இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு


இலங்கையில் போரின் பொழுது காணாமல் போனவர்களுக்கு ,காணவில்லை என்ற சான்றிதழ் வழங்க பட்டு வந்தது .

அதற்கு ஒருலட்சம் பணம் வழங்கி வரப்பட்டது .

தற்போது காணாமல் போனவர் இறந்து விட்டார் என்ற பரிவிற்குள் அடக்க பட்டு ,அவருக்கு இரண்டு லட்சம் ரூபா இலங்கை அரசால் வாழங்குவதற்கு அனுமதி வழங்க பட்டுள்ளது .

இலங்கையில் போர் குற்றம் சுமத்த பட்டால் ,காணமல் போனவர்கள் ,போரில் காயமடைந்தவர்களுக்கு,இலங்கை போல மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ள படும் .

அதனால் அதற்கு முன்னராக இலங்கை இவ்விதமான செயல் பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

தந்தையை பார்த்து கொள்ள இரண்டு லட்சம் பணம் கேட்கும் 7 மகள்கள்

தந்தையை பார்த்து கொள்ள இரண்டு லட்சம் பணம் கேட்கும் 7 மகள்கள்

இலங்கை பதுக்க பகுதியில் 82 வயதுடைய ,தந்தை ஒருவரை கவனித்து கொள்ள ,இரண்டு லட்சம் பணம் கேட்கும் ஏழுமகள் ,செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை ,வயதான காலத்தில் தம்மை பிள்ளைகள் பார்ப்பார்கள் என எண்ணிய வேளையில் ,தாயையும் தந்தையும் பிள்ளைகள் கவனிக்க தவறியதன் விளைவு இதுவாகும் .

தந்தை தாயினை பார்த்து கொள்ள மாதம் தோறும் இரண்டு லட்சம் பணம் வழங்க வேண்டும் என ஏழு பெண் பிள்ளைங்களும் கேட்டுள்ளனர் .

ஏழு மகள் மாறும் ஆடம்பர வாழ்க்கையில் வசித்து வருவதாக காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .

காவல்துறையினரால் இந்த விடயம் கையாள முடியா நிலையில் .தற்போது நீதிமன்றத்தில் இந்த விடயம் பாரப் படுத்த பட்டுள்ளது .

பெற்றவர்களை பார்த்து கொள்ள நீதிமன்றம் செல்லும் கொடுமை இலங்கையில் அரங்கேறியுள்ளது .

இப்படியும் பிள்ளைகள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர் .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

    இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

    இலங்கையை விட்டு இரண்டு லட்சம் பேர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி ஓடியுள்ளனர் .
    இலங்கைக்கு இவர்களினால் அந்நிய செலாவணி கிடைக்கும் என இலங்கை எதிர் பார்க்கிறது .

    அதனால் தான் இலங்கையை விட்டு இவர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறவும் ,அதற்கான தொழில் வாய்பபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

    உலகம் எங்கும் இந்தியர்களே இவ்விதம் தொழில் வாய்ப்பு ,விசா பெற்று அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்றனர் .

    இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

    இவ்வாறான நிலையினை இலங்கை அரசு ஏற்படுத்த மறந்ததன் விளைவு ,இன்று இலங்கை இவ்விதம் சீரழிந்து போக காரணமாயிற்று .

    வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கைக்கு வராவிடாது தடுத்துள்ளதும் ,இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருங்கடியாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியான கால கட்டத்தில் மட்டும், இவ்விதம் பெரும் தொகையில் மக்கள் வெளிநாடுகளுக்கு
    வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in உளவு செய்திகள்

    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

    இலங்கையில் கிட்ட தட்ட 13 ஆண்டுகளுக்கு உள்ளாக ஆட்சி புரிந்து வரும்
    ராஜபக்ஸ குடும்பம் இரண்டு லட்சம் மில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ளது

    என புதிய உள்ளக கசிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இவ்வாறு கொள்ளையடித்த சொத்துக்கள் உலக நாடுகளில் பலவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ளன

    அவை கொட்டல்,விமானம்,வீடுகள்,எரிபொருள் நிலையங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்ய பட்டுள்ளது

    அமர போகும் தலைமை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்ப சொத்துக்களை அரசுடைமையாக்கி மக்கள் போராட்டங்களுக்கு தீர்வு எழுதும் என ஏதிர் பார்க்க படுகிறது

    புதிய ஆட்சி இவர்களது அனைத்து கொள்ளைகளையும் புட்டு புட்டு வைக்கும் எனவும் , அவை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

    மக்கள் எதிர் பார்க்கும் இந்த கொள்கை நிலைப்பாட்டை அலுப்போகும் அரசியல் தலைமைகள் மக்கள் மனதின் கோப கொந்தளிப்பை ஏற்று பணியாற்றுமா என்பது சநதேகமே

    இலங்கை மக்கள் வாழ்வியல் மற்றும்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கு ஆட்சி செய்திட ஆண்ட அல்லது அரசியல் கட்சிகளில் முதன்மை நபர்களாக விளங்குபவர்கள் புரட்சிகர சிந்தனையுடன் செயல் ஆற்றும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்

    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

    இவ்விதமான அரசியல் ஊழல் நிறைந்த அரசியல் வதிகளே நாட்டில் கொழுத்து பருத்து உள்ளனர்

    கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடப்பதால் அந்த அழுக்கு ஓடையில் இருந்து இவர்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது யானைக்கும் மீசை என்பது போலாகும்

    இரண்டு லட்சம் டொலர்களை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட மகிந்த ராஜபக்சே குடும்பம் அதன் பரம்பரை ஆட்சியில் இல்லா விட்டாலும் ஆள்வதற்கு ஏற்ற பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்

    இவ்வாறான குடும்ப ஆட்சி எதிர் வரும் காலங்களில் இலங்கையில் இடம்பெறா வண்ணம் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்க பட வேண்டும் ,அது தவறின் நாடு சோமாலியா போன்று மாற்றம் பெறுவதை தடுக்க முடியாது