பாகிஸ்தானில் வெடித்த குண்டு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.
பெஷாவரில் உள்ள சந்தைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்ததைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்







