Tag: வெள்ளத்தில்
ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்
ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்
ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காணாமல் போயுள்ளனர்,,ஜப்பானின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான இஷிகாவாவில் “முன்னோடியில்லாத” மழை
வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தூண்டியதால், சனிக்கிழமை ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தாண்டு தினத்தன்று பெரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மத்திய ஜப்பானின் மேற்குக் கடற்கரையில் உள்ள பிராந்தியத்தில் உள்ள ஒரு டஜன்
ஆறுகள் காலை 11 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணி) கரையில் வெடித்ததாக நில அமைச்சக அதிகாரி மசாரு கோஜிமா தெரிவித்தார்.
இஷிகாவாவில் ஒருவர் கொல்லப்பட்டார், மூன்று பேர் காணவில்லை மற்றும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர், பிராந்திய அரசாங்கம் ஒரு அறிக்கையில்
கூறியது, காணாமல் போனவர்களில் இருவர் வலுவான நதி நீரோட்டத்தால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் வாஜிமாவில் 10 பேர் வரை காணவில்லை என்று கூறியது.
பல கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, நிலச்சரிவுகள் சில சாலைகளைத் தடுக்கின்றன, சுமார் 6,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல்
மற்றும் தெரியாத எண்ணிக்கையிலான வீடுகள் தண்ணீர் இல்லாமல் உள்ளன என்று இஷிகாவா அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிலருக்கு தகவல் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டதாக ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.
வாஜிமா மற்றும் சுசு நகரங்கள் மற்றும் நோட்டோ நகரங்கள் சுமார் 44,700 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஷிகாவாவிற்கு வடக்கே உள்ள நிகாடா மற்றும் யமகட்டா மாகாணங்களில் வசிக்கும் மேலும் 16,700 குடியிருப்பாளர்களையும் வெளியேற்றுமாறு கூறப்பட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி
188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி
188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி யாகியுள்ளதக சூடான் செய்திகள் தெரிவிக்கின்றன ,சொன்னால் 10 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இந்த உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வெள்ளத்தினால் பாதிக்க பட்ட பகுதிகளில் ,மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன .
இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 129,650 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .12,420 வீடுகள் முற்றாக இடிந்து சேதமாகியுள்ளன .
மொத்தமாக இதுவரை 1,223 மக்கள் பலியாகியுள்ளதாக பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
துபாய் நாட்டில் ஏற்பட்ட திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி டுபாய் முக்கிய நகரங்கள் விமான தளங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மிதக்கிறது .
இரண்டு ஆண்டுகளில் ஏற்படதா அதிக மழை வீசி ஏற்பட்டதால் இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டு டுபாய் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
திடீரென துபாய் எங்கும் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .
விமான பயணங்கள் பல திடீரென இரத்து செய்ய பட்டுள்ளன .
இதனால் வெளிநாட்டு பயணிகள் விமான தளத்தில் அவதிக்கு உள்ளாகினர் .
சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு டுபாய் முக்கிய இடமாற்ற விமான தளமாக காணப்படுகிறது .
அதனால் சர்வதேச விமான பயணங்களில் கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி
12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி
கடந்த 12 வருடங்களுக்கு பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது..
இதனால் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
காரைதீவு – அக்கரைப்பற்று வீதி காரைதீவு – அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்துக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே அமிழ்ந்திருக்கின்றது.
வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்
வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்
வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு
மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலையை எட்டியுள்ளன.
நேற்று பகல் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம். பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம் மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகிறது.
இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளன
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் பகுதிகள் ,கடைகள் வீடுகள் நீரில் மூழ்கின .தமிழர் பகுதியில் கடும் பதற்றம்.
வெள்ள பெருக்கு காரணமாக தமிழர் பகுதி கடும் பதற்றத்தில் உறைந்துள்ளது ,வீடுகள் கடைக்குள் நீர் புகுந்துள்ளதினால் ,சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன .
மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
தாழ்நில பகுதிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளதால் மக்கள் அங்கிருந்து அகதிகளாக நகர்ந்துள்ளனர் .
பாம்புகள் விசா ஜந்துக்கள் நீரோடு வருவதால் ஒருவித பதட்டத்தில் மக்கள் உறைந்துள்ளனர் .
மாங்குள குளம் வான் பாய்வதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்



- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
கிளிநொச்சியில், பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை (14) கடும் மழை பெய்தது.
இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ள்ளாகியுள்ளனரை். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அத்தோடு தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று
பாடசாலைக்கு உள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் இப் பாடசாலைகளுக்கு இன்று(15) விடுமுறை வழங்கப்பட்டது.
பாதிப்புக்கள் தொடர்ப்பாக கிராம சேவையாளர் பிரதேச செயலகங்கள் விபரங்களை பெற்று வருகின்றனர்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
வெள்ளத்தில் தவிக்கும் பலஸ்தீன மக்கள்
வெள்ளத்தில் தவிக்கும் பலஸ்தீன மக்கள்
அகதிகளாக இடம்பெயர்நத மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர் .
கடந்த சில நாட்களாக இடம் பெற்று வரும் அதிக மழை காரணமாக பலஸ்தீன மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன .
