போதை ஊசி வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

போதை ஊசி வாலிபன் பலி

போதை ஊசி வாலிபன் பலி

போதை ஊசி வாலிபன் பலி யாழ்ப்பாணம் சாவகச்சேரி நடந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் ஹீரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய 27 வயதுடைய வாலிபன் ஒருவர், கடந்த தினம் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் 15ம் தேதி காணாமல் போன நிலையில் ,உறவினர்கள் அவரைத் தேடிய பொழுது ,அவர் ஊருக்கு அருகிலிருந்து சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது , போதை வஸ்து ஊசி மூலம் ஏற்படுத்தப்பட்டதை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாலிபங்கள் மத்தியில் போதவஸ்து , அதிக பாவனையும் , அதனால் அவர்கள் வாழ்வைச் சீரழித்து, அவன் உயிரைப் பறிக்கின்ற இழிநிலை நடவடிக்கை தொடர்கிறது.

சிங்கள மேலாதிக்க பௌத்த அடக்குமுறை யாழர்களினால் ,தமிழர் சிந்தனை தடுக்கப்பட்டு ,அவர்கள் சிந்தனை திசை திருப்பப்படும் ,நடவடிக்கை ஒன்றாக இந்த போதை வஸ்து பாவனை காணப்படுகிறது.

பாடசாலைகள் முதல் வர்த்தகங்கள் அனைத்து பகுதிகளிலும். இந்த போதை வஸ்து திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை விற்பனை செய்பவர் .ஆளுகின்ற அரசியல்வாதிகள் தான் என்பது மக்கள் அறிந்ததே.

இவ்வாறு போதைகளை பயன்படுத்தி வாலிபங்களை .திசை திருப்பி படுகொலை செய்வது என்பதே , இதுவும் ஒரு இனப்படுகொலை தான் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

போதை வஸ்துக்கு எதிராக மக்கள் விழித்து எழாத வரைக்கும் ,அதனை மக்கள் எதிர்கொள்ளாத வரைக்கும், இவ்வாறான இளம் இறப்புகளை தடுக்க முடியாது .மக்கள் சீரழிவுகளை தடுக்க முடியாது என்பதே நியமாகிறது .

அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்

அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்

அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர் .அர்ச்சுனா இ மநாதன் ஏமாற்றி பணமோசடி அனுராவை வெல்ல வைக்க திட்டமிட்டு நடத்த பட்ட சதி .

அணைத்து அர்ச்சுனா தங்கத்தின் பித்தலாட்டங்கள் அமபலம் .கண்டிப்பாக காணொளி பார்க்க .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நான்காவது கொரனோ ஊசி

இலங்கையில் நான்காவது கொரனோ ஊசி

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுப்பதற்கு தற்போது நான்காவது

தடுப்பூசி செலுத்த பட்டு வருகிறது

இந்த ஊசியினை யாவரும் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுளள்து

    Posted in இலங்கை செய்திகள்

    60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

    60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

    இலங்கையில் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்

    மூன்றாவது தடுப்பூசி செலுத்த படவுள்ளது என அறிவிக்க பட்டுள்ளது


    பரவி வரும் நோயின் பரவலை தடுக்கவும் ,உயிர்களை காப்பாற்றவும் இந்த நடவடிக்கை

    முன்னெடுக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம்

      மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம்

      இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது

      அனைத்து மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்த ஊசி செல்யுதும் நிகழ்வு தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        Posted in Uncategorized

        மாணவர்களுக்கு பைசர் ஊசி -செலுத்த கோட்டா உத்தரவு

        மாணவர்களுக்கு பைசர் ஊசி -செலுத்த கோட்டா உத்தரவு

        சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் பாடசாலை மாணவர்கள் ஃபைசர் தடுப்பூசி பெற

        வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

          Posted in இலங்கை செய்திகள்

          ரசியா ஊசிகள் இலங்கை வந்தன

          ரசியா ஊசிகள் இலங்கை வந்தன

          ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் 15,000, இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

          Posted in Uncategorized

          இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு

          இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு

          இலங்கையில் உலக நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள படும் தடுப்பூசி மருத்துவ மனைகளில்

          பணி புரியும் நபர்கள் திருடி ,கள்ள சந்தையில் விற்று வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது

          இவ்விதம் திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டு பிடிக்க பட்டால் அவர்களுக்கு சிறை

          தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரனோ ஊசி

            இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரனோ ஊசி

            இலக்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டுப்படுத்த 12 வயதுக்கு ஏற்பட்ட

            சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட பரிந்துரைக்க பட்டுள்ளது

            இதனை அடுத்து விரைவில் இவர்க்ளுக்கு செலுத்த அரசு தயாராகி வருகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கைக்கு சீனா அனுப்பும் கொரனோ ஊசிகள் போலியானவையா ..?

