கொரனோ ஊசி செலுத்த பட்டவர் மரணம் – பீதியில் மக்கள்

Spread the love

கொரனோ ஊசி செலுத்த பட்டவர் மரணம் – பீதியில் மக்கள்

அவுஸ்ரேலியாவில் ஐம்பத்திஐந்து வயது மனிதர் ஒருவருக்கு கொரனோ ஊசி செலுத்த பட்டது ,மேற்படி ஊசி


செலுத்த பட்ட இவர் தற்போது மரணமடைந்துள்ளார்

இவ்வாறு ஊசி செலுத்த பட்டவர்களுக்கு இரத்த உறைதல் ஏற்பட்டு அதன் பின்னர் மாரடைப்பால் மரணமாகியுள்ளார் ,

இந்த ஊசியினை பெற்று கொண்ட தமிழர்கள் சிலருக்கு கால் ,கை வீங்கிய பின்னர் மாரடைப்பு

ஏற்பட்டு மாரணமாகியுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply