42வது மலசலகூடம் குமுளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா

42வது மலசலகூடம் குமுளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா
Spread the love

42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா

42வது மலசலகூடம் குளமுனையில் கையளிப்பு |நன்றி சந்தன அண்ணா ,42 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம் ஒன்றுக்கு

மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .