இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கும் அரசு


இலங்கையில் போரின் பொழுது காணாமல் போனவர்களுக்கு ,காணவில்லை என்ற சான்றிதழ் வழங்க பட்டு வந்தது .

அதற்கு ஒருலட்சம் பணம் வழங்கி வரப்பட்டது .

தற்போது காணாமல் போனவர் இறந்து விட்டார் என்ற பரிவிற்குள் அடக்க பட்டு ,அவருக்கு இரண்டு லட்சம் ரூபா இலங்கை அரசால் வாழங்குவதற்கு அனுமதி வழங்க பட்டுள்ளது .

இலங்கையில் போர் குற்றம் சுமத்த பட்டால் ,காணமல் போனவர்கள் ,போரில் காயமடைந்தவர்களுக்கு,இலங்கை போல மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ள படும் .

அதனால் அதற்கு முன்னராக இலங்கை இவ்விதமான செயல் பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .