் மோதலில் ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகவும்,
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட HIMARS-ஏவுகணை
மற்றும் HARM ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும்
தெரிவித்து ,மூன்று நாடுகளுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை
கொடுத்துள்ளது .

இந்த ஏவுகணைகளைஎந்த ஏவுகணைகளை கொண்டு வீழ்த்தியது,
என்பது தொடர்பில் ரஷ்ய எதனையும் வெளியிடவில்லை .

ரஸ்யாவின் ஆழத்தை அறிய, பிரிட்டனால் வழங்க பட்ட,
புயல் நிழல் ஏவுகணைகள் ,உக்ரைன் களத்திற்கு வருகை ,
தந்த மூன்று நாட்களில் ரஷ்ய சுட்டு வீழ்த்தி ,தனது ஆடுகளத்தை
மாற்றியுள்ளது .

மத்திய தரைக்கடல் பகுதியில் பதட்டம்
Posted in உலக செய்திகள்

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் ,கடற்படை கப்பல் இனைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன .

இந்த போர் ஒத்திகையில் பொழுது ,ஆள் இலலாத உளவு விமானங்கள் பறப்பில் ஈடுப்படுத்தி ,மத்திய தரைக்கடல் பகுதி எங்கும் கண்காணிக்க பட்டன .

மத்திய தரை கடல் பகுதி ஐரோப்பாவுக்கு முக்கியயகடல் வழி பாதையாக விளங்கி வருகிறது .இதன் ஊடாகவே அதிகமான பொருள்கள் கப்பல்கள் மூலம் எடுத்து வரப்படுகின்றன .

அவ்வாறான மத்திய தரை கடலில் இடம்பெற்றுள்ள ,இந்த திடீர் போர் ஒத்திகை ஈரானை மிரட்டும் நகர்வாக பார்க்க படுகிறது .

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை

மத்திய தரை கடல் பகுதி அண்மித்த நாடுகளில் ,ஈரான் முக்கிய பாத்திரம் வகிக்கிறது .

இந்த மத்திய தரைக்கடல் பகுதியை ,ஈரான் திடீரென தடுத்துவிட்டால் அதுவே சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு மிக பெரும் அச்சறுத்தலாக மாறி விடும் .

ஆதனால் என்னவோ பிரிட்டன் அமெரிக்கா ,திடீரென இந்த கடற்படை அணிவகுப்புடன் உளவு விமானங்களை பறப்பில் ஈடுபடுத்தி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

மத்திய தரை கடலில் பயணித்த அமெரிக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது .

அதன் பின்னரே மத்திய தரைக்கடல் பகுதி, பெரும் நெருக்கடி நிறைந்த ,அபாயம் மிக கப்பல் போக்குவரத்து பாதையாக மாற்றம் பெற்றது .

அதன் பின்னர் இடம்பெற்றுள்ள அமெரிக்கா பிரிட்டன், கூட்டு கடற்படை போர் ஒத்திகையில் பின்னர் ,ஈரான் வழங்க போகும் பதிலடி ,என்ன என்பதை ,வரும் நாட்களில் அறிந்து கொள்ள முடியும் எனலாம் .