              இலங்கைக்கு சீனா அனுப்பும் கொரனோ ஊசிகள் போலியானவையா ..?

              இலங்கையில் பரவி வரவும் கொரனோ நோயின் தாக்குதலை தடுத்து மக்களை காப்பாற்றும்

              நோக்குடன் சீனா கொரனோ தடுப்பூசிகளை அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளது

              கடந்த முறை பல மில்லியன் கொரனோ சோதனை கருவிகள் போலியானவை என கண்டு பிடிக்க பட்டது

              அதுபோல இம்முறை அனுப்பி வைக்க படும் இந்த மருந்துகளும் உண்மையில் கொரனோ தடுப்பூசி

              தானா என்பதை எவ்வாறு நம்புவது என்ற கேள்வி எழுப்ப படுகிறது

                Posted in Uncategorized

                கொரனோ ஊசி செலுத்த பட்டவர் மரணம் – பீதியில் மக்கள்

                கொரனோ ஊசி செலுத்த பட்டவர் மரணம் – பீதியில் மக்கள்

                அவுஸ்ரேலியாவில் ஐம்பத்திஐந்து வயது மனிதர் ஒருவருக்கு கொரனோ ஊசி செலுத்த பட்டது ,மேற்படி ஊசி


                செலுத்த பட்ட இவர் தற்போது மரணமடைந்துள்ளார்

                இவ்வாறு ஊசி செலுத்த பட்டவர்களுக்கு இரத்த உறைதல் ஏற்பட்டு அதன் பின்னர் மாரடைப்பால் மரணமாகியுள்ளார் ,

                இந்த ஊசியினை பெற்று கொண்ட தமிழர்கள் சிலருக்கு கால் ,கை வீங்கிய பின்னர் மாரடைப்பு

                ஏற்பட்டு மாரணமாகியுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

                  AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

                  அவுஸ்ரேலியாவில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க AstraZeneca’s தடுப்பூசி

                  செலுத்திய 48 வயதன பெண்மணி ஒருவர் இரத்த உறைதல் ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளார்

                  இந்த ஊசி செலுத்த பட்ட பின்னரே இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  இவ்வாறு இறந்தவர் சக்கரை நோய்க்கு உள்ளானவர் எனவும் ,தொடர்ந்து இந்த இரத்த உறைதல்

                  எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  மேலும் அவுஸ்ரேலியாவில் ஐம்பது வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு இந்த ஊசி செலுத்திட தடை

                  விதிக்க பட்டுள்ளது ,ஐரோப்பவில் இந்த ஊசி பயன் படுத்த சில நாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                    60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

                    60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

                    தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கியது.

                    முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

                    இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

                    இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

                    இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில்

                    மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை

                    இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

                    இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகள்

                    கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும்

                    இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

                    Home » ஊசி
                    Posted in உலக செய்திகள்

                    இங்கிலாந்தில் முன்னுரிமை நோயாளர்கள் 800,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த பட்டது

                    இங்கிலாந்தில் சீடிங் , முன்னுரிமை நோயாளர்களாக கருத ப்பட்ட சுமார் எட்டு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது

                    இவர்கள் ,சக்கரைநோய்,முட்டு,சளி ,கிட்டினி நோயாளர்கள் என

                    வகை படுத்த பட்ட நோயாளர்களுக்கு இந்த ஊசிகள் அவசரமாக செலுத்த பட்டுள்ளது

                    நாட்டின் அணைத்து மக்களுக்கும் இந்த ஊசியானது செலுத்த படும்

                    என்ற ஆளும் பிரதமரின் கருத்து இதன் மூலம் உறுதி படுத்த பட்டுள்ளது

                    எதிர் வரும் மாதங்களில் மேலும் பல மில்லியன் தடுப்பூசிகள் செலுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      எம்பிகளுக்கு இன்று கொரனோ தடுப்பு ஊசி

                      சிங்கள இராணுவ முகாமில் இலங்கை எம்பிகளுக்கு தடுப்பூசி – பீதியில் செல்லும் தமிழ் எம்பிக்கள் -செலுத்தப்படுவனுள்ளதா கொரனோ ஊசி தானா ..?

