மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்
மக்களே உங்கள் ஓட்டு யாருக்கு கேள்விகள்,ஈழத் தமிழ் மக்களே உங்களது ஓட்டுக்களை உரிய காட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென புலம்பெயர்த்து தேசத்து மக்கள் ஈழ மக்களிடம் அன்பான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.
தாய் தமிழுக்காகவும் தமிழீழ மக்களுடைய விடுதலைக்காகவும் தங்களை யார் அர்ப்பணித்தார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை நீங்கள் உரக்க வழங்க வேண்டும் என ,
உலகத்தமிழர்கள் கண்டிப்பான வேண்டுதலை ஈழத் தாய் மண்ணின் மக்களிடம் வேண்டுதல் கொடுக்கின்றனர்.
தமிழ் மக்களோடு ஒன்றித்து தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகள் இந்திய ராணுவத்தினால் கழுத்து நெரிக்க படுகின்ற பொழுது ,
சமாதானத்தை வேண்டி சமாதானத்தை ஏற்படுத்தி இந்தியா ராணுவத்தை விரட்டி அடித்த பிரமதாசாவுக்கு உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
சமாதானத்தை விரும்பி மக்களுக்கு நல்லெண்ண வழிகாட்டியாக விளங்கிய சஜித் பிரேமதாசாவை தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளை வழங்குவார் எனவும் இவர் ஒரு இளையவராக காணப்படுவதால் அது சாத்தியம் என உலகத்தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
அடக்கி ஒடுக்கி ஆசை வார்த்தைகளைக் காட்டி பாராளுமன்றத்தின் மேசைகளை தட்டி வீர வசனங்களை முழங்கி ,
தாங்களே தமது வீரர்களாக கருதி காட்டிக்கொண்ட அரசியல்வாதிகளின் வல்லமை போட்டிகள் தற்போது பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன.
அதனால் தற்பொழுது தகுந்தவர்களை தேர்வு செய்து வாக்குகளை அளிக்க வேண்டுமென புலம்பெயர் தேசத்து மக்கள் ,
ஈழத்து தாயக மக்களிடம் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
இந்த கட்டளையை ஏற்று நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கி வேண்டுகின்றனர்.
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி








