செல்வம் அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய வன்னிமைந்தன் தளத்தின் உறவுகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

செல்வம் அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய வன்னிமைந்தன் தளத்தின் உறவுகள்

செல்வம் அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய வன்னிமைந்தன் தளத்தின் உறவுகள்

செல்வம் அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய வன்னிமைந்தன் தளத்தின் உறவுகள். வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயணிக்கும் செல்வன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு காட்சிகள் .

காணொளியில் முழுமையான விபரம் காண்க .

இதில் அழுத்தி காணொளியை பார்க்க

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள் கண் கலங்கிய அக்கா மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே.

இந்த உறவுகளுக்கு 136.400 செலவில் வீடு புனரமைத்து வழங்க பட்டுள்ளது .இதற்கு சுவிஸ் ரதி அக்கா 100.00 ரூபாய்கள் மற்றும் ராஜன் அண்ணா 36400 ரூபாய்கள் வழங்கினார் அவர்களுக்கு இவ்வேளை எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்

FULL VIDEO CLICK HERE

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet
Posted in வன்னி மைந்தன் உதவி

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet ,எட்டு வருடங்களாக மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

FULL VIDEO CLICK HERE

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்

உதவிட தொடர்புகளுக்கு-0044 7536707793

FULL VIDEO CLICK HERE

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்

full video click here

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள் வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி ,கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு பிரான்ஸ் தீபன் தம்பிதிகள் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தனர் .

வன்னி மைந்தன் டிக் தளத்தின் ஊடக ஆரம்பிக்க பட்ட இந்த உத்தி திட்டத்தின் கேளே இணைந்து கொண்டு தமது பங்களிப்பை தீபன் தம்பதிகள் பிரான்சில் இருந்து வழங்கியுள்ளனர் .

எமது மண்ணில் பாதிக்க பட்டுள்ள மகளிர்க்கு தம்மாலான உதவிகளை இந்த உறவுகள் தொடராக செய்த வண்ணம் உள்ளனர் ,அவ்வாறான ஒரு நடவடிக்கையாக இது அமைய பெற்றுள்ளது .

வறுமையால் தவிக்கின்ற மாணவர்களுக்கு இந்த உதவி பெரும் அமைந்துள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

video

பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்

பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்

 பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள் ,சிலாபம் காவல்துறைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

 அவர் ஒருவர் குறித்த பெண்ணை தூக்கிச் செல்கின்ற காட்சி காணப்பட்டதாகவும் அதனை அடுத்து மேற்படி பிகண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொண்டனர்.

 இதன்போது காணாமல் போனவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க மீட்க கப்பட்டுள்ளதுடன் அவரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படும் 34 வயதுடைய நபர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏன் இந்த பெண்ணை கடத்திச் சென்றார் எதற்காக இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தனிநபர் பழிவாங்கல் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டதா அல்லது கூலிக்கு மாற்றப்பட்ட செயலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது தற்பொழுது விசாரணங்களை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 இலங்கையில் இவ்வாறான கொலைகள் நாள்தோறும் இடப்பட்டு வருவதும் அதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.