                      இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று கொரனோ தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      நாரேன் பிட்டிய இராணுவ முகமில் மேற்படி ஊசிகள் செலுத்தப்படவுள்ளன ,தமிழர் எம்பிக்களுக்கும் இந்த தடுப்பூசி

                      செலுத்த படவுள்ளது ,இதில் கொரனோ ஊசி என்ற போர்வையில் எம்பிகளுக்கு நச்சு ஊசிகளை செலுத்த கூடுமென்ற ஐயமும் சில எம்பிக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது

                      புலிகளின் முக்கிய நபர்களுக்கு இவ்விதம் வெளி நாடுகளில் போடப்பட்ட ஊசிகள் சில ஆண்டுகளின் பின்னர் அவர்களை

                      முற்றாக மூச்சடக்கி கொன்றதை இவ்வேளை நினைவில் கொள்ளலலாம்

                      கொரனோ தாக்குதலில் தமிழ் பெண் மரணம்

                      ஈரான் ஏவுகணை சோதனை

                      Posted in முக்கிய செய்திகள்

                      ஊசி அடித்து கொலை செய்ய படும் மக்கள் -வெளியானது அதிர்ச்சி தகவல்

                      ஊசி அடித்து கொலை செய்ய படும் மக்கள் -வெளியானது அதிர்ச்சி தகவல்

                      இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து அகற்ற பட்டதன் பின்னர்,அங்கு நடந்து வரும் பல்வேறு பட்ட

                      நகர்வுகள் மனித குலத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                      விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ,போராளிகள் ,மற்றும் வர்த்தகர்கள் ,செல்வந்தர்கள் ,கல்வி மான்கள் ,என பல தரப்பட்ட

                        முக்கியமானவர்கள் இலங்கை ,மற்றும் இலங்கை தவிர்ந்த வெளி நாடுகளிலும் ஓசை படாமல் கொலை செய்ய பட்டு வருகின்றனர்

                        இத்தகைய வெளிநாடுகளில் இலங்கையின் முகவர்களாக செயல் படும் ,கூலிக்கு வேலை செய்யும் ,முகவர்கள் ஈடுபட்டுள்ளனர்

                        ,இலங்கையில் தமிழர் மருத்துவர்களை வைத்து இவர்கள் ஓசை படாமல் படுகொலை ஒன்று அரங்கேற்ற படுகிறது

                        air embolism என படும் ஊசியே இந்த படு கொலைக்கு பயன் படுத்த படுகிறது ,இந்த ஊசி மூலம் ,மருந்து செலுத்த படுவதில்லை ,இதன்

                        மூலம் காற்று செலுத்த படுகிறது ,அந்த காற்றானது இரத்த குழாய்களை

                          அடர்த்தியை ஏற்படுத்துகிறது ,அதுவே மாரடைப்பை ஏற்படுத்தி மனிதர்களை கொல்கிறது

                          உடல் நோய் காரணமாக இறந்தார் என கதையை முடித்து விடுகின்றனர்

                          ,தற்போது இலங்கையில் இறந்த மூன்று தமிழ் மருத்துவர்கள் ,கல்விமான்கள்,வர்த்தகர்கள் ,அரசியல் வாதிகள் என பலருக்கும் இந்த ஊசி அடி இடம் பெற்றுள்ளது

                          வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற சில தமிழர்களும் இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


                          இலங்கை அரசு ,அதன் இராணுவ உளவுத்துறை வாயிலாக இவை மிக கச்சிதமாக மேற் கொள்ள படுகிறது

                          எனவே தமிழ் மக்களே மிக விழிப்பாக இருங்கள் ,இந்த செய்திகளை அதிகம் மக்களிடத்தில் பரப்புங்கள் ,எமது சமூகத்தை காப்பாற்றி

                          கொள்ளுங்கள் ,மிகவும் அபாயகரமான நிலையில் அந்த மக்கள் படுகொலைகள் இடம்பெறுகின்றன

                          இலங்கை அரச பயங்கரவாதத்தில் இருந்து எமது மக்களை காப்பாற்றி கொள்ள ,விழிப்புணர்வையும் ,ஆழ்ந்து சிந்திக்கும் செயல் திறனும் அவசியமாகிறது

                            இதனை நாம் முன்கூட்டியே உணர்ந்து கொள்ள மறுத்தால் வரு காலங்களிலும் எமது மக்கள் பலியாக கூடிய வாய்ப்புக்கள் அதிகம்

                            உள்ளது .விழித்து கொள்வாம் ,எம் தேச மக்களை காப்பாற்றி கொள்வோம்.

                            இந்த செய்திகளை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் .
                            ஒரு உயிரை காப்பற்றிட இந்த பகிர்வு உதவலாம் . (

                            ஊசி அடித்து கொலை செய்ய
                            ஊசி அடித்து கொலை செய்ய