இஸ்ரேல் இராணுவத்தால் மக்கள் வீடுகளை குண்டு வீசி அழிக்க பட்ட நிலையில் ,மக்கள் கூடாரங்களில் வசித்து வரும் நிலையில் ,தற்போது இந்த வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்
வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
இந்தியாவில் அடித்து பாயும் வெள்ளத்தில் West Tambaram, Bharathi Nagar பாதிக்க பட்டுள்ளன
மாடிகளில் உள்ள மக்கள் கீழே வரமுடிய நிலையில் சிக்கியுள்ளனர் .
வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
நீர் மட்டம் கீழ் வீடுகளை மூழ்கடித்த நிலையில் ,மேல் மாடிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியா நிலையில் சிக்கியுள்ளனர்
ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அதிகம் வெள்ளத்தில் மிதக்கின்றன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தாமதமாக இடம்பெறுவதாக மக்கள் குற்ற சாட்டு
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்
- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்
- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்
- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை
- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி
- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்
- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது
வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை
வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை
மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை காரணமாக அக்குறணை நகரின் ஊடாக பாயும் பிரதான நீரோடையும், துனுவில வீதி ஊடாக செல்லும்
வஹகல ஓயாவும் நிரம்பியதால் அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நகரம் நீரில் மூழ்கியதால், A9 வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டதுடன், வெள்ளம் இருந்த போதும் செல்ல முயற்சித்த பஸ் மற்றும்
வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை
லொறி ஒன்று வெள்ளத்தில் சிக்கி, பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அக்குறணையை அண்மித்த பல வீடுகளிலும் வெள்ளம் புகுந்ததுடன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
அக்குரணை நகரம் ஒரு மாதத்தில் நீரில் மூழ்குவது இது ஐந்தாவது முறையாகும்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்
வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்
மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்ட பத்தாம் நம்பர் பிரிவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அங்கிருந்த விநாயகர் ஆலயம் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளதுடன் அங்கிருந்த பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளதுடன் அத்துடன் குடியிருப்புகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது
வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்
பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
தற்போது காட்டாறில் வெள்ளம் குறைந்துள்ளதால் மீண்டும் அனைவரும் தங்களது குடியிருப்புகளுக்கு வந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
சனிக்கிழமை வெளியிடப்பட்ட,
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் அறிக்கையின்படி,
மோசமான வானிலை குடியரசின் 14 பிராந்தியங்களில்
1.77 மில்லியன் மக்களை பாதிக்க பட்டுள்ளனர் .
இதன் படி, மொத்தம் 261,700 இடம்பெயர்ந்த மக்கள்
465 வெளியேற்றும் மையங்களில் உள்ளனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உட்பட 14 பிராந்தியங்களில்
1,300 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தால் 1,660 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
இந்தியா பெங்களூரு அதிக வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது .
இங்கு அடித்து பாயும் வெள்ளம் ,வீடுகளுக்குள் நுழைந்த நிலையில் ,மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியிறியுள்ளனர் .
வாகனங்கள் ,மற்றும் கால் நடைகள் நீரில் மூழ்கியுள்ளது .
வீடுகளில் உள்ள உடமைகளும் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
இந்தியா பெங்களூர் ,வெள்ளத்தில் மிதக்கும் மக்களை காவல்துறையினர் மீட்டு வருகின்றனர் .

எனினும் அடித்து பாயும் வெள்ளத்தில் இருந்து ,அனைத்து மக்களை காப்பாற்ற முடியா நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர் .
மிகவும் மந்த நிலையில் மீட்பு பணிகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
அனர்த்த நிவாரணப் பணிகளை முடித்துக்கொண்டு இரத்தினபுரி குருவிட்டவில் உள்ள
தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குருவிட்ட, கோனாபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிரியெல்ல பிரதேச
செயலகத்தின் அனர்த்த நிவாரண அதிகாரி புன்சிறி கருணாரத்ன இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வெள்ளம் சூழ்ந்த வீதியில் சுமார் 200 மீற்றர் தூரம்
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அடித்து பாய்ந்த வெல்ல நீரில் சிக்கி அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் ,
,சடலம் அடி காயங்களுக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளது ,தமக்கு உதவிய அதிகாரி இறந்த செய்தி கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
படுகொலை
முள்ளி வாய்க்கால் இனப் படு கொலையின் பின்னர் சிங்கள பகுதிகள் எங்கும் ஆண்டு தோறும் இவ்விதமான வெள்ளத்தில் சிக்கி பேரழிவை சிங்கள தேசம் சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை
வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை
இலங்கையில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக பரவி வரும் மழை ,வெள்ளத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17 பேர் காயமடைந்துள்ளன ,ஒருவரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
புயலினால் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
புயலினால் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக்கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
வலுவிழந்து இருக்கிறது என்று சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 5 ஆம் திகதி (இன்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு இழக்கிறது. அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர தொடங்கி,
தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டு இருக்கிறது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில், நீலகிரி, தேனி, திண்டுக்கல்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், சேலம் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக வட மாவட்டங்களில் கடும் மழை
பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் ‘புரெவி’ என்ற புயல் உருவாகி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் வலுவிழந்து, தற்போது தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். தமிழகத்தின் ஏனைய
மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில்
அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், அவ்வப்போது கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.








































